பனித்துளி – 32 (Tamil Hot Sex Stories - Panithuli 32)

Tamil Hot Sex Stories – மாலை.. நேரம்..!! கீர்த்தனாவுடன் சினிமா போய்விட்டு வந்த தாமு… கட்டிலில் படுத்து..டி வி பார்த்துக் கொண்டிருந்த போது….
”தட்… தட்…” என்று.. கதவு தட்டப்பட்டது..!

உமா வந்து விட்டாளா…என்ன..?

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

மறுபடி…”தட்…தட்..!!”

எழுந்து போய்க்கதவைத் திறந்தான்..!

சிரித்த முகத்துடன் கீர்த்தனா நின்றிருந்தாள்.
”ஹாய்…!!” என்றாள்.

”வா..! என்ன நீ… இங்க..?” குழப்பத்தோடு கேட்டான்.

”ஏன்..வரக்கூடாதா..?”

”இ…இல்ல..! நீ.. என்னை தேடி…????”

”வீட்டுக்கு வந்தா… உள்ள கூப்பிடற பழக்கமெல்லாம் இல்லையா..?”

”வா…வா..! உள்ள வா…!!” என விலகி நின்றான்.

உள்ளே வந்தாள் கீர்த்தனா. ”உங்கக்கா வல்லியா…இன்னும்..?”

”லேட்டாகும்…!! உக்காரு..!!” டிவி சத்தத்தைக் குறைத்தான்.

வீட்டை.. ஒரு பார்வை பார்த்துவிட்டு… சேரில் உட்கார்ந்தாள். அவள் மார்பிலிருந்த துப்பட்டா… கழுத்துக்குப் போனது..! அவளது சாத்துககுடி… மார்புகள்.. புடைப்பாகத் தெரிந்தன…!!

”என்ன சாப்பிடற.. கீர்த்தி..? காபி…டீ… கூல்ட்ரிங்க்ஸ்..?” என்று கேட்டான்.

உதடுகள் விரியச் சிரித்தாள் ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..! நீயும் உக்காரு..!!”

அவளைப் பார்த்து… கட்டிலில் உட்கார்ந்தான். ”அப்றம்… என்ன நீ… என்னைத் தேடிட்டு…?”

”ஏன்.. வரக்கூடாதா…?”

”சே… சே..! அப்படி இல்ல..! நீ என்னைத் தேடிட்டு.. வர்றது இதான் பர்ஸ்ட் டைம்..!!”

சிரித்தாள் ”வீட்ல போரடிச்சுது…அதான்..!”

”சரி… ஏதாவது சாப்பிடேன்..”

”ஒன்னும் வேண்டாம்.. தாமு..!! உன்கிட்ட நான்..கொஞ்சம் பேசனும்..”

”என்ன…?”

எழுந்து.. . அவன் முன்பாக நேராக நின்றாள். அவள் கழுத்தில் இருந்த துப்பட்டாவை… உருவி… சேரின்மேல் போட்டாள்.! சுடியின் கீழ் பகுதியை…கீழே இழுத்து விட்டாள். அவனைப் பார்த்துக் கேட்டாள்.
”நா… எப்படி இருக்கேன்..?”

அழகிய… பெண்மை வடிவங்களோடு… மிக நன்றாகத்தான் இருந்தாள்.
”ம்..! நல்லாருக்கே..! ஏன்..?”

”என்கிட்ட. ஏதாவது கொறை தெரியுதா..?” அவள் சுட்டு விரல்.. அவளது மார்பைச் சுட்டிக்காட்டியது..!

”சே..சே…!!”

”நல்லாத்தானே.. இருக்கேன்..?”

”ம்..ம்..!!”

”என்னைப் பத்தி… என்ன நெனைக்கற…?”

”என்ன நெனைக்கறேனா…?” என்று.. புரியாமல் அவளைப் பார்த்தான்.

”இல்ல..! .என்னை.. உனக்கு புடிக்கும்தான..?”

”ம்ம்… புடிக்கும்…?”

”நான்… அழகாருக்கேன்னு.. தோணவே இல்லையா.. உனக்கு..?”

அவன் சிரித்தான் ”ம்ம்..!! தோணும்..!!”

”அப்ப… லவ் பண்ணனும்னு மட்டும் ஏன் தோணல…?”

திடுக்கிட்டான் ”எ..என்ன…சொல்ற..?”

”என்னை லவ் பண்ணுன்னு சொன்னேன்..!”

”உ… உன்னைவா..?”

”ஏன்… நா அசிங்கமா.. ஏதாவது இருக்கனா..?”

”சே…சே…!!”

”அவ அளவுக்கு…நான் அழகில்லதான்..! ஆனா உனக்கு கொறைஞ்சவ இல்ல..!!”

அவளையே பார்த்தான்.

5

மெதுவாக.. அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து.. அவன் கையை எடுத்து.. அவளது கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டு.. அவன் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னாள்.
” உன்ன… எனக்கு.. ரொம்ப புடிச்சிருக்கு…”

”கீர்த்தி…?”

”ம்ம். ! நா… உன்ன லவ் பண்றேன்…!!”

திகைப்பானான் ”கீ…கீர்த்தி..??”

”இன்னிக்கு.. நேத்திக்கு இல்ல… ஸ்கூல்ல படிக்கறப்ப இருந்தே… நீ.. என் மனசுக்குள்ள.. இருந்துட்டிருக்க…! ஆனா நீதான்… என் மனசைப் புரிஞ்சுக்கவே இல்லை..!!”

அவன் திகைப்புடனே.. அவளைப் பார்த்தான்.

மெதுவாகச் சிரித்தாள் ”கிஸ்ஸடிப்பமா..?”

”ஏ…ஏய்… கிஸ்ஸா…?”

”ம்ம்..!! லிப்..டு..லிப்..?”

”வெளையாடாத.. கீர்த்தனா..”

”போடா… வெளஙாகாப் பயலே…! எவளாவது வந்து.. வலிய..வலிய.. என்னை கிஸ்ஸடிச்சுக்கோனு சொல்லுவாளா..? நான்.. எவ்ளோ.. ஈசியா இணங்கறேன்..? கெடைக்கற சான்ஸ… யூஸ் பண்ணிக்காமா.. வெளையாடறாங்களாம்..!! இப்படி இருந்தா… உன்னை.. எவடா லவ் பண்ணுவா..?”

அவன் தடுமாறினான்.

கீர்த்தனா ”போனவாரம் ரகு.. என்னைக் கேட்டான்..” என்றாள்.
ரகு.. கம்பெனியில் உடன் வேலை செய்பவன்.

”எ… என்ன.. கேட்டான்..?”

”மொதல்ல என்னை லவ் பண்ணலாமானு கேட்டான். நா மூடிட்டு போடானு சொல்லிட்டேன்.. அப்பறம் மறுபடி வந்து.. உன்மேல ரோம்ப ஆசைன்னான்.. செருப்பு பிஞ்சுரும்னு சொன்னேன். பரவால்ல… அடிச்சுட்டு ஒரு கிஸ் குடுத்துக்கோங்கறான்.. பொருக்கி..! ஆனா நீ என்னடான்னா… நானா வந்து கிஸ் கேட்டாக்கூட… பொட்டப்புள்ள.. வெக்கப்படற மாதிரி… பயந்து சாகற…!!”

” இ…இல்ல…வந்து…” அவன் தடுமாறினான்.

அவன் கையை எடுத்து… அவனது புறங்கையில் முத்தமிட்டாள்.
” எனக்கும்… முத்தம் குடு..”

”கீ….கீர்த்தி…?” திடுக்கிட்டான்.

”அவ.. மட்டும்தான் பொண்ணா..? ஏன் நான்.. பொண்ணா தெரியல..?” என்று.. அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்..!

அவனது இதயம்.. திடுமென எகிறிக்குதித்தது..! கை…கால் எல்லாம் வெடவெடக்கத் தொடங்கியது..! படபடப்பில்… அவன் தத்தளித்துக் கொண்டிருந்தபோது… அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் கீர்த்தனா.
” ஐ லவ் யூ…டா..!!”

திணறியவாறிருந்தான்.

”நீ… ஒரு ட்யூப் லைட்.. தாமு..” என்று அவனைக் கட்டிக்கொண்டு சொன்னாள்.

”ஏ… ஏன்…?”

”நா.. உன்ன.. எத்தனை நாளா.. லவ் பண்றேன் தெரியுமா..? எத்தனை தடவை.. உன்னை நெருங்கி…நெருங்கி… வந்துருக்கேன் தெரியுமா…? ஆனா நீ.. லூசு மாதிரி.. கண்டுக்கவே மாட்ட…!!” என்று அவன் தோளில்… அவளது மெண்மையான.. மார்பை… இதமாக.. வைத்து..மார்புகள் அழுந்த.. அணைத்துக் கொண்டு சொன்னாள்.
அவளது… அரும்பு..மார்புகள் அவன் நெஞ்சில் ‘மெத்’ தென்று படிந்திருப்பது…. சுகமாக இருந்தது..!!

”நீ… நீ.. என்னை லவ் பண்ணுவேன்னு…நான் நெனச்சுக்கூட பாக்கல..!!” என்றான் தடுமாற்றத்துடன்.

”நீ.. நீ.. நீதான்… ஒரு தத்தியாச்சே.. எப்படி நெனைப்ப…?” என்று அவனை மேலும்.. இருக்கினாள்.

அவளது இருக்கமான அணைப்பும்… காதலான முத்தமும்… கொஞ்சலான பேச்சும்… அவனை அடியோடு மாற்றியது..!!
அவளது தலையிலிருந்த… வாடிய ரோஜாவின் சுகந்தமான.. மணம்.. அவன் சுவாசத்தில் கலந்து… இருகியிருந்த.. அவன் உணர்வுகளை.. இலகுவாக்கியது..!! மெண்மையான உணர்வுகள்.. அவனை ஆக்ரமிக்க… அவனது பாலுணர்வு… கிளர்ந்து எழுந்தது..!!

”தாமு..!!”

”ம்..!!”

”என்னை புடிச்சிருக்கா.. இல்லையா..?”

”பு… புடிச்சிருக்கு…”

”இது போதும்..” மறுபடி முத்தம் கொடுத்தாள். ”நா.. ஆசையா… கேக்கறேனில்ல…?”

”என்ன…?”

”கிஸ்ஸுடா….!!”

பதட்டமும்… படபடப்பும்.. அதிகமாகியது..! குப்.. குப்பென வியர்க்கத் தொடங்கியது. .! அவனது உடம்பில்..அனல் பறந்தது..! காது..மூக்கு..கன்னமெல்லாம்.. ஜிவுஜிவுத்து…ஆவி பறந்ததது..!!

”கீ…கீர்த்தி..”

”ம்…என்ன..?”

”நெஜமாவா…?”

”என்ன.. டா…?”

”கி…கிஸ்…சூ…?”

”ம்ம்…!!”

அவள் முகத்தை நெருங்கினான். அவன் முத்தம் கொடுக்க… வருவதைப் பார்த்துவிட்டு… கண்களை மூடிக்கொண்டாள் கீர்த்தனா.

6

அவளும் படபடப்புடன்தான் இருந்தாள். அவளது முகத்திலும் வியர்வை அரும்புகள் பூத்திருந்தன..!!
எச்சிலை விழுங்கியவாறு… அவளின் மெல்லிதழலில்… அவனது உதட்டைப் பதித்து… மெண்மையாக முத்தமிட்டு விட்டு…சட்டென உடனே விலகிவிட்டான்..!!

மறுபடி அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
”இதான்.. கிஸ்ஸா..?” என்று முனகலாகக் கேட்டாள்.

”ம்..ம்..!!”

”போதுமா..?”

”ம்..ம்..!!”

அவன் கன்னத்தில்.. உதட்டைப் பதித்து… அழுத்தினாள். அவளது சூடான மூச்சின் வெம்மை..அவனை இன்னும் சூடேற்றியது..!!

”தாமு….”

”ம்ம்..?”

”என் நெஞ்சு பாரேன்… எப்படி அடிச்சுக்குதுனு..? வெடிக்கற மாதிரி துடிக்குது..!!” என்று அவன் கையை எடுத்து.. அவளது இதயத்தின் மேற்புறம் வைத்தாள்..!!

அவள் சொன்னது உண்மைதான்… ஆனால்… அதைத் தொட்டதும்… அவனது இதயம் அதைவிட… எகிறியது..!!
தவிப்புடன்.. அப்படியே அவன் கையை அழுத்தினாள்..!!
மெதுமெதுவென்றிருந்த… அவளின் சதைப் பந்து… அவன் வியர்வைப் பெருக்கை அதிகரிக்கச் செய்தது..!!

அதேபோல… அவன் நெஞ்சில் கை வைத்து… அவனது இதயத்துடிப்பை… ஊணர முயன்றாள்..! அது… இன்னும் அவனை… படபடக்கச் செய்தது..!!

”தாமு…”கண்களை முடிக்கொண்டு…கிறக்கத்துடன்…முனகினாள்.

”ம்ம்…?”

”இன்னொரு…கிஸ்…”

”கீ…கீர்த்தி…????”

”ப்ளீஸ்டா…”

அவன் தொண்டை உலர்ந்து போனது..!! வாயிலிருந்த நீர் எல்லாம் வற்றிச் சுண்டிப்போயிருந்தது போன்ற.. தவிப்பு… உண்டானது..!!

அவளே ஆசைப்பட்டுக் கேட்டபோதும்… அவனால் திடமாக அவளை முத்தமிட முடியவில்லை.

மறுபடி.. ”ம்ம்…குடு..டா..!!” என்றாள் கீர்த்தனா.

அவன் படபடப்பு மேலும்… அதிகரிக்க…துணிந்து… அவள் உதட்டில் அவன் உதட்டைப் பதித்தான்…!!

அதேநேரம்…திறந்திருந்த கதவு வழியாக… வீட்டுக்குள் வந்தாள்…. உமா….!!!!!! Vervai Nakkum Tamil Hot Sex Stories

-நீளும்….!!!!!!

NEXT PART

Leave a Comment