அது ஒரு கனாக் காலம் – 6 (Tamil Sex Stories - Adhu Oru Kanakaalam 6)

Tamil Sex Stories – காலை 10.30 க்கு பூங்கொத்துடன் வெளியே வந்து எதிர் ரூம் காலிங் பெல்லை அமுக்கினேன் ஸ்வேதாவின் முகத்தில் எதிர்பாராமல் என்னை அங்குப் பார்த்ததும் தோன்றப் போகும் ஆச்சர்யத்தை பார்க்கும் ஆவலில் என் மனம் வேகமாக அடித்துக்கொள்ள ஆரம்பித்தது

22

கதவுத் திறக்கப் பட்டபோது உள்ளே வேறு ஒரு பெண் அங்கே நின்றிருந்தாள் அவளைப் பார்த்ததும் எனக்கு ஏமாற்றத்தில் அப்படியே முகம் வாடி விட்டது. மெதுவாக அவளிடம் “ஸ்வேதா என்ற பெண்ணைப் பார்க்க வந்தேன் நான் அவளது ·பிரன்ட்” எனக் கூறினேன்.

அவள் அதற்கு “உள்ளே வாங்க ஸ்வேதா குளித்துக்கொன்டிருக்கா”..என்றவள் திட£ரென்று “ஆமாம் நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் தனக்கு கோவாவில் ·பிரன்ட் யாரும் இருப்பதாக ஸ்வேதா சொல்லவில்லையே என்றாள்.

நான் சற்றுத் தயங்கிய படி எங்கள் லவ் பற்றிச் சொல்லி ஸ்வேதாவிற்கு ஒரு இன்ப அதிச்சித் தருவதற்காக அவளுக்குத் தெரியாமல் கோவா வந்தக் கதையைச் சுருக்கமாகச் சொன்னேன்.அதில் ஆர்வமான அவள் தன் பெயர் ப்ரியா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எனது காதலையும் பாராட்டினாள்.

பின் ப்ரியா ஸ்வேதாவின் ரீயாக்க்ஷனை தானும் பார்க்க விரும்புவதாகவும் ஆனால் தான் இருப்பது அவளுக்குத் தெரியக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டாள். அதன் படி பாத்ரூம் கதவைத் தட்டி ப்ரியாவிடம் தான் அவர்களின் மற்றும் ஒரு ·பிரன்ட் ரீமா தங்கியிருக்கும் ரூம் வரை போய் வருவதாகச் சொல்லி விட்டு ஜன்னல் கர்ட்டன் பின்னால் போய் நின்றுக்கொண்டாள்.

சிறிது நேரத்தில் பாத் ரூமிலிருந்து கேப்ரீஸ¤ம் ஒரு லூசான காட்டன் 1/2 கை சட்டையும் போட்டுக்கொன்டு தலையில் ஒரு டவலைச் சுற்றியபடி வெளியே வந்த ஸ்வேதா என்னைப் பார்த்ததும் பயங்கர அதிர்ச்சியில் சரியாகப் பேசக்கூட முடியாத நிலையில் திக்கித் திக்கி “மது நீ எப்படி இங்க… நான் உன் கிட்டேயிருந்து பொக்கேதான் வரும்னு எதிர் பார்த்தேன் நீயே நிற்க்ற என்னால எதையும் நம்பவே முடியல..” என ஏதோ கினற்றுக்குள் இருந்துப் பேசுவதுப் போல் பேசினாள்.

நான் அதற்கு “ஸ்வேதா! உன்னை விட்டுட்டு என்னாலத் தனியா சென்னையில் இருக்க முடியல.. அதான் உனக்கும் சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு உன்கிட்டக் கூடச் சொல்லாமல் உனக்கு முன்னால் நான் கோவாவிற்கு வந்துட்டேன்..அட்லீஸ்ட் நீ சுவாசிக்கிற அதேக் காத்த நானும் சுவாசிசுக்கிட்டு இருக்கேங்கிற திருப்தியாவதுக் கிடைக்கும்ல அதான்” என்றேன்.

உடனே அவள் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்ட அப்படியே என்னைக் கட்டிக் கொண்டாள்… எனது கண்கள், நெற்றி, காது, கன்னம் என மாறி மாறி முத்தமிட்டாள். ” மது என்ன இந்த அளவிற்குக் காதலிக்கிறியா.. உண்மையில் இதுவரை நான் உன்னிடம் இந்த அளவு அன்பை எதிர்பார்த்ததில்லை.. ஏதோ இந்த வயதில் எல்லாருக்கும் வரும் ·பீலிங்தான என்று இருந்தேன்.. உண்மையில் இப்பதான் உன்னை நிஜமாத் தெரிஞ்சுக்கிட்டேன்.. நீ என்னைக் காதலிக்கிற அதே அளவு நானும் உன்னை லவ் பன்னுறேன்… என்னால என் மேல யாராவது அன்பைக் காட்டினால் அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்ல..எனக்கு இப்ப எப்படி ரீயாக்ட் பன்னுவது என்றேத் தெரியல” என ஏதேதோ உளர ஆரம்பிதாள்..

அப்போது கர்ட்டன் பின்னால் இருந்து சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ப்ரியா வெளியே வந்து..”ஸ்வேதா என்கிட்ட ஏன்டி இத்தனை நாள் இதை மறைச்சே..இவ்வளவுதான் நம்ம ·ப்ரன்ட்க்ஷ¢ப்பா” எனப் பொய் கோபத்துடன் சொன்னவள் என்னைப் பார்த்து.. “மிஸ்டர் மது ஸ்வேதா ரொம்ப ஸா·ப்ட் கேரக்டர்.. மனசுக்குள்ள உன்மையான அன்பிற்காக ஏங்கிக் கிடப்பவள்.. உங்கள் லவ்வில் கொஞ்சம்போது விளையாட்டுத் தனமிருந்தலும் இந்த ஸ்டேஜிலய அவள விட்டுடுங்க.ப்ளீஸ்” என்றாள்.

நானும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் “ப்ரியா எனக்குள்ளே இப்ப நான் ஒரு புது பிறவி எடுத்ததுப் போல ·பீல் பன்னுகிறேன்.. என் உயிர் இருக்கும் வரை ஸ்வேதாவை விட மாட்டேன்..இது அவள் மேல சத்தியம் என் காதல் மேல சத்தியம்” என்றேன். பின் ஸ்வேதாவிடம் ” ஸ்வேதா நான் கூட இந்த மொமென்ட் வரை உன் மேல இவ்வளவு அன்பை உணர்ந்தது இல்லை அது தான் உண்மை. நீ கோவா கிளம்பியதும் உன்னை ரொம்ப மிஸ் பன்னினேன்.. சரி ஒரு சர்ப்ரைஸா இங்க வந்து நின்றால் நீ என்ன ·பீல் பன்னுறன்னு பார்க்கலாமென்று விளையாட்டுத்தனமாதான் வந்தேன்.ஆனால் இப்ப தான் ஒரு பெண்ணின் காதலுக்கு எவ்வளவு வலிமை என்பது புரியுது.. சத்தியமா நான் இப்ப ஒரு புது பிறவி எடுத்ததுப் போல ·பீல் பன்னுகிறேன்.. இனி நீதான் எனக்கு எல்லாம்” என்றேன்.

23

அந்த இருக்கமான நிலையை ப்ரியா மாற்றுவதற்காக.. சரி இப்ப அடுத்தது என்னப் பன்னலாம்.. மது நீங்க எங்க ஸ்டே பன்னியிருக்கீங்க.. எத்தனை நாள் இங்க இருக்க ப்ளான்? எப்படி நம்ம உமா மேம் கண்ணிலிருந்துத் தப்பப் போறீங்க ? என கேள்விகளை அடுக்கினாள்.

உடனே நாங்கள் எப்படி 5 நாட்கள் கழிப்பது எனத் திட்டமிட்டோம். அதன் படி முதல் 2 நாட்கள் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பத்ற்காக் பகலில் நான் எனது அரையில் தனியாக இருப்பது.. இரவில் மற்றவர்கள் தூங்கியவுடன் சந்திப்பது என்றும் கடைசி 3 நாட்கள் ஸ்வேதா உடம்பு சரியில்லாதது போல் நடித்து விட்டு பகலிலும் லாட்ஜிலேயே இருப்பது என முடிவு செய்தோம். அதன் படி நான் எனது அரைக்குச் சென்றேன்.இன்று தண்ணியடிக்க மூட் இல்லாததால் லேப் டாப்பில் அந்தப் படத்தைத் தொடர்ந்துப் பார்க்க ஆரம்பித்தேன்.

மற்ற தோழிகளுடன் வெளியே சுற்றக் கிள்ம்பிய ஸ்வேதா அவர்களிடம் ஏதோ சாக்கு சொல்லிவிட்டு போவதற்குமுன் என்க்கு ஒரு குட்-பை கிஸ் தருவதற்காக வேக வேக மாக ஓடி வந்து என் அரையைத் திறக்க.. உள்ளே கதவைப் தாள் போட மறந்து கம்ப்யூட்டரில் ஓடிய ப்ளூ ·பிலிமில் என்னையும் ஸ்வேதாவையும் ட்ரஸ் இல்லாத நிலையில் ஸ்வேதா என் மீது உட்கார்ந்து என்னை ஓத்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்தப்படி நான் எனது நீண்ட தடியை கையில் பிடித்தப்படி கையடிதுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஸ்வேதா அதிர்ந்தாள். Group Sex Pannum Tamil Sex Stories

24

– தொடரும்

NEXT PART

Leave a Comment