வாசகை பவித்ரா – 1 (Vasagi Pavithra)

This story is part of the வாசகை பவித்ரா series

    வணக்கம் கொசாஷியின் ரசிகர்களே!

    இதோ, என் கற்பனை கதைகளை விட்டுவிட்டு என் அனுபவங்களை இங்கே பகிரலாம் என்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதில் முதல் கதையாய் பவித்ராவிடம் கிடைத்த அனுபவத்தை பகிர்கிறேன். கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பாதுகாப்பு கருதி இடம், பெயர் ஆகியவை மாற்றி எழுதுகிறேன்.

    தமிழ் காமவெறி தளத்தின் மூலம் என்னுடைய [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு ஒரு நாள் ஒரு குறும்செய்தி வந்தது. என் கதைகள் பிடிதிருபதாகவும், என்னிடம் நிறைய சந்தேகங்கள் கேட்க விரும்புவதாகவும் பவித்திரா என்னும் ஐடியில் இருந்து மின்னஞ்சல் இருந்தது. நானும் பதிலுக்கு நன்றி சொல்லி பேச்சை ஆரம்பிக்க இருவரும் எங்கள் WhatsApp நம்பரை பகிர்ந்து கொண்டோம்.

    அவள் number தரும்போது அவள் அனுமதி இன்றி ஒருநாளும் நான் call செய்ய கூடாது என்று கேட்டுக்கொண்டாள். நானும் இன்றுவரை அவள் அனுமதி இன்றி அவளுக்கு call செய்தது இல்லை. எனக்கு வயது 25 தான். ஆனால் அவளுக்கோ வயது 38. இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா அவள்.

    பேரழகி என்று ரீல் கட்ட விரும்பவில்லை நான். அவள் கொஞ்சம் கறுப்பு தான் ஆனாலும் அழகாய் இருப்பாள். காரணம் கிராமத்து நாட்டு கட்டை போன்ற உடல் அமைப்பு. வர்ணிக்கும் அளவுக்கு தேவதை போல் இல்லாவிட்டாலும் கட்டிலுக்கும் காமதுக்கும் அவள் உடல் ஒரு தேனமிர்தம் என்று சொல்லலாம்.

    ஆம்! அவள் ஒரு நாட்டு கட்டை!!
    அவள் கணவர் கேரளாவில் பணி செய்கிறார். பவித்ராவை விட அவள் கணவர் 13 வயது பெரியவர். ஆம்! அவருக்கு வயதும் 50+ ஆகி விட்டது.
    எங்களின் நட்பு தொடர்ந்தது….

    இருவரும் பேசி பேசி பழகிய ஓரிரு மாதங்களிலேயே இருவருக்கும் இடையே நெருக்கமும், நம்பிக்கையும் அதிகரித்தது.

    அந்த நம்பிக்கையும் நெருக்கமும் தினம் தினம் வீடியோ call பேசி விட்டு தூங்க செல்லும் அளவுக்கு ஆனது. அப்படி ஒருநாள் வீடியோ callயில் அரட்டை அடித்து கொண்டு இருக்கும் போது அவள் தண்ணி குடிக்கும் போது நான் ஏதோ சொல்ல அவள் சிரித்து கொண்டே தண்ணியை அவள் மேல் கொட்டிவிட்டாள்.

    பின் சில செல்ல திட்டல்களுக்கு பின் அவள் “சரி நான் உடை மாற்றி வந்து call பண்றேன் என்றாள்”. அதற்கு நானோ “அதுக்கு எதுக்கு call cut பண்ற? என்கிட்ட பேசிட்டே ட்ரெஸ் மாத்தலாமே” என்று நான் கெஞ்ச, அதற்கு அவள் கொஞ்சம் கோபப்பட… “சரி உனக்கு பிடிக்கலேன விடு! நமக்குள்ள தானேன்னு எதோ உரிமைல பேசிட்டேன். Sorry!!” என்று நான் சமாளிக்க, அவளும் “சரி விடு” என்று call cut செய்தாள்.

    சிறிது நேரத்துக்கு பின் எனக்கு call வந்தது. நானும் call attend செய்து பேச ஆரம்பித்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது அவள் கேட்டாள் “ஆமா நமக்குள்ள! உரிமை!! அது இதுனு என்னெல்லமோ பேசுறியே நீ. என்னாச்சு உனக்கு” என்று அவள் கேட்க.

    “எனக்கு உன்கிட்ட நேர்ல கொஞ்சம் பேசணும், நமக்கு வெளியே எங்கையாவது போலாமா?? என்றேன் நான்.

    “ம்ம்!! எனக்கும் வெளியே எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தி என்ஜாய் பண்ண ஆசை தான். ஆனால் என்ன பண்ண, எனக்கு அமஞ்ச வாழ்க்கை படி தானே நான் வாழ முடியும்” என்றாள் சோகமாய்.

    “அப்போ நாம நேர்ல meet பண்ணவே முடியாதா என்னைக்குமே” என்று நான் ஏக்கமாய் கேட்க.

    “ஏன் முடியாது?? நான் உண்ண நம்புறேன். நீ ஒரு நாளும் என் வாழ்க்கைய சதி செய்யமாட்டன்னு நம்புறேன். நாம meet பண்ணலாம்! பேசலாம்!! பழகலாம்!!!” என்று இன்ப வார்த்தைகளால் என் காதுக்கு அவள் சந்தோசம் தர.

    நானும் சந்தோசமாய் “எப்போ? எங்க?? எப்போ ஆனாலும் எங்க ஆனாலும் நான் ரெடி” என்றேன்.

    அதற்கு அவள் மெல்லிய குரலில் “sorry da!! வெளியே எல்லாம் வர முடியாது புரிஞ்சிக்க. நீ என் வீட்டுக்கு வர முடியுமா??. என்று கேட்க.

    “அது ரிஸ்க் இல்லையா? யாராவது பார்திட்ட?” என்று நான் பயபட.

    “ம்ம்! கொஞ்சம் ரிஸ்க் தான். ஆனா நீ முதல் தடவ வரும்போ எல்லாம் ரிஸ்க் இல்ல. என் பசங்க school போன அப்புறம் நான் வீட்டுல தனியா தான் இருப்பேன். ஆனா நீ அடிக்கடி வந்தா தான் அக்கம் பக்கத்துல யார்னு கேட்க ஆரம்பிபாங்க!. அதெல்லாம் அப்புறம் பாத்துகலம். முதல்ல நீ வா! எதோ பேசணும்ன்னு சொன்னால. மத்தத எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்றாள்.

    பின் பேசி பேசி நாளை அவள் வீட்டுக்கு போவதாக முடிவு செய்தேன்.
    அன்றைய தினம் அவளை நினைத்து கையில் பிடித்து விட்டு தூங்கினேன்.

    மறுநாள் காலையில் எழும்பி அடிமுடி எல்லாம் க்ளீன் ஷேவ் செய்துவிட்டு body spare எல்லாம் அடித்து அழகாய் ஒருங்கி பவித்ராவை பார்க்க கிளம்பினேன்.

    கிளம்பும் முன்பு நான் பயன்படுத்தும் அந்த வெளிநாட்டு மாத்திரை ஒன்று எடுத்து போட்டேன். பவித்ரா எனக்கு இன்று அவள் புண்டையை விரிப்பாள என்று தெரியவில்லை. என் ஆசை போல் அவள் எனக்கு கால்களை விரித்து தந்தால் என் கடப்பாரை அவள் புண்டைக்குள் குதிரை வேகத்தில் குத்தி எடுக்க வேணாமா? அதற்கு தான் அந்த மாத்திரை.

    பின் எனது கார் எடுத்துவிட்டு அவள் அனுப்பிய கூகிள் மேப் பார்த்து அவள் வீட்டை தேடி சென்றேன். செல்லும் வழியில் அவளுக்கு ஒரு பட்டுபுடவையும், மல்லி பூவும், கொஞ்சம் fruitsம் வாங்கி சென்றேன். வீட்டை பார்த்ததும் carஐ இங்கே நிறுத்தினால் சரி வராது என்று தோன்றியது. பின் இரண்டு தெரு தாண்டி சென்று அங்கே எனது carயை நிறுத்தி விட்டு ஒரு ஆட்டோவில் ஏறி அவள் வீட்டிற்க்கு சென்றேன். உள்ளே சென்று பெல் அடித்தேன்.

    அவள் வந்து கதவை திறக்க!! முதல்முறை அவளை நேரில் பார்த்தேன். நீல நிற நைட்டி அணிந்து உடல் கொஞ்சம் வேர்திருந்தது. Kitchenயில் இருந்து வந்திருப்பாள் போல. நான் கற்பனை செய்து வந்த அளவுக்கு அவள் என் முன் அவளை அழகாய் காட்சி படுத்தவில்லை. சாதரணமாக ஒரு பெண் வீட்டில் எப்படி இருப்பாளோ அப்படியே இருந்தாள்!.

    என்னை அழைத்து உள்ளே உக்கார வைத்து “கொஞ்சம் உக்கரு! வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்” என்று kitchen கிளம்பிவிட்டாள். நான் அவள் வீட்டை சுற்றி நோட்டம் விட்டேன். சிறிய வீடு தான். 2 ரூம், ஒரு சிறிய ஹால், ஒரு kitchen. அவ்வளவு தான் அவள் வீடு. சிறிது நேரத்தில் வேர்க்க வேர்க்க தன் முகத்தையும், கழுத்தையும் towel வைத்து துடைத்து கொண்டே என் அருகில் வந்து அமர்ந்தாள்.

    நானும் பேச்சை ஆரம்பிக்க அவள் என்னிடம் இருந்த பையை பார்த்து இது என்ன என்று கேட்க நான் அதற்குள் இருந்து பூவும், பட்டு புடவையும் எடுத்து அவள் கையில் கொடுத்தேன். அதை தொட்டு பார்த்த அவளுக்கு பெரும் மகிழ்ச்சி… “டேய் ரொம்ப costly பட்டு மாதிரி இருக்கு.

    ரொம்ப நல்லா இருக்கு டா..” என்று சந்தோசத்தில் திளைத்தாள். என் ஆசையை எப்படி வெளி காட்டுவது என்று தெரியாமல் குழம்பி இருந்த நான் அவளிடம் “இந்த புடவையும் கட்டி, அந்த பூவும் வச்சு ரெடி ஆகி வரியா” என்றேன். நான் சொல்ல நினைத்தது அவளுக்கு புரிந்தது. கொஞ்சம் நேரம் மௌனமாய் இருந்தவள் “ம்ம்ம்!! நீ என்ன படுக்க தானே குபிடுற? இப்போ உனக்கு என்ன? நான் இந்த புடவையும் கட்டி பூவும் வச்சிட்டு வந்து உன்கிட்ட வந்து படுகணுமா? என்று கேட்டாள்.

    நான் பதட்டத்தில் “ஐயோ! அப்படி எல்லாம் இல்லை, சும்மா உண்ண அழகாய் பார்க்க ஒரு ஆசை” என்று சமாளிக்க.

    அவள் தைரியமாக “இங்க பாரு கார்த்திக். பயப்படாம பேசு என்கிட்ட. நான் பெரிய உத்தமி அது இதுனு உன்கிட்ட scene போட விரும்பல. உனக்கு ஒன்னு தெரியுமா? நான் கடைசியா மேட்டர் பண்ணது என்னோட 27 ஆவது வயசுல. இப்போ எனக்கு 38 வயசு ஆகுது.

    இந்த 11 வருஷமா எனக்கு ஆசை இல்லனு நினைக்கிறியா நீ?? என்னோட கையும் இந்த mobileம் தான் இந்த 11 வருஷமா என் புருஷன். நான் சொன்னது உனக்கு புரியும். இவ்வளவு ஆசைகள் இருந்தாலும் என் ஆசையா அனுபவிக்கிற வாய்ப்பு எனக்கு அமையல.

    ஏன்னா! பசங்களா தேடி வர அளவுக்கு நான் பெரிய அழகி எல்லாம் கிடையாது. நான தேடி போன பசங்க 2,3 பேர் நல்லா கடலை போட்டங்களே தவிர நேர்ல யாரும் வந்து போட தைரியம் இல்ல. வீடியோ call பேசி விரல் போட்டது தான் மிச்சம்.

    அப்படி வெறுத்து போயிருந்த நேரத்துல தான் உனக்கு மெசேஜ் பண்ணேன். உண்மை என்னவோ உன்கூட matter ஆசைல தான் உனக்கு மெசேஜ் பண்ணேன். ஆனா உன்கூட பழக பழக தான் எனக்கு உண்ண ரொம்ப பிடிச்சிருந்தது.

    நீயே சொல்லு! ஒரு பொண்ணுக்கு இவ்வளவு நம்பிக்கையான relationship கிடைச்சா எந்த பொண்ணு தான் அதை மிஸ் பண்ண நினைப்பா?? இப்போ கூட எனக்கு உன் கூட matter பண்ண ஆசையா தான் இருக்கு.

    ஆனா அது வெறும் matterரோட முடிஞ்சு போகாம கொஞ்சம் வருஷங்கள் உன்கூட அன்ப, பாசம், காதல், காமம் எல்லாம் கலந்த ஒரு relationshipல இருக்கா ஆசை படுறேன் நான். நான் மட்டும் இல்லடா! உன்னை மாதிரி ஒரு பையன் கிடைச்சா எந்த பொண்ணும் அதை தான் நினைப்பா.

    என் மனசுல இருக்கிறதா openன்ன சொல்லிட்டேன்டா. உன் மனசுல என்ன இருக்கு எனக்கு தெரியாது. உனக்கு matter மட்டும் போதும்னா அந்த bedroom உள்ளாடி போ. நான் குளிச்சு இந்த புடவையும் கட்டி பூவும் வச்சிட்டு வரேன். Evening 5 மணி வரை வீட்டுல யாரும் வர மாட்டாங்க. நம்ம ஆசைகள கொஞ்சம் கொஞ்சமா தீர்துக்கலம்.

    இல்லை! நான் ஆசை படுற மாதிரி நமக்குள்ள relationship வச்சு அதை ரொம்ப நாள் continue பண்ண ஆசை இருந்த இந்த புடவையா எனக்கு பரிசா எடுத்து என் கைல கொடு”. என்று அவள் பேச்சை முடித்தாள் பவித்ரா!

    நான் என்னமோ அவளை matter செய்யும் எண்ணத்தில் தான் கிளம்பி வந்தேன். ஆனால் அவள் பேச்சுக்கள் என்னை ஏதோ செய்தது.
    ஆம்! அந்த புடவையும், பூவும் எடுத்து அவளுக்கு பரிசாய் அவள் கையில் கொடுத்தேன்.
    அவளும் மகிழ்ச்சியில் புன்னகைத்து கொண்டே வாங்கி கொண்டாள்.

    “நான் உன்னை முழுசா நம்புறேன்! முழுசா!! எந்த சூழ்நிலையிலும் என் வாழ்க்கை பாதிக்கிற அளவுக்கு ஏதும் பண்ணிடாத” என்று கேட்டு கொண்டாள் பவித்ரா.

    நானும் அவளிடம் சத்தியம் செய்தேன் “இன்று வரை நான் என்னை நம்பி பழகிய எந்த பொண்ணு வாழ்கையும் ஏமாற்றியது இல்லை. உனக்கும் அந்த சத்தியத்தை பண்றேன். எந்த சூழ்நிலையிலும் என்னால உன் வாழ்க்கைக்கு எந்த களங்கமும் வராது. இது சத்தியம்” என்று அவள் கைகளை பிடித்து சத்தியம் செய்தேன்.

    பின் மகிழ்ச்சியாய் என்னை சாப்பிட அழைத்து எனக்கு சாப்பாடு பரிமாறி என்னுடன் அவளும் அமர்ந்து பேசி கொண்டே சாப்பிட்டாள். சாப்பிடும் போது நான் ஒரு கை எடுத்து அவள் வாய் முன் நீட்டினேன். மறுக்காமல் வாய் திறந்து வாங்கி கொண்டவள் எனக்கு கொஞ்சம் ஊட்டி விட்டாள். அப்படியே……!!!

    தொடரும்…!!

    கதையை படித்து காமம் குறைவாக இருக்கிறது என்று நினைத்தால் என்னை மன்னிக்கவும். இது காம கதை தான். போக போக உங்களுக்கு புரியும் இந்த பவித்ராவின் காம லீலைகள் எல்லாம். கதையின் ஆரம்பம் என்னமோ அழகாய் தான் இருக்கும், போக போக காமத்தில் திளைக்கும் எங்கள் கதை.

    கதையை சுவாரசியமாய் தொடர உங்கள் பேராதரவு தான் என்னை உற்சாக படுதும். கதையை லைக் செய்து கம்மெண்ட்ம் செய்து உங்கள் அன்பான ஆதரவை தாருகள். தனிபட்ட கருத்துக்கள் இருந்தால் தயக்கமின்றி என் மின்னஞ்சல் [email protected] க்கு எழுதுங்கள். உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் எதிர் பார்த்து காத்திருக்கிறேன் வாசகர்களே!

    இன்றும்! என்றும்! எப்போதும்! பல சுவாரசியமான காம கதைகளை உங்களுக்கு படைக்க காத்திருக்கிறேன். நன்றி!!!!!!!

    Leave a Comment