காதலா? காமமா? (Kaathala Kaamakama)

வணக்கம் வாசகர்களே,

இது என் முதல் கதை. இதில் காமம் குறைவாக இருக்கும். ஏன் என்றால் நான் அதை முழுமையாக அனுபவிக்க இயலவில்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். தவறு ஏதும் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள். உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்.

நான் ஒரு 25 வயது வாலிபன். இது 22 வயதில் நடந்தது. கல்லூரி படிப்பை முடித்து ஒரு 7 மாதங்கள் வேலைக்கு சென்றேன். அந்த வேலை பிடிக்காத காரணத்தால் நின்று விட்டேன். புதிய வேலைவாய்ப்புகளை தேடி இணையத்தில் மேய்ந்து கொண்டு இருந்தேன். எனக்கு பெண்களிடம் எந்த பழக்கமும் இல்லை. பெண்களிடம் பேச கூச்சபடுவேன். அந்த சமயத்தில் முகநூலில் எனக்கு ஒரு பெண் friend request அனுப்பி இருந்தாள். நான் யார் என்று கேட்க அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவள் பெயர் ப்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும் தான் ஒரு மணமான இளம் பெண் என்றாள். பி‌ன் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். அவளுக்கு குழந்தை இல்லை. திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. செ‌ன்னை‌யி‌ல் தாம்பரம் அருகில் வசிப்பதாக சொன்னாள். நான் சந்திக்க முடியுமா என்று கேட்க அவள் இப்பொழுது வேண்டாமே என்றாள். கொஞ்ச நாள் கழித்து அவள் குழந்தை இல்லாததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாள். நான் அவளுக்கு ஆறுதல் கூறினேன். அவள் கணவன் அவளை கண்டு கொள்வது இல்லை என்று கூறினாள்.

நான் அவளுக்கு சில ஆலோசனை கூறினேன் கணவனை கவர. 1. தொப்புள் தெரிய சேலை கட்ட சொன்னேன். 2. குளித்து விட்டு பாவாடை கட்டி கொண்டு வந்து அவர் முன் உடை மாற்ற சொன்னேன். 3. நைட்டி அணிந்து அடிக்கடி அவர் முன் குனிந்து அவள் முலையை காட்ட சொன்னேன்.

எனக்கு அப்போது கூட அவள் மேல் எந்த தவறான எண்ணமும் இல்லாமல் இருந்தேன். அவளும் அப்படிதான் இருந்தாள். நான் சொன்னதை அவள் செய்தாள். 2 நாள் கழித்து என்னை தொடர்பு கொண்டாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றாள். அவள் கணவன் அவள் ஆடை அணியும் விதத்தை பார்த்து அவளை படுக்கையில் புரட்டி எடுத்து விட்டதாக கூறினாள். இதுவரை அப்படிபட்ட சந்தோஷம் அனுபவித்தது இல்லை என்று கூறினாள். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு நீ இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாய் ஆனால் ஏன் பெண்களிடம் பழக கூச்சபடுகிறாய் என்றாள். நான் வளர்ந்த விதம் அப்படி எங்கள் வீட்டில் அவ்வாறு பழக அனுமதிக்க மாட்டார்கள் என்றேன். நீ ரொம்ப பாவம் என்றாள். இவ்வாறு எங்கள் நட்பு வளர்ந்தது.

ஆனால் ஒரு வாரம் கழித்து மீண்டும் அவள் கணவன் அவளை சரியாக செய்யவில்லை என்றாள். மறுபடி உன் தொப்புளை காட்டு என்றேன். எல்லாம் செய்து விட்டேன் பலன் இல்லை. காலை ரொம்ப மூடாக இருந்தது. அவர் மேல் ஏறி நானே செய்தேன். அப்போது கூட அவர் பார்த்து விட்டு தூங்கி விட்டார் என்று புலம்பினாள். என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றாள்.

உன் தொப்புள் நல்லா இருக்காதா என்று கேட்டேன். அவள் நீ கூட என்னை புரிஞ்சிக்க மாட்டேங்றில என்று அவள் தொப்புளை எனக்கு அனுப்பினாள். பாத்து நீயே சொல்லு என்றாள். அவள் தொப்புளை பார்க்க எனக்கு காமம் உச்சிக்கு ஏறியது. நான் அவள் அழகை வர்ணிக்க அவள் பொய் செல்லாத என்றாள்.

அன்று முதல் நாங்கள் செக்ஸ் பற்றி பேசத் தொடங்கினோம். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நாள் முழுவதும் அவளுடன் பேசிக் கழித்தேன். அவள் என்னை விரும்புவதாக கூறினாள் நானும் உன்னை விரும்புகிறேன் என்றேன். அதுவரை அவளை நான் பார்த்தது இல்லை. அவளிடம் புகைப்படம் கேட்க அவள் மறுத்து நேரில் பார்க்கலாம் என்று கூறி நாளை சந்திக்கலாம் என்றாள். என்னால் அதை நம்ப முடியவில்லை. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருவரும் T Nagaril சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம்.

அடுத்த நாள் காலை நான் அங்கு சென்று அவளுக்கு ஃபோன் செய்தேன். அவள் வந்து கொண்டு இருக்கிறேன் என்றாள். நான் அவள் எப்படி இருப்பாள் என்று எண்ணி கொண்டு இருக்க அவளிடம் இருந்து கால் வந்தது. எ‌ன்ன கலர் டிரஸ் போட்டு இருக்க என்று கேட்க நான் அடையாளத்தை சொன்னேன். பின்னால் இருந்து ஒரு கை என் தோளை தொட நான்தான் ப்ரியா என்றாள். நான் அவள் அழகில் வியந்தேன். செதுக்கி வைத்த சிலை போல் இருந்தாள். அளவான உயரம் அளவான உடம்பு. பார்பவர்களை வசீகரிக்கும் அழகு. நடிகை சினேகா போல் இருந்தாள். அவள் தைக்க கொண்டு வந்த உடையை கடையில் கொடுத்து விட்டு அவளுடன் சேர்ந்து மாடியில் இருந்து இறங்கும் போது அவளிடம் கேட்டேன். இங்கே ஆள் நடமாட்டம் இல்லை.

எனக்கு உன் தொப்புளை பார்க்க வேண்டும் என்றேன். அவள் சிறிது நேர தயக்கத்திற்கு பின் யாரவது வருகிறார்களா என்று பார்க்க சொன்னாள். நான் பார்க்க அவள் தன் இடுப்பில் இருந்த சேலையை விலக்கி காண்பிக்க எனக்கு ஜிவ்வுன்னு ஆயிற்று. நான் யாரும் வரவில்லை என்று உறுதி செய்து அவள் அருகில் சென்று அவள் இடுப்பில் முத்தமிட்டேன். என் முதல் முத்தம் ஒரு பெண்ணிடம். சொர்க்கத்தில் மிதப்பது போல் இருந்து. அவளும் சுகத்தில் என் தலையை பிடித்து அவள் இடுப்பில் அழுத்தினாள். ஒரு 10 வினாடி கழித்து அவள் என்னை விலக்கி போதும் யாராவது பார்த்தால் அவ்வளவுதான் என்று என்னை எழுப்பினாள். இரயில் நிலையத்தில் அமர்ந்து அவள் எனக்காக கொண்டு வந்த உணவை உண்ட பின் இரயில் பயணம் செய்தோம்.

ரயில் பயணத்தில் நிறைய பேசி கொண்டு இருந்தோம். ஒரு இடத்தில் எங்கள் பெட்டியில் எல்லாரும் இறங்கிவிட நான் அவளைப் பார்க்க அவள் தன் புருவத்தை உயர்த்தி என்ன என்றாள். நான் அவள் உதடுகள் என் உதடை கொண்டு சென்றேன். அவள் கண்களை மூட நான் உதட்டை கவ்வினேன். என்ன ஒரு சுகம். அவள் உதட்டை சுவைத்து கொண்டே அவள் இடுப்பை தடவினேன். கொஞ்சம் மேலே சென்று அவள் முலையை பிசைந்து அளவில்லாத சுகம் கண்டேன். ஆனால் அது ஐந்து நிமிடம் கூட நீடிக்கவில்லை. அதற்குள் அடு்த்த நிறுத்தத்தில் ஆட்கள் ஏற விலகி பேசி கொண்டு இருந்தேன்.

அதன் பின் அவள் ஆடையை வாங்கி கொண்டு அவள் வீடு வரை பின் தொடர்ந்து சென்று அவள் வீடு சென்றதும் நான் என் வீடு திரும்பினேன். அன்று இரவு முழுவதும் நடந்ததை பேசி கொண்டு இருந்தோம். நான் அவள் முலை பார்க்க வேண்டும் என்று கேட்க அவள் தன் முலையை ஆடை இல்லாமல் காட்டினாள். அதை பார்த்து நான் கை அடித்தேன். அதை அவளுக்கு வீடியோ எடுத்து அனுப்பினேன். அவள் என் கணவனை விட உனக்கு அருமையாக இருக்கிறது என்றாள். அவளும் சுய இன்பம் கண்டாள். மீண்டும் அடுத்த வாய்ப்புக்காக காத்து இருந்தேன்.

ஒரு வாரம் கழித்து அவள் நம்பர் switch off என்று வந்தது. முகநூல் பக்கமும் நீக்கப்பட்டு இருந்தது. நான் அவள் என்னை கழட்டி விட்டு விட்டாள் என்று நினைத்தேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் அவள் தொடர்பு கொண்டாள். அவள் குடும்பத்தில் பிரச்சனை என்றாள். அதனால் தான் பேசாமல் இருந்தேன். ஆனால் தினமும் உண்ண நினைத்து கொண்டு இருப்பேன். Love u da என்றாள். நான் என் கோபம் மறந்து love u too dear என்றேன். அதன் பின்னர் ஒரு 2 வாரம் கழித்து நாங்கள் பேசுவதை அவள் தம்பி கண்டுபிடித்து எங்கள் இருவரையும் எச்சரித்தான். அவள் என்னை தொடர்பு கொண்டு ஒரு 2 நாள் பேச வேண்டாம் அவன் ஊருக்கு போய் விடுவான் என்றாள். அவன் போன பின் மீண்டும் பேசினோம். அடுத்த ஒரு வாரம் கழித்து மீண்டும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளிடம் பேசி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. அவள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க [email protected] தொடர்பு கொள்ளவும்.

Leave a Comment