பருவத் திரு மலரே – 89 (Tamil Sex Story - Paruvathiru Malarae 89)

This story is part of the பருவத் திரு மலரே series

    Kaama Uravu Kollum Tamil Sex Story – மாலை நாலு மணிக்கு வீட்டுக்குச் சென்றாள் பாக்யா. சாந்தியுடன் செய்த லெஸ்பியன் உறவில் அவள் உடம்பிலிருந்து வழிந்த வியர்வை நசநசப்பில்.. அவள் மீது ஒரு விதமான வித்தியாசமான வாடை வீசிக் கொண்டிருந்தது. அதே நேரம் காமக் கழிவை முக்கி முக்கி வெளித் தள்ளிய அவள் புழை எல்லாம் சூடேறி.. அந்த இடம் இன்னும் விம்மிக் கொண்டிருந்தது. பெண்ணுடன் பெண்ணாக இணைந்து காம உறவு கொண்டது ஒரு வகையான சுகம்தான் என்றாலும்.. அவளுக்கு ராசுவுடன் உடலுவில் ஈடுபட்ட போது கிடைத்த சுகமும்.. மன நிறைவும்.. உடலுக்கான அமைதியும் இதில் அவளுக்கு கிடைக்கவில்லை. அந்த வகையில் யோசிக்க.. கிளுகிளுப்புக்காக லெஸ்பியன் செய்து கொள்ளலாமே தவிற.. செக்ஸ்க்கு ஆண்தான் சரி என்று தோன்றியது.. !!

    வீடு சென்று.. அண்மையில் எடுத்த ப்ளு கலர் சுடிதார் டாப்சை மட்டும் எடுத்துக் கொண்டு பாத்ரூம் போய் குளிக்கத் தயாரானாள்.

    முத்து வந்தாள். பாத்ரூம் கதவை தள்ளி வந்து.. உள் பாவாடையுடன் நின்றிருந்தவளைப் பார்த்தாள்.
    ” ஏன்டி.. அப்படி வந்து பாக்கற. ?”

    ” எங்க போன.. ?”

    ” சாந்தி வீட்டுக்கு ”

    ” உன் புருஷன் வந்து உன்னை காணம்னு கேட்டுட்டு போனான் ”

    ” ஏன். ? நான் எங்க போயிருப்பேனு அவனுக்கு தெரியாதா. ?”

    ” எனக்கு தெரியலப்பா ”

    ”நான் அவ வீட்லயே சாப்பிட்டு தூங்கிட்டேன். நல்லா.. ! நாங்க சினிமா போறோம். வரியா ?”

    ” இல்லப்பா.. எங்கப்பன் என்னை விடாது..”

    பேசிக் கொண்டே குளிக்க ஆரம்பித்தாள் பாக்யா. மேலுமா கொஞ்சு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு
    ”சரி நீ குளி நான் போறேன் ” என்று விட்டு போனாள் முத்து.

    பாக்யா உள் பாவாடையையும் கழற்றிப் போட்டு விட்டு.. நிர்வாணமாகி.. சம்மணிமிட்டு உட்கார்ந்து நீண்ட நேரம் குளித்தாள்.

    அவள் உடம்பு புத்துணர்ச்சியை உணர.. குளித்து முடித்து.. சுடிதார் டாப்சை மட்டும் போட்டுக் கொண்டு.. தலைக்கு டவல் சுற்றியபடி வீட்டுக்குள் போனாள்.

    ஒரு மணி நேரம் கழித்து கிளம்பி.. அம்மாவிடம் சொல்லிக் கொண்டு சாந்தி வீட்டுக்குப் போனாள். அவளும் தலைக்கு குளித்து.. லூஸ் ஹேர் விட்டு பிண்ணி புறப்பட்டிருந்தாள். சாந்தியும் சுடிதார்தான் போட்டிருந்தாள். !!

    ” போலாமாடி ?”

    ”நான் ரெடி..”

    சுபாஷ்க்கு போன் செய்து கிளம்பி விட்டோம் என்று சொன்னாள் சாந்தி.

    வீட்டைப் பூட்டி சாவியை வைத்து விட்டுக் கிளம்பினாள். பஸ் ஏறி தியேட்டர் போனார்கள். ட்ரைவர் சுபாஷ் பைக்கில் வந்திருந்தான். அவனைப் பார்த்ததும் சாந்தி படபடக்கத் தொடங்கி விட்டாள்.

    ” யாருக்கும் தெரியக் கூடாதுடி” என்று பாக்யாவின் காதைக் கடித்தாள்.

    ” தெரிஞ்சா என்ன..? நீதான் அவன் கூடவே வாழப் போற இல்ல. ?”

    ” அத வாழறப்ப பாக்கலாம். இப்ப சீக்ரெட் ரொம்ப முக்கியம் ”

    சாந்தி போனில் அவனிடம் பேசினாள்.
    ” உள்ள போய் உக்கார்றவரை.. நாம பேசிக்க வேண்டாம் ” என்றாள்.

    அவன் டிக்கெட் எடுத்து வந்து கொடுத்து விட்டு..
    ”நீங்க உள்ள போய் உக்காருங்க.. நான் படம் போட்டதும் வரேன் ” என்று ஒரு நொடியில் நகர்ந்து போன்ன்.

    இரண்டு பேரும் தியேட்டரின் உள்ளே போய் உட்கார்ந்தனர். சாந்தி கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தாள். அந்த பதட்டத்தில் எதை எதையோ உளறிக் கொண்டிருந்தாள். படம் போட்ட சில நிமிடங்களில் சாந்தி பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் சுபாஷ்.

    பாக்யா அவர்களை கண்டு கொள்ளவில்லை. அவர்களை பேச விட்டு விட்டு படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டினாள். அரை மணி நேரத்துக்கு பிறகு சாந்தியும் சுபாஷும் நெருக்கமாகி விட்டனர். அவன் சாந்தியின் கையைக் கோர்த்துப் பிடித்தடி அவள் காதில் கிசுகிசுப்பாக ஏதோ பேசிக் கொண்டே இருந்தான். சாந்தியும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு.. அவனுடன் பேசியபடி படம் பார்த்தாள். அவ்வப்போது திரும்பி பாக்யாவிடமும் பேசினாள்.. !!

    இடைவேளைக்குப் பிறகு.. சாந்தி நெளிய ஆரம்பித்து விட்டாள். அவன் கை அவள் உடம்பில்.. அழகான இளைமை வனப்புகளில் விளையாட ஆரம்பித்து விட்டது என்பது பாக்யாவுக்கு புரிந்தது.. !!

    ” ஏய்.. ஏண்டி இப்படி நெளியுற? ” என்று கிசுகிசுப்பாக கேட்டாள் பாக்யா.

    ” தொடறான்டி என்னை.. ?”

    ” ரொம்ப நேரமா தொட்டுட்டுதான இருக்கான் ?”

    ” இப்ப அவன் தொடற எடம் வேற..”

    ” எங்க.. கீழயா ?”

    ” ச்சீய்.. அது இல்லடி. இடுப்பு.. கிச்சுகிட்டல்லாம் தடவறான் ”

    ” நடத்து.. நடத்து.. ” என்று இவள் ஒரு பக்கம் கிள்ளினாள்.

    படம் முடியும்வரை சாந்திக்கு ஒரே கிளுகிளுப்புத்தான். படம் முடிந்து கூட்டம் வெளியேறிய பின்.. கடைசியாக மூவரும் தியேட்டரை விட்டு வெளியேறினார்கள்.

    ” நீங்க முன்னால போய் நில்லுங்க.. நான் பைக் எடுத்துட்டு வரேன் ” என்றான் சுபாஷ்.

    ” எதுக்கு ?”

    ” உங்களை ட்ராப் பண்றேன் ” என்று விட்டு.. அவர்களை ட்ராப் பண்ணுவதற்காக பைக்கை எடுத்து வரப் போனான.

    அவர்கள் இரண்டு பேரும் நடந்து கொஞ்சம் தள்ளிப் போய் நின்றனர். அவன் வந்து மறைவாக பைக்கை நிறுத்தியதும் சட்டெனப் போய் அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டாள் சாந்தி.

    ” ஏய் சீக்கிரம் உக்காருடி ” என்றாள்.

    யாராவது பார்க்கிறாராகளா என்பதைப் பார்த்து விட்டு.. பாக்யாவும் சாந்தி பின்னால் பைக்கில் உட்கார்ந்தாள்.. !!

    ” பாத்து போங்க.. சார்.. ! மெதந்துட்டு போய்.. எங்காவது விழுக்காட்டிராதிங்க. ” என்று சிரித்தாள் பாக்யா.

    ” தைரியமா உக்காருங்க.. பாக்யா ”

    ” நாங்க தைரியமாத்தான் இருக்கோம்.. நீங்க ரோட்ட பாத்து மட்டும் ஓட்டுங்க..”

    சாந்தி அவன் முதுகில் ஒட்டிக் கொண்டாள். பாக்யா அவ்வப்போது அவள் இடுப்பில் கிள்ளனாள். ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி.. ரோட்டிலிருந்து விலகி.. இருட்டுக்குள் பைக்கை விட்டான் சுபாஷ்!

    ” ஏய் எங்க போகுது வண்டி ?” பாக்யா கேட்டாள்.

    ” போலாம் இருங்க.. கொஞ்சம் பேசணும் ” என்றான் சுபாஷ்.

    ” இவ்வளவு நேரம் பேசினது பத்தலையா ?”

    ” அங்க ப்ரீயா பேச முடியல..”

    ” அப்படி ப்ரியா பேசாரதா இருந்தாலும் போன்ல பேசிக்கலாமே.. ?”

    ” இல்ல.. இது நேர்லதான் பேசணும் ”

    சாந்தி ஒன்றுமே பேசவில்லை. சிரிக்க மட்டும் செய்தாள். பாக்யாவுக்கு ஏதோ நடக்க போகிறது என்று தோன்றியது. சரி கிஸ்ஸடிப்பானா இருக்கும் என்று நினைத்தாள்.. !!

    கொஞ்சம் மறைவாகப் போய் இருட்டில் பைக்கை நிறுத்தினான். கொஞ்சம் மரங்கள் இருக்கும் காடு அது. அடர்த்தியான இருட்டில் சில்வண்டுகளில் ரீங்காரம் சுற்றிச் சுற்றி ஒலித்துக் கொண்டிருந்தது.

    ” என்ன பேசணும் ??” என்று இறங்கிய பின்தான் அவனைக் கேட்டாள் சாந்தி.

    ” சொல்றேன். ஒண்ணும் பயமில்ல இல்ல. ?”

    ” பயமில்ல.. ! நீங்க சொல்லுங்க? ”

    சாந்தி பக்கத்தில் நெருங்கி அவள் கையைப் பிடித்தான்.
    ” என்னை கல்யாணம் பண்ணிக்குவதான சாந்தி ?”

    ” ஒடனே முடியாது ”

    ” பரவால்ல. எவ்ளோ நாள் ஆனாலும் உனக்காக நான் காத்திருக்கேன் ”

    பாக்யா குறுக்கிட்டுக் கேட்டாள்.
    ” இவள பத்தி எல்லாம் தெரியும் இல்ல. ?”

    ” தெரியும் ”

    ” இவ மொதவே கல்யாணமாகி டைவோர்ஸ் ஆனவ..”

    ” சொல்லிட்டாங்க..”

    ” பின்னால அதை வச்சு சண்டை போட மாட்டிங்களே.. ?”

    ” சண்டையா.. ? ச்சே.. சாந்தி எனக்கு தேவைதைங்க பாக்யா. ! அவங்கள போய்… ”

    ” ப்பா… புல்லரிக்குது ”

    ” நெஜமாங்க.. சாந்தியை நான் பூ மாதிரி பாத்துக்குவேன். இப்படி ஒரு தேவதை எனக்கு கெடைச்சா நான் உள்ளங்கைல வச்சு தாங்குவேங்க.. !”

    ” ஓவரா சீரியல் பாப்பிங்களோ ?”

    ” ஏங்க பாக்யா ?”

    ” பின்ன.. இப்படி டயலாக்கா அடிச்சு விடுறீங்க.. ?”

    ” ச்சே.. உண்மைங்க.. ”

    ‘ என்ன உண்மையோ.? எல்லாம் ரெண்டு மாசம் வெச்சு செய்யுறவரைதான் ‘ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

    மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பின்.. சாந்தி நெகிழ்ந்து போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். அவனும் பதிலுக்கு அவளை முத்தமிட.. இருவருக்கும் அங்கேயே பற்றிக் கொண்டது. ஆண் சுகத்துக்கு ஏங்கும் சாந்தி அவனது இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தாள். இருவரும் இருட்டைச் சாதகமாக்கி.. முத்தமிட்டுக் கொண்டிருக்க.. பாக்யா திகைததாள். ஆரம்பித்த முதல் நாளிலே இவ்வளவு தூரம் போகும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. காதல் எல்லாம் வேண்டாம் என்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்த சாந்தி இப்படி இணங்கிப் போனது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.

    ” ஏய்.. என்னப்பா நடக்குது இங்க.. ?” என்றாள் பாக்யா.

    சுபாஷ் மெதுவாக பிரிந்தான்.
    ” ஒண்ணும் இலலைங்க.”

    ” மொத நாளேவா.. ?? நான் ஒருத்தி இருக்கேன்ப்பா இங்க.. ”

    ” ஸாரிங்க.. ”

    சாந்தி எதுவும் பேசவில்லை. உடையை சரி செய்தபடி நகர்ந்து வந்தாள்.

    ” நல்ல ஆளுகப்பா ” என்றாள் பாக்யா.

    ” ச்சீ.. போடி. ”

    ” அப்போ நான் போகவா ?”

    ” ஏன்டி.. ?”

    ” நீதான் போக சொல்லிட்டியே.. எனக்கென்ன வேலை இங்க.. ?”

    ” கொன்றுவேன். ! நாங்க என்ன அலையறமாக்கும்.. ?”

    ”பின்ன வேற என்ன நடக்குது இங்க.. ?”

    ” ஏய்.. பீல் பண்ணி சொன்னாங்க கேக்கலையா ?”

    ” கேட்டுச்சு.. !! இச்சு இச்சுனு எலிக்குச்சு கத்துற சத்தம்தான.. ??”

    ” ச்சீ போடி ” அடித்தாள்.

    ” சரி.. சரி.. போலாமா.. இல்ல வேற ஏதாவது.. ?” என்று சாந்தியின் முலையை கிள்ளினாள் பாக்யா.

    ” மூடிட்டு நட.. ! அவ்வளவுதான்.. !!”

    சுபாஷ் பைக்கை கிளப்பினான். மீண்டும் மூவரும் அமர்ந்து அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்கள். முதலில் பாக்யாவை கொண்டு வந்து காலவாய் அருகில் இறக்கி விட்டார்கள். !!

    ” பாத்து போடி ” என்றாள் சாந்தி.

    ” நான் போய்க்கறேன். நீங்க எப்படி வீட்டுக்கா.. ?? இல்ல லவ் ப்ளேஸ்க்கா.. ??”

    ” அத நாளைக்கு சொல்றேன் ” என்று விட்டுப் போனாள் சாந்தி.

    அனேகமாக இரண்டு பேரும்.. மீண்டும் இருட்டில் எங்காவது ஒதுங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என நினைத்தாள் பாக்யா ….. !!!!!! Pundai Nakki Edukkum Tamil Sex Story

    – வளரும் …… !!!!!!!

    Leave a Comment