இதயப் பூவும் இளமை வண்டும் – 141 (Tamil Sex Story - Idhayapoovum Ilamaivandum 141)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Koothi Nakkum Tamil Sex Story – ”ஹாய் டா.. மாமு.. ”
    சசி வெளியே போனபோது.. வாசலில் நின்று.. பல் தேய்த்துக் கொண்டிருந்தாள் கவிதாயினி..!

    ”ஹாய்.. டி.. !! என்ன இப்பதான் பிரஸ் பண்றியா.. ?”

    ”ஆமா.. ஏன்..??” அவள் கண்கள் கேள்வியாக சுருங்கியது.

    சிரித்தான் சசி.
    ”ஓகே.. டேக் கேர்.. ”

    ”ஏய்.. என்னடா சொல்ற.. ??”

    ” தத்தியாகிட்டே நீ..!! இட்ஸ் ஓகே..!! அவரு..??” பைக்கில் ஏறி உட்கார்ந்தான்.

    ”இருக்காரு..!! ஆமா என்னடா சொல்ல வந்த.. ??” அவன் பக்கத்தில் வந்தாள்.

    ” ஏய். . சும்மா கேட்டேன் கவி.. விடு.. ”

    ”இலல சொல்லு..! எனக்கு புரியல..?”

    ”அதான் புரியல இல்ல..? அப்பறம் ஏன் மண்டையை ஒடச்சுக்கற..? இன்னிக்கு வீட்ல தானா..? இல்ல.. வெளில ஏதாவது…??”

    ”தெரிலடா..!! ஆமா நீ எங்க போற இப்ப..??”

    ”குமுதா வீட்டுக்கு போய் குளிச்சிட்டு.. சாப்பிட்டு… ”

    பேகை தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தாள் புவியாழினி.
    ”என்னை ட்ராப் பண்ணிர்றீங்களா..??” என சசியைப் பார்த்துக் கேட்டாள்.

    ”ம்.. ம்ம்..!! உக்காரு..!!”

    ”பைடி.. !!” கவிக்கு இடது கையை அசைத்து டாடா காட்டினாள் புவி.

    ”ம்.. ம்ம்..!! பை..!!”

    ”ஓகே கவி..!! நானும் பை..!!” பைக்கை ஸாடார்ட் பண்ணினான்.

    ”பைடா..! எப்ப வருவ..? இங்க.. ?”

    ”மத்யாணம்.. !!”

    அவன் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டாள் புவி.
    ”போலாம்..!”

    கவிக்கு மீண்டும் பை சொல்லி பைக்கை வீதிக்கு விரட்டினான்.
    மெயின் ரோடு போனதும்.. அனுடன் ஒட்டி உட்கார்ந்து கொண்டாள் புவி.
    அவன் முதுகில் மெல்ல.. மார்பை அழுத்தி உட்கார்ந்து.. அவன் தோளில் முகம் வைத்து.. மெதுவாகச் சொன்னாள்.
    ”மா.. எனக்கு வலிக்குதுமா..”

    ”என்ன.. ??”

    ”நீ கடிச்சு வெச்சிட்ட.. ”

    ”ஓ.. ஸாரி..!! எங்க.. மேலயா..??”

    ”ம்கூம்.. இல்ல.. கீழ.. ”

    ”அவ்ளோ டேஸ்ட்டா இருந்துச்சா.. கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்..! ஸாரி..!”

    ”ச்சீ.. ஸாரிலாம் கேக்காத..!”

    அவளைக் கொண்டு போய் காலேஜிலேயே ட்ராப் பண்ணிவிட்டு வந்தான் சசி..!!

    மதியம் சசி வீட்டுக்கு போனபோது கவி வீட்டில் இல்லை. அவன் அங்கிருந்து கிளம்பி வரும்வரை அவள் வரவும் இல்லை..!!
    இன்றும் மாலையில் அதே மழை மேகம்.. ஆனால் மழை பெய்யுமா.. பெய்யாதா என்றுதான் தெரியவில்லை..!!
    இன்றைய அவன் மாலை பொழுதை.. பழைய இடமான பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இருக்கும்.. கோயில் மேடையில் நண்பர்களுடன் கழித்து விட்டு.. வீட்டுக்கு கிளம்பவிருந்த சமயத்தில் மழை காற்றுடன் தூரல் போடத் தொடங்கியது..!!

    நண்பர்கள் கூட்டமும் உடனே கலைந்தது. காத்துவும்.. சம்சுவும் ராமுவின் கடைக்கு போகக் கிளம்ப.. சசியும் கிளம்பிய போதுதான்.. காத்துவுக்கு அந்த போன் வந்தது.
    உடனே அவன் சசியை நிறுத்தினான்.

    ”நண்பா.. ஒரு சின்ன ஹெல்ப்டா..”

    ” என்னடா.. வீட்ல ட்ராப் பண்றதா..??”

    ”இல்லடா..!! வண்டிய கொஞ்சம் இப்படி திருப்பு..!!” என சசியின் பின்னால் வந்து உட்கார்ந்தான்.

    சும்சு கிளம்பி விட்டான்.
    பைக்கை ஓட்டிக் கொண்டே கேட்டான் சசி.
    ”எங்கடா.. ??”

    ”தெரியும் போ.. !! எல்லாம் தலை வலிடா..!! ”

    ”ஏன்டா.. என்னாச்சு.. ??”

    ”ராமுவோட வொய்ப்.. மழைல மாட்டிகிச்சாம். பிரெண்டு வீட்டுக்கு போயிருக்கு.. அங்க ஆட்டோ கெடைக்காது. பஸ்ல போனாலும்.. பஸ் ஸ்டாண்ட் போய் தான் வரனும்..! அதுக்குள்ள.. கண்டிப்பா மழைல மாட்டிக்கும்..!” கொஞ்சம் படபடப்புடன் சொன்னான்.

    ”ஓ..ஓ..!! இப்ப நான் என்ன பண்ணனும்.. ??”

    ”அத கூட்டிட்டு போய் வீட்ல விட்றுடா..!! மழ இப்பதான வர மாதிரி இருக்கு..??”

    ”வர மாதிரி இல்ல.. வந்துருச்சு..!!”

    ”சரி.. பரவால்லடா.. மழை பெருசாகறதுக்குள்ள போயிடலாம்.!”

    ”அது சரி.. நீ ஏன்டா இவ்ளோ துடிக்கற..?? ”

    ”உனக்கு தெரியாதாடா..??”

    ”அன்னிக்கு கேட்டப்ப ஒன்னுமே இல்லேன்ன..??”

    ”இப்ப வரை.. ஒன்னுமே நடக்கல தான்டா.. ஆனா.. என்னமோ இருக்குடா..! ஏதோ ஒரு பயம்.. நடக்காம தடுத்து வெச்சிருக்கு..!”

    ”ஸோ.. லவ்வு.. ??”

    ”ஸாரிடா..!! ஆனா விட்றலாம்னு இருக்கன்டா..!! வெளில தெரிஞ்சா எவ்வளவு பிரச்சினை ஆகும்.. அத நெனச்சா.. தூக்கமே வரதில்லடா..!! ஆனா என் கொழந்தை மேல சத்தியமா.. இன்னும் நான் கை வெக்கலடா..!”

    ”ச்ச.. விட்றா.. இதுக்கு எல்லாம் போயி எதுக்கு கொழந்தை மேல சத்தியம் பண்ணிட்டு இருக்க..??”

    ”இல்ல.. உன்ன நம்ப வெக்க எனக்கு இதுக்கு மேல வேற வழி தெரியலடா..”

    ”நம்பறேன்டா.. ஆனா.. ரெண்டு பேருக்கும் ஒரு லிங்க் இருக்கு.. ??”

    ”அதான்டா.. லிஙக்னா.. மனசளவுல மட்டும்..! அன்னிக்கு நீ சொன்னதுக்கப்பறம்.. கழட்டி விட்றலாம்னு எவ்வளவோ ட்ரை பண்ணிட்டு இருக்கேன்டா..! அதான் டெய்லி போன் பண்ணி.. விடாம பேசிட்டே இருக்கு..!! நான் பெருசா.. அதுக்கு ரெஸ்பான்ஸே பண்றதில்ல..!! ஆனா.. கூடிய சீக்கிரம் விட்றுவன்டா..! நீயே பாப்ப..!!”

    காற்று கொஞ்சம் பலமாக இருந்து கொண்டிருந்ததால் மழை துளிகள்.. கொஞ்சமாகவே விழுந்து கொண்டிருந்தது.

    காத்து சொன்ன வழியில்.. மூன்று நிமிட பயணம். ஒரு வீட்டின் முன்னால் வந்து குழந்தையுடன் நின்றிருந்தாள் ராமுவின் மனைவி.!

    பெரியதாக பேசிக் கொள்ள எதுவும் இல்லை. அவளை சசியின் பின்னால் உட்காரச் சொன்னான் காத்து.
    அவளும் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

    ”தேங்க்ஸ்டா சசி.. வீட்ல விட்று..!!” என்றான் காத்து.

    ”நீ எப்படிடா போவ..??”

    ” எனக்கென்னடா.. ராமு கடைக்கு போறதுதான்..”

    மழை பயம் காரணமாக.. சசி உடனே கிளம்பி விட்டான். சில நொடிகளில் மழை பெரிதாகத் தொடங்கியது. காற்றும் மழையும் இணைந்து பயமுறுத்தியது..!

    பைக்கை அழுத்திப் பிடித்தான் சசி.
    ராமுவின் கடையை சர்ரென கடந்து விட்டான். ராமு கடையில் இருக்கிறானா.. இல்லையா என்று கூட தெரியவில்லை..!!
    வேகமாக வந்து மோதிய மழைத் துளிகள் அவன் முகத்தில் அறைந்தது..!!

    நான்கே நிமிடங்கள்தான்.. ராமு வீட்டை அடைந்து விட்டான். அதற்குள் மழையும் பிடித்துக் கொண்டது.!

    இறங்கிய ராமுவின் மனைவி.
    ”வீட்டுக்குள்ள வாங்க.. ” என அழைத்தாள்.

    ”இல்ல.. பரவால்ல…” அவன் சொல்லி முடிக்கும் முன்..

    ”ஐயோ வாங்க.. மழை பாருங்க.. தட்டிட்டு வருது..! இப்பவே நனைஞ்சிட்டிங்க வேற..!” என அவள் சொல்ல..
    பைக்கை ஓரம் கட்டி விட்டு இறங்கினான்..!!

    அவள் வீட்டைத் திறந்து உள்ளே போய் லைட்டைப் போட்டாள்.
    ”வாங்க..”

    கட்டியிருந்த லுங்கியால் ஈரத்தை துடைத்துக் கொண்டு உள்ளே போனான் சசி.
    பையனை கீழே இறக்கி விட்டாள். சோபாவை காட்டினாள்.
    ”உக்காருங்க காபி போட்டு தரேன்.. ”

    ”இல்லங்க.. பரவால்ல.. அதெல்லாம் வேண்டாம்..”

    ”பரவால்ல கொஞ்சம் குடிங்க.. ஒன்னும் கொறைஞ்சு போக மாட்டிங்க..!! உங்க பிரெண்டு கூடத்தான மனஸ்தாபம்..?? என்கூட என்ன..??”

    ”அய்யய்யோ.. அப்படி எல்லாம்.. ஒன்னும் இல்ல.. ”

    ”சரி.. இருங்க.. ” உள்ளே போனாள்.

    மழையை விட காற்றுதான் பலமாக வீசிக் கொண்டிருந்தது. இடியுடன் கூடிய மழை வரலாம் என தோண்றியது..!
    ராமுவின் ஜாடையில் இருந்த.. அவன் பையனை பக்கத்தில் அழைத்தான் சசி.
    அவன் வராமல்.. அம்மா பின்னால் ஓடி விட்டான்..!!
    பையன் இப்போது தான் ஓடப் பழகியிருக்கிறான் என்று தோண்றியது..!!

    காபியுடன் வந்தாள் காத்துவின் மனைவி. குனிந்து அவனிடம் கொடுத்தாள்.
    ”எடுக்குக்கோங்க.. ”

    எடுத்துக் கொண்டான்.
    ”உங்களுக்கு. .??”

    ”நான் என்ன விருந்தாளியா.. ??” எனச் சிரித்தாள் ”நீங்க குடிங்க.. நான் என்னோட பிரெண்டு வீட்லயெ குடிச்சிட்டேன்..!” எதிர் சோபாவில் உட்கார்ந்து பையனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.

    காபியை உறிஞ்சிக் கொண்டே சசி கேட்டான்.
    ”பையனுக்கு என்ன வயசு.. ??”

    ”ரெண்டு ஆகப் போகுது.. ”

    ”ஓ..!! பேசறானா.. ??”

    ”ரெண்டொரு வார்த்தை பேசுவான்.. அம்மா.. அப்பா.. தாத்தா.. மாமானு..!! நெறைய வார்த்தை புரியாது..!!”

    ”அப்படியே..அவங்கப்பன் ஜாடை..”

    ”ஆமாங்க..” சிரித்தாள்.

    அவளது போன் அடித்தது. எடுத்தாள். சசி முன்பே பேசினாள்.
    ”ம்ம்.. வந்துட்டேன்..! இருக்காரு.. வெளிய மழை நல்லா புடிச்சிருச்சு.. காபி போட்டு குடுத்தேன்..! குடிச்சிட்டு இருக்காரு..! பேசறீங்களா..? ஒரு நிமிசம்..!” போனை சசியிடம் நீட்டினாள்
    ”உங்க பிரெண்டு.. ”

    வாங்கி காதுக்கு கொடுத்தான் சசி.

    ”நண்பா நான்தான்டா..” என்றான் காத்து ”தேங்க்ஸ்டா.. இது நமக்குள்ளயே இருக்கட்டும்டா.. உனக்கு இது தெரியும்னு.. அதுக்கு தெரியாதுடா..!”

    அதை காதில் வாங்கிக் கொண்டு கேட்டான் சசி.
    ”சரி நீ எங்கடா இருக்க. .?”

    ”வந்துட்டன்டா.. ராமு கடை முன்னால நிக்கறேன்..”

    ”அவன் இருக்கானா..??”

    ”ஆ.. இருக்கான்.. மிசின்ல.. ”

    ”செரிடா..! நானும் மழை விட்டா கிளம்பிருவேன்..!!”

    ”சரிடா.. நான் அப்பறம் பேசறேன்..” என்றான்.

    ”ம்ம்..!!” கால் கட்டானதும்.. போனை அவளிடம் கொடுத்தான் சசி..!!

    ”என்ன சொல்றாரு..??” சிரித்துக் கொண்டே கேட்டாள்.

    சிரித்தான். பதில் சொல்லவில்லை..!!

    சசி காபி குடித்து முடித்த போது.. மழையும் காற்றும் வலுப் பெற்றது. சட் சட்டென மின்னல் வெட்டியது. தூரத்தில் எங்கோ இடியோசை கேட்டது..!!
    அவ்வளவுதான்.. மின்சாரம் துண்டிக்கப் பட்டது..!!

    அதை எதிர் பார்த்திருநதவள் போல.. உடனே அவளது மொபைல் டார்ச்சை உயிர்ப்பித்து.. வெளிச்சம் தெரியும் படி வைத்தாள்..!! பையனை தூக்கிக் கொண்டு எழுந்து போய்.. மெழுகுவர்த்தியும் ஏற்றி.. இரண்டு இடங்களில் வைத்தாள்.!

    மீண்டும் வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்தாள்.
    ”உங்கள ஒன்னு கேக்கலாமா.. ?” என லேசான புன்னகையுடன் கேட்டாள்.

    ”என்ன..??”

    ”நான் கேக்கறேனு தப்பா எடுத்துக்க மாட்டிங்களே..??”

    ”என்னங்க பீடிகை எல்லாம் பலமா போட்டுட்டு.. ? கேளுங்க.. ??”

    ”இல்ல.. உங்க செட்ல எல்லாருமே மாரேஜ் பண்ணிட்டாங்க.. ஆனா நீங்க மட்டும் இன்னும் பண்ணிக்காம இருக்கிங்களே ஏன்..??”

    சசி கொஞ்சம் திணறினான். என்ன சொல்வதென யோசித்துக் கொண்டிருக்க…

    ”ஸ்பெஷலா.. ஏதாவது ரீசன் இருக்கா.. ??” எனக் கேட்டாள்.

    ”சே.. ச்ச அப்படிலாம் எதுவும் இல்லங்க..”

    ”லவ்.. கிவ்.. ஏதாவது.. ??”

    ”அய்யய்யோ… ” என்றான்.

    ”ஏங்க லவ்வுன்னால அலர்றிங்க..?? அவ்ளோ அலர்ஜியா.. ??” என சிரித்தபடி கேட்டாள்.

    ” நீங்க தப்பா நெனச்சிக்கலேன்னா.. நான் உங்கள ஒன்னு கேக்கலாமா.. ??”

    ”ம்ம்.. கேளுங்க..”

    ” உங்க கூட பழகிட்டேனே தவிற.. இப்பவரை.. உஙாக பேர் என்னன்னு தெரியாது..”

    ”ஓஹ்ஹ்..!!” வாய்விட்டு.. அழகாக சிரித்தாள். அவள் சிரிப்பதை.. அவள் மடியில் படுத்திருந்த மகன்.. ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு கை.. அவன் பாலுண்ணும்.. பாகத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

    ”ஸாரி..!! சொன்னிங்கன்னா தெரிஞ்சுப்பேன்..!!”

    ”இதுல என்னங்க இருக்கு..!! பவ்யா.. !! என் பேரு.. !!” என்றாள்.

    ”ஓ..ஓ..!! நைஸ் நேம்.. ரொம்ப அழகா இருக்கு..!!”

    ” தேங்க் யூ.. !!” அவளது மகன்.. அவளின் முந்தானையை ஒதுக்கி.. கொழுத்து கணத்த.. அவளது பால் கலசத்தை பிடித்தான்……!!!!!! Pundai Ullae Vaai Vaikkum Tamil Sex Story

    -வளரும்……!!!!!!!

    Leave a Comment