இதயப் பூவும் இளமை வண்டும் – 138 (Tamil Sex Stories - Idhayapoovum Ilamaivandum 138)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Mulaigal Amukkum Tamil Sex Stories – இடுப்புகளின் அதிர்வில்.. உடம்பில் பரவிய இன்பச் சிலிர்ப்பு.. அவனது முதுகுத்தண்டியின் வழியாக சிலிர்த்து ஓடியது..!!

    புவியின் உதட்டில் வழிந்த உமிழ்நீர் சுரப்பை இன்ப பானமாய் பருகியவாறு.. அவளைப் புணர்ந்த சசியின் இடுப்பு.. சட் சட்டென வெட்டிக்கொள்ள.. அவனது ஆணுறுப்பு.. அவனது அவஸ்தையை.. அவளுக்குள் இன்பமாய் துப்பியது..!!

    வியர்த்த உடம்புடன் களைத்தான். புவியின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டு.. அவளுள் கலந்து இளைப்பாறினான்..!!

    அவனது முகத்தில் முத்தம் கொடுத்து.. அவன் தலை கோதி.. முதுகைத் தடவினாள் புவி..!!
    ”மா..”

    ”ம்..ம்ம்..??”

    ”ஒன்னும் ஆகாது இல்ல அறவு..??”

    ”என்ன ஆகாது..??”

    ”இல்ல.. பேபி.. பாம் ஆறது..??”

    ”ம்கூம். .!!” மெல்லச் சிரித்து அவள் கழுத்து சதையை கவ்வி சுவைத்தான்.

    மௌன நிமிடங்களுக்கு பிறகு.. அவளை விட்டு பிரிந்து விலகிய சசி.. எழுந்து பாத்ரூம் போய் வந்தான்..! அவன் கட்டிலில் படுக்க.. அவனை பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டாள் புவி..!!

    அவளைத் தழுவி.. அவள் இடுப்பை இறுக்கினான்.

    ”போதுமா அறுவு..??” புவியின் மூடாத முலைகள் அவன் நெஞ்சில் பஞ்சென அழுந்த.. அவனது பின்னங்கழுத்தை வருடிக்கொண்டு கேட்டாள்.

    ”என்னடி மயிலு..??”அவளது இடுப்பை மெல்லத் தடவி.. அவள் மூக்கில் அவன் மூக்கை வைத்து அழுத்தினான்.

    ”என்ஜாய் பண்ணது..??” அவன் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டு கேட்டாள்.

    ”ம்.. ம்ம்..!! நீ என்ஜாய் பண்ணியா..??”

    ”நீ என்ஜாய் பண்ணா.. அதுவே எனக்கும் என்ஜாய்..!!”

    அவளது தொடைகளுக்கிடையில் அவனது ஒரு காலை சொருகினான். அவளது பெண்ணுறுப்பை அவனது ஆணுறுப்புடன் இணைத்து.. அவளை பிண்ணிக்கொண்டான்..!!
    ”தூங்கலாமா மயிலு..??”

    ”ம்..ம்ம்..!! ஓகே மா..!!”
    சில முகத்து முத்தங்களுக்குப் பின்.. இருவரும் தழுவிய நிலையிலேயே.. சூடாக மூச்சு விட்டுக்கொண்டு.. அமைதியாகி கண்களை மூடினர்..!!

    சசி மீண்டும் கண் விழித்த போது.. சூரிய வெளிச்சம் தெரிந்தது..!
    மணி.. ஏழரை..!!
    அவன் பக்கத்தில் புவியாழினி இல்லை. அவனது உடம்பை போர்வையால் மூடிவிட்டு போயிருந்தாள்..!!
    படுக்கையை விட்டு எழ மனமின்றி.. சிறிது நேரம் புரண்டு கொண்டிருந்தான்..!!

    புவியாழினியுடன்.. அவன் கொண்ட உடலுறவு இன்பத்தை எண்ணியபோது.. அவனது உறுப்பில் புது ரத்தம் பாய்ந்து.. அவனது ஆண்மை விறைத்தது..!!

    படுக்கையை விட்டு எழாமல்..இப்படியே படுத்துக்கொண்டு.. அவளைப் புணர்ந்தால் எப்படி இருக்கும்..?? நிச்சயமாக இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்..!!

    உடனே அவனது பொபைலை எடுத்தான். புவிக்கு கால் செய்து காதில் வைத்தான்..!! ரிங் போய்.. கொஞ்சம் தாமதமாக எடுத்து..
    ”என்னமா.. எந்திரிச்சுட்டியா..??” என கொஞ்சும் குரலில் கேட்டாள் புவி.

    ”குட் மார்னிங்..!! போன் அட்டன் பண்ணா.. மொதல்ல குட்மானிங் சொல்ல மாட்டியா..??”

    ”குட்மார்னிங்..!! சரி.. என்ன போன் பண்ணிருக்க..?? எந்திரிச்சா வரவேண்டியதுதான..??”

    ”ம்..ம்ம்..!! நீ என்ன பண்ற..??”

    ” இப்பதான்.. குளிக்க ரெடியாகிட்டிருக்கேன்..”

    ”உங்கம்மா இருக்கா..??”

    ”ம்கூம்.. இல்லே..!! ஏன்..??”

    ”அப்றம் குளிப்பியாம்.. வா..!!”

    ”வரேன்..!! ஏன்மா..??”

    ”வா.. தெரியும்..!!” காலை கட் செய்தான் சசி.

    அடுத்த நிமிடமே அவன் வீட்டுக்குள் வந்தாள் புவி..!! முடியை சுருட்டி க்ளிப் மாட்டியிருந்தாள்..!

    ”கதவ சாத்திட்டு வா..!!” சசி சொன்னான்.

    ”எந்த கதவு..??”

    ”ரெண்டு கதவும்..!! உன் வீட்ல சாத்திட்டியா..??”

    ”ம்.. ம்ம்..!!”

    ”அப்ப இந்த கதவு சாத்திரு..!!”

    ”ஏன்மா..??” திரும்பிக்கொண்டே கேட்டாள்.

    ”எனக்கு நல்ல மூடா இருக்கு..!!” அவன் சொல்ல..

    முகத்தில் படர்ந்த வெட்கப் புன்னகையுடன் போய் கதவைச் சாத்தி தாழிட்டாள்..! மெதுவாக திரும்பி அவனிடம் வந்தாள்..!!
    கைகளை விரித்து அவளை நோக்கி நீட்டினான் சசி..!!

    மலர்ந்த முகத்துடன் வந்து.. அவனது விரிந்த கைகளுக்குள் அடக்கமாகி.. அவன் நெஞ்சில் அணைந்தாள் புவி..!!
    அவளைத் தழுவி.. அவளது மெல்லிய இதழ்களைக் கவ்விக்கொண்டு.. அவள் கால்களை பிண்ணினான்..!!
    அவனது விறைத்த பாலுறுப்பு.. மேலும் விறைத்து திடமாகியது..!!

    முத்தத்துக்குப் பின்.. அவன் தலையைக் களைத்து விட்டு கேட்டாள்.
    ”என்ன.. சாருக்கு ஒரே ரொமான்ஸ் மூடு போலருக்கு..??”

    ”நீதான.. ரொமான்ஸே பண்றதில்லேனு பீல் பண்ண..??” அவள் உதட்டை கீறினான்.

    ”ஓ..ஓ..!! அதுக்காகவா..??”

    ”ம்..ம்ம்..!! நீ எப்ப எந்திரிச்சு போன..??”

    ”நாலே காலுக்கு..!! நல்ல வேள.. ஜஸ்ட்டு மிஸ்ஸு.. இன்னும் பத்து நிமிசம் போகாம இருந்திருந்தா எங்கம்மாட்ட மாட்டிருப்பேன்..!! நான் வீட்டுக்குள்ள போய் படுத்த அடுத்த நிமிசம் எங்கம்மா முழிச்சாச்சு..!! அப்படியே நான் தூங்கறவளாட்ட கண்ண மூடிட்டேன்..!!” அவன் நெஞ்சில் அழுந்திய கசங்கிய அவளது மெண் பஞ்சு முலைகள் வலித்திருக்க வேண்டும்..! மெதுவாக உடம்பை மேலே தூக்கி.. மார்புகளை நீவி.. மெல்ல அழுந்திப் படுத்தாள்..!!

    அவளை புரட்டி.. பக்கத்தில் மல்லாக்கப் போட்டான்..! அப்படியே தாவிப் புரண்டு.. அவள் மேல் ஏறிப்படுத்தான்..!! அவளை அழுத்திக்கொண்டு அவளது உதடுகள் மீண்டும் கவ்வினான்..!!

    கண்களை மூடிக்கொண்டு அவனைத் தழுவினாள் புவி..!!
    அவளது உதட்டுச் சுவையை உறிஞ்சி உறிஞ்சி.. சப்பினான்..!!

    அவளது உதடுகளை விட்டு.. அவள் மீது படுத்துக்கொண்டே கீழே ஊர்ந்தான்..!! அவள் கழுத்து.. மார்பு.. எல்லாம் முகம் புரட்டி ஆழமாக மூச்சை இழுத்தான்..! அவன் உதடுகளை அழுந்தப் பதித்து முத்தம் கொடுத்தான்..!!

    காட்டன் சட்டைக்கு மேல் அவளது இளங்கனிகளை அழுத்திப் பிசைந்து.. பட்டன்களை விலக்கினான்..!!
    காலை நேரக் காமச்சூட்டில் அவளது இளம் கனிகள் இரண்டும்.. நன்றாக இறுகிப்போய்..விண்ணென வீங்கி நின்றிருந்தது..!! அவளது.. காபிக்கொட்டை நிற.. முலைக்கண்கள் உப்பி புடைத்திருக்க.. சின்ன முலைக்காம்புகளும் கிண்ணென விறைத்து நிமிர்ந்து நின்றிருந்தது..!!

    இரண்டையும் பிடித்து இரண்டு கைகளிலும் பிசைந்து விட்டுக்கொண்டு..ஒரு பக்க கனியை லபக்கென கவ்வினான் சசி..!!

    அவனது கவ்வலில்.. தட்டென திணறினாள்.
    ”ஹ்ஹக்க்க்..!!” மெலிதாக ஒலி எழுப்பி.. நெஞ்சை தூக்கி.. முலையை அவன் வாய்ககுள் தள்ளினாள்..!!

    இறுகியிருந்த ஒரு கனியை நன்றாக அழுத்தி முரட்டுத்தனமாக பிசைந்துகொண்டு.. மறு கனியை வாய் கொள்ளக் கவ்வி.. குதப்பினான்..!!
    அவளது சட்டையை விலக்கிவிட்டு.. அவள் அக்குளுக்குள் கை வைத்து தேய்த்தான்..! முலையிலிருந்த வாயை நகர்த்தி.. அவள் அக்குளில் வைத்து.. நக்கினான்..! மெல்லிய அவளது அக்குள் சதையை கவ்வி இழுத்து சூப்பினான்..!!

    உணர்ச்சி பாவங்களில் முகத்தை இடதும் வலதுமாக திருப்பிக்கொண்டு.. உதடுகளை வாய்க்குள் இழுத்துக்கொண்டு.. சசியின் தலையையும்.. முகத்தையும் தடவிக்கொண்டிருந்தாள் புவி..!!

    அவளது அககுள் மணத்தை ஆழ சுவாசாத்து.. மூளைக்கு காமக்கிறக்கத்தைக் கொடுத்துக்கொண்டு.. அவளது வயிற்றில் முகம் புரட்டினான்..!!
    சின்ன சுழியான அழகிய நாபியை நுணி நாக்கால் தடவினான்..!! உள்ளே விட்டு கோலமிட்டான்..!! மெல்லக் கடித்து அவளை துடிக்கச் செய்தான்..!!
    அப்படியே கீழே நகர்ந்து.. அவளது நைட் ட்ரஸ் பேண்ட் எலாஸ்டிக்கை பிடித்து கீழே இழுத்தான்..!!
    ஜட்டி இல்லாமல் இருந்தாள் புவி..!!

    அவளது பெண்மை புடைப்பு.. ரத்த ஓட்டத்தில் உப்பி புடைத்திருக்க.. அதை இரண்டாக பிளந்துகொண்டு ஓடிய பிளவின் இரண்டு பக்க சதை பிதுங்கல்களும்.. அவளது புழையின் உள் உதடுகளை வெளித்தள்ளி.. சிவந்த நிறத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது..!!

    அதை வெறியுடன் பார்த்துக்கொண்டே அவளது பேண்ட்டை உருவி.. கழற்றி வீசினான்..!!
    அதே நேரத்தில் அவன் இடுப்பில் இருந்த லுங்கியையும் அவிழ்த்து விட்டுக்கொண்டு அவளது தொடைகளை விரித்து பிடித்து.. அதன் நடுவில் கவிழ்ந்தான்..!!

    அவன் வாயை நேராக கொண்டு போய் அவள் புழை மீது வைத்து.. அந்த இடத்து உப்பல் சதையை மொத்தமாக கவ்வினான்..!!

    ”ஹ்ஹ்ஹாஹா..!!” துடித்துப் போய்.. சடாரென தலையை பாதிக்கு தூக்கி.. மீண்டும் தலையனை மீது வைத்தாள்..!
    நெஞ்சை உள்ளிழுத்து இடுப்பை மேலே தூக்கி அவன் வாய்க்கு வாகாக கொடுத்தாள்..!

    நீட்டியிருந்த கால்களை மடக்கி வைத்து.. தொடைகளை அகட்டிப்போட்டு.. அவன் தலையை பிடித்துக்கொண்டு முனகினாள்.
    ”ம்மா… அதெல்லாம் வேணாம்.. விடு..!!”

    அவளது புழை மொந்தையை சப்பி.. புழை வெடிப்பில் நாக்கை வைத்து.. தடவினான்..! நாக்கை உருண்டையாக்கி.. அவளது புழைக்குள் புகுத்தி.. சுழற்றினான்..!!

    ஏக்கத்திலும்.. மோகத்திலும்.. புவியாழினியை.. மிகவும் தவிக்க வைத்த பின்.. அவளது தொடைகளுக்கிடையில் இருந்து முகத்தை விலக்கினான்..!!

    அப்படியே அவள் மேல் ஊர்ந்து போய்.. அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டு.. விறைத்து துடித்துக்கொண்டிருந்த அவனது பாலுறுப்பை அவளது புழை வெடிப்பில் பொருத்தி.. அழுத்தினான்..!!

    அவளுக்குள் அவன் தண்டு ஆழமாக இறங்கி நங்கூரமிட..

    அந்த சுகத்தில் கண்களை மூடிக்கொண்டு மெல்லச் சொன்னாள் புவி..!!
    ”ம்மா.. நீ காண்டம் போடல..!!”

    ‘சட் .! அட ச்சை..!’ உள்ளுக்குள் ஒரு சலிப்புத்தண்மையை உணர்ந்தாலும்.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. அவளிடம் கேட்டான்.

    ”கண்டிப்பா போட்டே ஆகனுமா.. மயிலு..??”

    ”எனக்கு ஒன்னும் இலலமா..!! ஏதாவது ஆகிட்டா..??”

    ‘ஆகிட்டா..?’ என்பதை விட..
    அந்த இறுதி கட்ட உச்ச இன்பத்தை அவளுக்குள் வைத்தே.. அனுபவிக்க ஏங்கினான் சசி..!!

    ”ரைட்..!!” அவள் மேல் இருந்து.. புரண்டு.. மண்டியிட்டு உட்கார்ந்தான்..! தலயனைக்கடியில் கையை விட்டு உள்ளே வைத்திருந்த காண்டம் பாக்கெட்டை எடுத்து பிரித்தான்..!!

    சில நிமிடங்களில்.. உறையை மாட்டிக்கொண்டு.. அவனையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த அவளது தொடைகளுக்கிடையில் கவிழ்ந்தான்..!
    புவி விரித்து கொடுக்க… அவளுக்குள்.. தன் உறைவாளை சொருகினான் சசி..!!

    அப்பறம்…. முகத்துடன் முகம் இழைய.. இழைய.. முத்தங்களும் மூச்சிறைப்புமாக.. ஒரு வார்த்தைகூட பேசிககொள்ளாமல்.
    .. விறுவிறுவென இயங்கி.. புவியை புணர்ந்தான் சசி…….!!!!!! Kaaigal Kasakkum Tamil Sex Stories

    -வளரும்……!!!!!!

    Leave a Comment