கிகோலோ ஆகிய நான் (1.1) (Giglo Agiya Naan)

கிகோலோ ஆகிய நான் (1.1)

இந்த தளத்தின் இலங்கை வாசகன் நான். என் வாழ்வை தழுவி இந்த தொடரை அமைத்திருக்கிறேன்.

என்றுமில்லாத ஒரு புதுவித பரபரப்பு என் நெஞ்சில் வந்து தொற்றிக்கொண்டது அன்று. அவ்வப்போது வரும் அழைப்புகளுக்கு மத்தியில் அந்த அழைப்புக்கு மட்டும் ஏன் அத்தனை மகிழ்ச்சியும் குதூகலமும் ஒரு வித பூரிப்பும் எனக்கு என்பது என்னாலும், என்னைப் போன்றவர்களாலும் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

நான் ஃபாலிஹ். இலங்கையின் கிழக்குப் பகுதியை பூர்விகமாகக் கொண்டவன். ஒரு இஸ்லாமியன். இங்கிருப்பவர்களின் வாழ்க்கை வழிமுறை சற்று தனித்துவமானது. ஆண், பெண்களுக்கிடையில் அப்படியொரு இடைவெளி இருக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பாடசாலைகள் இருக்கும்.

கவர்ச்சியான ஆடைகளை வீட்டினுள்ளும், வீட்டின் வெளியேயும் காண முடியாது. அபாயா கலாச்சாரம் அடிப்படை அம்சமாக இருக்கும். கணவன் மனைவியேயானாலும் கட்டுக்கோப்புடன்தான் வெளியில் நடமாட முடியும். வீட்டினுள்ளும் “ஒழுக்கமாக“ இருக்க வேண்டும்.

அண்ணன்- தங்கை, அக்கா-தம்பி என்றாலும் அவர்களுக்கிடையில் இடைவெளி இருக்கும். தாய்-தந்தைக்கும் இடையில் இடைவெளி இருக்கும் என்றால் அம்மா-மகன், அப்பா-மகள் என்ற உறவு முறைகளுக்குள் எப்படி இடைவெளி இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியோடு “கட்டுக்கோப்பான“. முஸ்லிம்கள் மட்டும் தனித்து வாழும் ஒரு பிரதேசம்தான் என்னுடைய பிறப்பிடம். இவைகள்தான் என் பிறவி குணம்.

இப்படிப்பட்ட என் வாழ்வு எப்படி கலவியல் இச்சைகள், ஆபாசா சல்லபாங்கள் என்று, அதுவே என் வாழ்க்கை முறையாக மாறிப்போனது என்றும் விவரிக்கும் இந்தத் தொடர்.

ஒற்றை வார்த்தையில் சொல்லப்பானால் நான் ஒரு “கிகோலோ!“….! விலைமகன். பணத்துக்காக பெண்களுக்கு உடல் சுகத்தை அளிப்பவன். பலருக்கு உள்ளத்துக்கும் சுகமளிப்பவன்.

ஒரு கிகோலோவாக என் வாழ்வில் நான் அனுபவித்த அனுபவித்து வருகின்ற, என்னை மாற்றிய சம்பவங்கைளை என் மன ஆறுதலுக்காகவும் உண்மையில் என் போன்ற கிகோலோக்களின் நிலை, எங்களை நாடிவரும் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரியவைப்பதற்காகவும் இதை எழுத விரும்புகிறேன்.

நான் முஸ்லிமாக இருந்துகொண்டு, ஒரு ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்து விட்டு, ஒழுக்கமாக வளர்ந்த நான், என் கல்வி சுமைக்காக அதை போக்க இப்படி விலைமகனாக இருக்கிறேனே… எந்த முஸ்லிமாவது இலங்கையில் இப்படி இருப்பானா? என்ற கேள்வி என்னுள் அடிக்கடி தைத்துக்கொண்டிருந்த்து.

அது ஒரு வித குற்ற உணர்ச்சியாக மாறிக்கொண்டிருந்த்து. என்னதான் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் பலர் இதுபோன்ற பாலியல் சிற்றின்பங்களில் ஈடுபட்டிருந்தாலும். இலங்கையில் அவ்வாறு யாரும் இல்லையே… நான் மட்டும்தானே இப்படி இருக்கிறேன். என்று கவலைப்பட்ட போது அந்த கவலையை தணிக்கும் வண்ணம் அந்த அழைப்பு அமைந்ததுவே என் மட்டற்ற மகிழ்ச்சிக்கு காரணம்.

என் 2 வருட கிகோலோ வாழ்வில் முதல் முறை இலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தம்பதியிடமிருந்து அந்த அழைப்பு வந்தது.

நான் கிகோலோவாக பதிவு செய்திருந்த இணையதளத்தில் என் விபரங்களை பார்த்துவிட்டு என் Whatsapp நம்பருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தனர்.

(அவை ஆங்கிலத்தில் இருந்தன. வாசகர் நலன் கருதி சுவாரஸ்யமூட்ட தமிழ் நடையில் மாற்றியிருக்கிறேன்.)

”ஹாய்! உங்க ப்ரோபைலை இணையத்தில் பார்த்தேன். அதிலுள்ள இந்த நம்பருக்கு மெஸேஜ் அனுப்புகிறேன். உங்களைப் பற்றி சில விவரங்கள் வேணும்” என்று ஆங்கிலத்தில் இருந்தது.

நானும் ”சரி! தாராளமாக கேளுங்கள்!” என்று பதில் அனுப்பினேன். ”உங்க வயது 24 என்று போட்டு இருக்கீங்க. அது உண்மையா?” என்று கேட்டார். ”ஆமா! உண்மைதான்” என்று பதில் அனுப்பினேன்.

”நீங்க ஏதாவது தொழில் செய்றீங்களா?“ என்று கேட்டார்.

”.இல்ல. நான் இப்போ படிச்சிட்டு இருக்கேன்.” என்று அனுப்ப அந்தப் பக்கமிருந்து ”அப்படியா? என்ன படிக்கிறீங்க?” என்று கேட்டார்.

”Medicine படிக்கிறேன். ஐரோப்பாவில் படிக்கிறேன்.” என்று அனுப்ப அவர் ஆச்சரியத்துடன் ”என்ன? Medicine ஆ? Medicine படித்துக்கொண்டு எப்படி இத பண்ண முடியும்?” என்று கேட்டார்.

”புரியல” என்று நான் அனுப்பினேன்.

”இல்ல… பொதுவா Medicine படிக்கிறவங்களுக்கு படிக்கவே நேரம் இருக்காது! நீங்க எப்படி Manage பண்றீங்க? அதுவும் Europe ல இருந்துகிட்டு இங்க எப்படி இத பண்ணமுடியும்? பொதுவா Medicine படிக்கிறவங்க இந்தமாதிரி பண்ணமாட்டாங்களே” என்றார்.

அவர் மட்டுமில்லை. அவரைப்போல் பலரும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை என்ன என்பதை என்னைப் போன்றவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

கல்லூரிகளில் மூன்று வகையானவர்கள் படிக்கின்றனர். கோடிகளில் குளிக்கும் பெரும் கோடீஸ்வரர்கள் பிள்ளைகள் ஒருவகை. சராசரியான பகட்டான் வாழ்க்கை வாழ்வோரின் பிள்ளைகள் ஒரு வகை. பெற்றோர்களின் கஷ்டம் புரிந்தும் வாழ்வில் சாதிப்பதற்கு பணத்தை ஒரு தடையாக ஆக்க விரும்பாதவர்கள் ஒரு வகை. நான் மூன்றாவது வகை.

என் தந்தை அரபு நாட்டில் வேலை செய்பவர். தாய் இல்லத்தரசி. சராசரிக்கு சற்று அதிகமான வருமானத்தை பெறுகிறோம். வெளிநாடு சென்று படிப்பதற்கு இது போதுமானது என்று கருதியதால் நான் வெளிநாடு சென்று படித்தேன். இருப்பினும் பெற்றோரை சிரமப்படுத்தக்கூடாது என்பதற்காக சிறு சிறு வேலைகளை செய்து அதில் செலவை போக்கி வந்தேன்.

ஆனால் எதிர்பாராத விதமாக அரபு நாட்டில் ஏற்பட்ட கெடுபிடியால் தந்தையின் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வீட்டு வருமானத்துடன் என் படிப்பு செலவையும் சமாளிக்க பெறும் கஷ்டப்பட்டதை நினைத்து நான் தனிமையில் அழாத நாள் கிடையாது. இதை சரி செய்ய இன்னும் மாடு போல உழைக்க ஆரமபித்தேன். எனினும் போதவில்லை. கடன் பட வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

கடன் லட்சக் கணக்கில் எகிறிவிட்டது. வேறு வழியின்றி கிகோலோவாக மாறினேன். வார நாட்களில் படிப்பும் வார இறுதி நாட்களில் கிகோலோவாகவும் வாழ்க்கையைத் துவங்கினேன். ஒரு வருடத்தில் கடனை சரி பாதிக்கு குறைக்கும் அளவுக்கு வருமானம் கிடத்த்து. வீட்டில் கேட்கும்பாது எனக்கு ஸ்பான்சர்சிப் கெடச்சி இருக்கு என்று சமாளித்து வந்தேன்.

இதுவெல்லாம் அவருக்கு சொன்னால் எப்படி புரியும்? என்று எனக்குத் தோன்றியது. எனினும், திமிறாகவும் பதிலளிக்க முடியாது. கெஞ்சவும் கூடாது. நடுநிலையில் நின்று இதை அவருக்கு விளக்கினேன். அவர் நல்ல மனிதர் போலும் உடனே புரிந்து கொண்டு, ”உங்க நிலை எனக்குப் புரியுது! நான் உங்கள காயப்படுத்தனும் என்ற நோக்கத்தில் இத கேக்கல… மன்னிச்சுக்கோங்க!” என்றார்.

”பரவாயில்லை சார்! நான் ஒன்னும் அப்படி நெனக்கல!” என்றேன்.

”சரி! இப்போ நீங்க எங்க இருக்கீங்க? இலங்கையா? இல்லை ஐரோப்பாவிலா?” என்று கேட்டார்.

”நான் இப்ப வேகேஷனுக்கு இலங்கைக்கு வந்திருக்கேன். இன்னும் 45 நாட்களுக்கு இங்கதான் இருப்பேன் என்று சொன்னேன்.”

”ஆஹ்! தட்ஸ் குட்!” என்றவர் மீண்டும் ஒரு முக்கியமான கேள்வி கட்கனும் என்றார்.

கேளுங்கள் என்றேன்.

”நீங்க உண்மையிலேயே முஸ்லிம்தானா?” என்று கேட்டார்.

நான் ”ஆமா சார்! என்ன விஷயம்” என்று கேட்டேன்.

”இல்ல.., நாங்க ஒரு முஸ்லிம் பையனைத்தான் எதிர்பார்க்கிறம். அதான் கேட்டேன்.” என்றார்.

”நான் முஸ்லிம்தான் நீங்க என்ன நம்பலாம்” என்றேன்.

”சரி!,நீங்க இதுக்கு முதல் யாராவது முஸ்லிம் கஸ்டமரை அட்டன்ட் பண்ணி இருக்கீங்களா” என்றார்?

இந்த கேள்வியை கேட்டதுமே எனக்குள் ஒரு வித கிளர்ச்சி உருவாகி என் ஆண்மை விழித்துக்கொண்டது.

”ஆமா!” அப்படின்னு பதில் அனுப்பினேன்.அவர் ஆச்சரியத்துடன்

”உண்மையாவா? அப்ப பத்தி எங்கூடஷேர் பண்ணிக்க முடியுமா” என்றார்.

”தாராளமா….நான் போன வருஷம் வெகேஷனுக்கு துருக்கி சென்றிருந்தேன். அங்கு சில கஸ்டமர்கள் இருந்தனர். அதில் சிலர் முஸ்லிம் கபல்ஸ் இருந்தாங்க. சில முஸ்லிம் கேர்ள்ஸ் இருந்தாங்க.” அப்பறம் போன முறை இலங்கைக்கு வந்திருந்த போது ஒரு ப்ரைவேட் பார்ட்டியை அட்டன்ட் பண்ண கேட்டிருந்தாங்க. அங்க போனப்போ முழுக்க முஸ்லிம்ஸ்தான் இருந்தாங்க. அதில எகிப்து, மாலைதீவு, மலாய் பீபல்ஸ்தான் இருந்தாங்க எல்லாரும் முஸ்லிம் பட் இலங்கை முஸ்லிம்கள் கிடையாது என்றேன்.

”வாவ்….ஓகே! இப்ப நான் என்ன பத்தி சொல்றேன்.” என்று அவரைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

அவர் ஒரு இலங்கை முஸ்லிம் என்றும் திருமணமானவர் என்றும் தன் மனைவியை பிறருடன் உறவு கொள்ள விட்டு பார்த்து திருப்தியடையும் ஒரு நபர் என்றும். என் விளம்பரத்தில் நான் ஒரு முஸ்லிம் என்று போட்டிருப்பதை பார்த்து தொடர்பு கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

அதைப் பார்த்தமாத்திரத்தில் என் ஆண்மை வெகுவாகவிரைத்து வெடிக்கும் அளவுக்கு மாறிவிட்டது… அப்படியொரு காம உணர்ச்சியை என்னுள் கிள்ளிவிட்டது. அது மட்டுமல்ல இத்தனை காலமாக என் நெஞ்சை துளைத்துக் கொண்டிருந்த ஒரு குற்ற உணர்சியை போக்கும் விதத்திலும் அது இருந்த்தால் எனக்கு இரட்டை சந்தோசத்தை கொட்டித்தந்தது அவரது தகவல்.

தொடரும்…

நான் எழுதும் விதத்தில் ஏதும் குறைபாடோ, புரிந்து கொள்வதில் ஏதும் பிரச்சினை இருந்தால் இந்த கதை குறித்த உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள [email protected] எனும் e-mailed IDஐ தொடர்பு கொள்ளவும்.

Leave a Comment