இதயப் பூவும் இளமை வண்டும் -181 (tamil sex kathi - Idhayapoovum Ilamaivandum 181)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Koothi Paruppu tamil sex kathi – இரண்டு நாட்களுக்குப் பிறகு.. !! மாலை நேரம்.. சசி குளித்து பிரெஷ்ஷாகக் கிளம்பிக் கொண்டிருந்த போது.. வாக்கிங் போன புவியாழினியும்.. கவிதாயினியும் பேசிக் கொண்டே உள்ளே வந்தார்கள்..!!

    புவி காலேஜ் முடிந்து வந்து இன்னும் உடையை மாற்றாமல் இருந்தாள். லைட் ரோஸ் சுடிதாரில்.. மஞ்சள் வெயில் பட்ட அவளது நிறம் பளிச்சென மின்னிக் கொண்டிருந்தது..! கவி புதுசாக ஒரு நைட்டி போட்டிருந்தாள். அவளது பானை வயிற்றுக்கு மேலேவரை மறைக்கும் படி பெரியதாக ஒரு துண்டைப் போட்டிருந்தாள்.. !!

    ” வாக்கிங் முடிஞ்சுதா.. ?” சசி இருவரையும் பார்த்து பொதுவாகக் கேட்டான்.

    ” ம்.. ம்ம்.. ! நீ எங்கேடா.. ? கிளம்பிட்டியா.. ?” கவி.

    ” யெஸ்.. கவி.! பிரெண்ட்ஸை பாத்துட்டு…”

    ” எத்தனை மணிக்கு வருவே..?”

    ” வழக்கம் போலதான். எட்டு மணிக்கு மேல.. ! ஏன் கவி.. ?”

    ” நீ இருந்தா ஈவினிங் டைம் போரே அடிக்கறதில்லடா.. ! ஜாலியா இருக்கு.! கொஞ்சம் சீக்கிரம் வந்துரேன்.. !!”

    ” ஓகே.. ஐ வில் ட்ரைடி..!!” கவியின் கன்னத்தில் தட்டிவிட்டு.. புவியை இழுத்து அணைத்து.. கவியின் முன்பாகவே புவியின் உதட்டில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான்.. !!

    ” அடப் பாவி..! என் முன்னாலயே என் தங்கச்சிய கிஸ்ஸடிக்கறியா.. ?” என்று சிரித்துக் கொண்டே அவன் தோளில் அடித்தாள் கவி.

    ” இவ என்னோட வொய்ப்டி.. ! என் வொய்ப்ப கிஸ்ஸடிக்க எனக்கென்ன பயம்.. ??”

    ” அலோ சார்..! இன்னும் அவளை நீ கல்யாணம் பண்ணிக்கலை நாபகம் வச்சுக்கோ.! சும்மா லவ்வுதான் பண்ணிட்டு இருக்கே..?”

    ” யெஸ் மை டார்லிங். ! ஸோ வாட்.. ? லவ் பண்ணா.. கிஸ் பண்ணக் கூடாதா..? கூடாதுனு என் செல்லக் குட்டி சொல்லட்டும் நான் பண்ணலை.. ?”

    புவி வெட்கப் புன்னகையுடன் அவனிடமிருந்து விலகினாள்.
    ”உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே தெரியாது… பாவம்..! அவ கண்டிக்கறாளாம்.. இவரு உரிமை கொண்டாடறாராம்.. ! ஹ்ம்ம்…!! வாய மூடிட்டு இருங்கப்பா ரெண்டு பேரும்.. !!”

    ” குட்.. !!” என்றான் சசி ”வாய மூடிக்கோ கவி..! அதுதான் ரொம்ப ரொம்ப நல்லது.. !!”

    ” சரிடா..! போய்ட்டு சரக்கடிக்காம.. நல்ல விதமா திரும்பி வா.. !!”

    ” நோ கவி..! அதெல்லாம் என் கைல எதுவும் இல்லை. பசங்க செட்டானா.. சரக்கு அடிக்கறதுதான்..! இல்லேன்னா… இப்படியே வருவேன்.. !!”

    ” ஓஓ.. அப்போ.. ஒரு பிளானிங்கோடதான் போற மாதிரி இருக்கு.. ??” எனக் கேட்டாள் புவி.

    ” ப்ளானிங்கெல்லாம் இல்லடா குட்டி..! பிரெண்டு ஒருத்தனுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு.. ஆனா அவன் இன்னும் எங்ககிட்ட சொல்லல.. போன் பண்ணி அவனை விசாரிச்சேன். ஈவினிங் வா பேசலாம்னான். ஒருவேளை அவன் ட்ரீட் வச்சா… உன் மாமன் டபுளாத்தான் வருவான்.. !!” என்று சிரித்துக் கொண்டே புவியின் கன்னத்தைக் கிள்ளினான்.

    ” ஹைய்ய்யடா.. !!” என்று சிரித்தாள் ”மாமன்.. மச்சான்னு புதுசாலாம் பேசற மாதிரி இருக்கு. ?”

    கவி ”யார்ரா அந்த பிரெண்டு.. ?”

    ” பிரகாஷ்..! கஞ்சா பார்ட்டி..! அரசியல்வாதி.. !!”

    ” ஓ.. அவனா.. ? அவனுக்கு ஒரு தங்கச்சிகூட இருக்கா இல்ல.. ?”

    ” ஒண்ணில்ல ரெண்டு தங்கச்சி.. ! ரெண்டுக்கும் கல்யாணமாகி.. குழந்தை குட்டி எல்லாம் இருக்கு..!!”

    ” குமுதக்கா வீட்டுக்கு எதுத்த சந்துல இருந்த புள்ளைதான.? கல்யாணமாகிருச்சா அதுக்கு.. ?”

    ” குழந்தையே இருக்குன்றேன்.. கல்யாணமாகிருச்சானு கேக்குற..?”

    ” எத்தனை குழந்தைக.. ?”

    ” ஒண்ணுதான்.. !!”

    பெரும்பாலான இந்தக் கதைகள் எல்லாம் புவிக்கு தெரியும் என்பதால் அவள் ஒன்றும் கேட்கவில்லை. மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான் சசி.. !!

    ராமுவின் கடைக்குப் போனான். கடையில் வேலை நடந்து கொண்டிருந்தது. ராமு சசியை வரவேற்று உட்காரச் சொன்னான். சேரில் உட்கார்ந்து கொண்டே கேட்டான் சசி..!!
    ” ரெண்டு மூனு நாளா கடை லீவு போலருக்கு..??”

    ” ஆமா நண்பா..! சொந்தத்துல ஒரு கல்யாணம். நான் மட்டும்தான் போயிருந்தேன்..! இன்னிக்கு காலைலதான் கடை தெறந்தேன்.. !!” ராமு சிரித்தபடி சொன்னான்.

    ” ஏன்.. உன் வீடால எல்லாம் கூட்டிட்டு போகலியா.. ?”

    ” அவ்வளவு நெருக்கம் எல்லாம் இல்ல நண்பா.. ! அதான் நான் மட்டும் போனேன்.. !!”

    சசி அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. பேச்சை மாற்றினான்.!
    ” ப்ரகாஷ் வந்தானாடா.. ??”

    ” இல்லைடா.. !!”

    ” வரேனு சொல்லிருந்தான்.. ”

    ” கூப்பிட்டு பாரு .! அவனுக்கு மேரேஜ் பிக்சாகிருச்சு தெரியுமா..?”

    ” ம்.. ம்ம்.. ! கேள்விப் பட்டேன். அதான் அவனுக்கு போன் பண்ணியிருந்தேன். ஈவினிங் வா மீட் பண்ணலாம்னு சொன்னான்.! நீ அவனை விசாரிச்சியா.. ?”

    ” நானும் அதுக்கப்பறம் அவனை இன்னும் பாக்கல..! நாந்தான் கல்யாணத்துக்கு போய்ட்டேனே..?”

    பிரகாஷ்க்கு கால் செய்தான் சசி. இரண்டு நிமிடத்தில் வந்து விடுவதாகச் சொன்னான் பிரகாஷ்.! அதே மாதிரி வந்து விட்டான்..! கட்டிங் சேவிங் எல்லாம் செய்து பளபளப்பாக.. இளமையாக இருந்தான் பிரகாஷ்..!!

    ” என்னடா நண்பா.. சொல்லவே இல்ல.. ?” கடைக்குள் வந்த பிரகாஷைப் பார்த்துக் கேட்டான் ராமு.

    ” சொல்லிக்கற அளவுக்கு பெருசா பண்றதில்லைடா. கல்யாணம் கூட சிம்பிளா பண்றதுதான். அதனாலதான் பொண்ணு பாக்க போறப்ப.. யாரையும் கூப்பிடல..!!”

    ” பொண்ணு யாரு.. ?”

    ” எங்கக்காளுக்கு சொந்தம்டா. எங்க மச்சான் வகைல.! பக்கா பட்டிக்காட்டு ஏரியா..! ஆனா புள்ள நல்லாருக்கா.. ஓகே சொல்லிட்டேன்.. !!”

    ராமு டீ சொல்ல.. டீ குடித்தபடி பிரகாஷின் கல்யாண விவகாரங்களைப் பற்றிப் பேசினார்கள்.. !! ஒரு ஏழரை மணிக்கு போன் செய்து சம்சு.. காத்துவை வரவைத்து.. எல்லோரும் பாருக்குப் போனார்கள்.. !!

    ராமுவும்.. காத்துவும் சரியாக பேசிக் கொள்வதில்லை. ஒரு காலத்தில் சசியும்.. ராமுவும் பேசிக் கொள்ளாமல் இருந்ததை போல.. ! சரக்கு போதை ஏறிய பின்.. சசிதான் ஆரம்பித்து வைத்தான். காத்துவும்.. ராமுவும் பேசிக் கொள்வதில்லை என்று. ! ஆனால் ராமு தன் மனைவி விவகாரத்தை இழுக்காமல் தெளிவாக தவிர்த்தான். அப்பறம் நண்பர்கள் பேச்சை மறுக்க முடியாமல் சமாதானம் ஆனார்கள்.. !!

    சசிக்கு அந்த விவகாரம் தெரியும் என்பது இன்னும் ராமுவுக்கே தெரியாது என்பதால்.. ராமு தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு அமைதியாகிப் போனான்.. !!

    மட்டை ஆகிவிடாத அளவுக்கு.. வழக்கத்தை விட சற்று அதிகமாகக் குடித்த பின்.. அனைவரும் கிளம்பினார்கள்..!! பத்து மணிவரை ராமு கடையில் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பின்னரே.. எலலோரும் கலைந்தனர்.. !!

    சசி குமுதா வீட்டுக்குப் போய் அவளிடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிட்டபின்.. கிளம்பி வீட்டுக்குப் போனபோது கவி தூங்கிப் போயிருந்தாள்..! பைக் சத்தம் கேட்டு புவி எழுந்து வெளியே வந்தாள். நைட்டி அணிந்து கொண்டை போட்டு க்ளிப் குத்தியிருந்தாள்.. !!

    ” மட்டையா. ?” என்று கேட்டுவிட்டு.. அவன் பக்கத்தில் வந்தாள்.

    ” ச்ச.. இல்லடா குட்டி.. !!” என்று அவள் இடுப்பில் கை போட்டு அவளை இழுத்து அணைத்தான். ”கொஞ்சம்தான்.. !! கவி தூங்கிட்டாளா.. ??”

    ” அவள்ளாம் எப்பயோ தூங்கியாச்சு.. !!”

    ” மம்மி..??”

    ” அதுந்தான். !!”

    ”சரி.. கதவை திற நாம உள்ள போலாம்.. !!” என்று புவியின் கழுத்தில் முகம் வைத்து வாசம் பிடித்தான். அவள் நெளிந்தாள். அவளை இறுககி அணைத்து உதட்டில் முத்தமிட்டான்.

    ” பேசாம இரும்மா.. ” எனச் சிணுங்கினாள். ”செம கப்பு..!!”

    ”ஓகே.. ஓகே.. !!” முகம் விலக்கினான்.

    புவி.. சசியிடமிருந்த சாவியை வாங்கிப் பூடைடைத் திறந்தாள். அவனுக்கு முன் உள்ளே போனாள். சசி உள்ளே போய் அவளை அணைக்க.. கொஞ்சமாய் நகர்ந்தபடி கேட்டாள்.

    ” சாயந்திரம் ஏன்மா அப்படி பண்ண.. ?”

    ” என்னடா குட்டி..? எப்படி பண்ணேன்.. ?”

    ” கவி முன்னாடி என்னை கிஸ்ஸடிச்சே இல்ல.. ?”

    ” ஓ.. ! ஆமா.. ! ஏன்..? ஏதாவது கேட்டாளா.. ?”

    ” அப்பறம் கேக்காம இருப்பாளா..?”

    ” என்ன கேட்டா.. ?” புவியின் மார்பில் கை வைத்து மெதுவாக தடவினான்.

    ” எல்லாம் முடிஞ்சுதான்னு கேட்டா.. ”

    ” நீ என்ன சொன்ன. ?”

    ” அதெல்லாம் இல்ல.. சும்மா கிஸ்ஸு மட்டும்தான் சொல்லி சமாளிச்சேன். ஆனா அவ நம்பின மாதிரி தெரியல.. !!”

    ” சரி விடுடா..! உன் கழுத்துல தாலி கட்ட போறவன் நான்தானே..?”

    ” நா அத சொல்லலமா.. ! கல்யாணமே ஆனாலும் அவ முன்னாடி… அவன்னு இல்ல… யாரா இருந்தாலும் அடுத்தவங்க முன்னாடி.. இப்படி எல்லாம் பண்ணாத..ஓகேவா..? அது நமக்குத்தான் அசிங்கம்.. !!”

    ” ஓகேடா குட்டி.. !! சரி.. இப்ப என்ன பண்ணலாம்.. ?”

    ” இப்பல்லாம் ஒண்ணும் வேணாம்..! அவ திடீர் திடீர்னு இடைல முழிச்சிக்குவா. நான் போறேன். !”

    ” ம்கூம்.. அதுலாம் முடியாது..!!”

    ” போ அறுவு..! சொன்னா புரிஞ்சிக்கோ.! நீ கேட்டு நான் இல்லேம்பேனா..? ஆனா இப்ப வேண்டாம்..! கிஸ் மட்டும்தான்..!!”

    ” எனக்கு கிஸ் மட்டும் பத்தாதுடா அழகு.. ” மெதுவாக அவளைத் திருப்பி.. அவளது மார்பின் மேல் அவன் முகத்தை வைத்தான். மென்மையாக இருந்த அவளது ஆப்பிள்களின் மேல் முகத்தைப் புரட்டி முத்தம் கொடுத்தான்.

    ” அறுவு.. சொன்னா கேளுமா.. ! கவி இப்பல்லாம் முழுசா தூங்கறதே இல்ல. ! அடிக்கடி பாத்ரூம் போக எழுந்துக்குவா..” புவி சிணுங்கினாள்.

    ” அப்போ.. வேணாங்கறியா.. ??”

    ” புரிஞ்சுக்கோ அறுவு.. ! ப்ளீஸ்.. !!”

    ” சரி.. லைட்டா.. ! நானும் பீலாகக் கூடாது இல்ல..?” அவள் நைட்டியின் ஜிப்பில் கை வைத்து சரக்கென கீழே இழுத்தான்.

    ” ம்.. ம்ம்.. !! கதவெல்லாம் அப்படியே தெறந்து கெடக்கு.. !!” எனச் சிணுங்கிக் கொண்டே போய் கதவை சும்மா சாத்திவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தாள் புவி.. !!

    ” ஒரு நிமிசம்டா அழகு..! பாத்ரூம் போய் வாய் பிரெஷ் பண்ணிட்டு வந்தராறேன் ” சட்டையைக் கழற்றிக் கொண்டே சொன்னான் சசி.

    ” அது வேறயா..?” என்று சிரித்தாள் ”அனேகமாக கவிகிட்ட மாட்ட போறோம்னு நெனைக்கறேன்.. !!”

    ” விடு.. அவளை நான் பாத்துக்கறேன்.. !!” அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு வெளியே போனான்.

    பாத்ரூம் போய் சிறுநீர் கழித்து.. பேஸ்ட் போட்டு தேய்த்து வாயைக் கொப்பளித்தான். இரண்டு நிமிடங்கள் கழித்து வீட்டுக்குள் போனான். புவி டிவியைப் போட்டு விட்டு இன்னும் திறந்த நைட்டி ஜிப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.. !!

    முகம் துடைத்துக் கொண்டு புவி பக்கத்தில் உட்கார்ந்தான். அவளை வளைத்து அணைத்து கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். ஒரு கையை நைட்டி ஜிப் வழியாக உள்ளே விட்டு.. புவியின் மென்மையான இளமைக் கானிகளைப் பிடித்து இதமாக பிசைந்தான்.!
    ” அழகு.. ”

    ” சொல்லுமா.. ??”

    ” எனக்கும் இப்போ கல்யாண ஆசை வந்துருச்சுன்னு நெனைக்கறன்டா.. !!”

    ” ஹைய்யோ… நெஜம்மாவா அறுவு.. ??”

    ” ஆமாடா மயிலு.. !! ஆனா நீ இன்னும் படிக்கனுமே.. ??”

    ” சரி…அப்போ மொதல்ல கல்யாணம் பண்ணிக்கலாம் அறுவு.. அப்றமா வேணா நான் படிப்ப கண்டினியூ பண்ணிக்கறேன்.. !!”

    ” ம்கூம்.. ! அது நல்லாருக்காது.! நமக்கு எவ்வளவோ ஆசைகள் இருக்கத்தான் செய்யும்..! ஆனா அதுக்காகல்லாம்.. நடைமுறையை மாத்திக்க கூடாது..! நீ படிச்சு முடி..! அப்பறம்தான் கல்யாணம்.. !!”

    ” என்ன அறுவு இப்படி சொல்ற.. ??”

    ” நான் சொன்னா கேளுடா மயிலு.! மொதல்ல உன் படிப்பு. அப்றம்தான் நம்ம மேரேஜ்.. ! அதுக்கு முன்ன.. என்னை ரொம்ப காய விடாத..! அப்பப்ப.. என்ஜாய் பண்ணிட்டு இருந்தா எனக்கு இந்த பீலிங் ஓவரா வராது.. !!”

    சொல்லும்போதே அவனுக்கு உறைத்தது. புவியுடன் இல்லாவிட்டாலும் இந்த இடைப்பட்ட நாட்களில் நசீமா.. பவ்யா என இரண்டு பேருடனும் உடலுறவு கொண்டாகி விட்டது. ஆனால் அவர்களுடன் உடலுறவு கொண்டது.. ஆசைக்காகவும் இச்சைக்காகவும்தான்.. ஆழமான காதலுடன் இல்லை.. !! அந்த வகையில்.. ஆழ் மனதின் ஏக்கங்களையும் தவிப்புகளையும் புவியால் மட்டுமே நிறைவு செய்ய முடியும் என்று தோன்றியது.. !!

    ” காண்டம் இருக்கா அறுவு.. ??” அவனைத் தழுவிக் கொண்டு கேட்டாள் புவி.

    ” ம்.. ம்ம்.. ! இருக்குடா குட்டி.. !!”

    ” சரி.. இரு நான் கதவை தாழ் போட்டுட்டு வந்தர்றேன்..!!” எனச் சொல்லிவிட்டு அவன் உதட்டில் ஒரு முத்தத்தைக் கொடுத்த பின்.. ஒரு ஆழமான பெருமூச்சுடன் விலகி எழுந்து சென்றாள் புவியாழனி …. !!!!! Mulaigal Kasakkum tamil sex kathi

    – வளரும் ….. !!!!!

    Leave a Comment