பருவத் திரு மலரே – 91 (Tamil New Sex Stories - Paruvathiru Malarae 91)

This story is part of the பருவத் திரு மலரே series

    Koothi Nakki Edukkum Tamil New Sex Stories – அந்த வாரம் நைட் சிப்ட்.. காலையில் வேலை முடிந்து.. வேன் விட்டு இறங்கி.. பாக்யா வீடு போனபோது பாட்டி சமைத்துக் கொண்டிருந்தாள். தாத்தாவைக் காணவில்லை. உள்ளே போய் பேகை வைத்தாள்..!!

    ” எங்க கெழவி.. உன் புருஷனைக் காணம் ?” என்று பாட்டியைப் பார்த்துக் கேட்டாள். பொதுவாக அவர்களை அக்கா தம்பி இரண்டு பேருமே அப்படித்தான் அழைப்பார்கள். அதெல்லாம் அவர்களுக்கு பழகி விட்டது.

    ” அவனெல்லாம் போயாச்சு.. கோழி கூப்புடவே.. ” வெற்றிலை வாயுடன் சொன்னாள் பாட்டி.

    ” கோழி கூப்புடறப்ப போய் என்ன பண்ணும்.. ?”

    ” கடைல போய் டீ கீ குடிச்சிட்டு.. நாயம் பேசிட்டு.. அப்படியே வேலைக்கு போயிருவான்..”

    ” காலைல சாப்பாடு.. ?”

    ” அதெல்லாம் ஏது. ? மத்தியான சோறுதான். அதுவும் கடைல ஏதாவது கட்டிட்டு போயிருவான்..!”

    ” ஏன் நீ சோறாக்கி தரமாட்டியா ?”

    ” நான் ஆக்கற சோறு அவன் வாய்ககு ருஜியா இருக்காது தாயி..! கடைல தின்னாத்தான் ருஜிமபான்.. !”

    ” வரட்டும் கெழவனை என்னனு கேக்கறேன்.. !!”

    பாக்யா பாட்டி ஊருக்கு வந்த பின் மெல்ல மெல்ல.. மனசு விட்டு பேசி சிரிக்க ஆரம்பித்தாள். அதில் அவள் பாட்டிக்கும் மகிழ்ச்சிதான். அவள் சோகமாக இருக்கும் போதெல்லாம் தாத்தா பாட்டி இரண்டு பேருமே அவளை நன்றாக தாங்கினார்கள். அவளுக்கு நிறைய ஆறுதலும் சொன்னார்கள். உண்மையில் அந்த நேரத்தில் தாத்தா பாட்டியை மிகவும் பிடித்துப் போனது.. !!

    தாத்தா பாட்டி இரண்டு பேருமே கூலி வேலைக்கு செல்பவர்கள். ஆனால் வாழ்க்கை முறை ஒழுங்கில்லை. தாத்தா சம்பாரிக்கும் பணம் வீடு வராது. கடை சாப்பாடு.. சாராயம் என்று தனியாகப் பார்த்துக் கொள்வார். பாட்டி நிலையும் கிட்டத்தட்ட அதேதான். ஒருத்திக்கா ஏன் சமைக்கணும் என்று நினைத்து அவளும் கடையில் இட்லி தோசை வாங்கி சாப்பிடுவாள். எப்போதாவதுதான் வீட்டில் சமைப்பாள். அதுவும் கலி.. கீரை இந்த மாதிரி உணவுதான். பாக்யா அங்கு வந்த பிறகுதான்.. பாட்டி அரிசி உணவு சமைக்க ஆரம்பித்திருந்தாள்.. !!

    இரண்டு அறைகளைக் கொண்ட சாதாரன ஓட்டு வீடுதான் அந்த வீடு. முன்னறை கொஞ்சம் பெரியது. உள்ளறை சின்னது. அதுதான் படுக்கையறை. ஆனால் வீட்டில் கட்டில் கிடையாது. பாய்தான். சைடில் சின்னதாக ஒரு சமையலறை. அந்த அறையில் பாத்திரங்கள் மிகவும் குறைவு. கரணட் இருந்தது டிவி இல்லை. அரசாங்கம் கொடுத்த இலவச டிவியையும் விற்று விட்டார்களாம்.. !! வீட்டின் முன்னால் பாத்ரூம். பாத்ரூமை ஒட்டி ஒரு இடிந்து சுவர். அதன் பக்கத்தில் கொய்யா மரம். வீட்டைச் சுற்றி.. ஆளுயர மதில் சுவர்.. !! அது தாத்தாவுடைய அம்மா கள்ளச் சாராயம் விற்று சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு. ஆனால் இப்போது பராமரிப்பில்லாமல் கொஞ்சம் மோசமான நிலையில் இருந்தது.. !!

    ” போறப்ப சொல்லிட்டு போ கெழவி..” என்று சொல்லி விட்டுப் போய் உள்ளற்யில் பாய் விரித்து படுத்துக் கொண்டாள் பாக்யா. புடவைகூட மாற்றவில்லை.!!

    படுத்தவளுக்கு கண்கள் சொக்கி உடனே தூக்கம் வந்து விட்டது. தூக்கத்தினிடையில் கிழவி அவளை எழுப்பினாள்.
    ” நான் போறேன். சோறு ஆக்கி வெச்சுட்டேன். தின்னுட்டு கதவை சாத்திட்டு படுத்துக்கோ..”

    ” ம்ம் சரி கெழவி.. நீ போ ” என்று கண்களைத் திறக்காமலே சொல்லி விட்டு.. புரண்டு படுத்து தூங்கி விட்டாள்.

    அதன் பிறகும் தூக்கத்தில் அவளை யாரோ எழுப்பியதைப் போலிருந்தது. ஆனால் அவளால் கண்களை திறக்க முடியவில்லை. தன்னை மீறி தூங்கினாள். மீண்டும் அவளுக்கு தூக்கம் கலைந்து நினைவு வந்த போது பனிரெண்டு மணியைத் தாண்டி இருந்தது. வயிறு பசிப்பதை போலிருந்தது. சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ளலாம் என்று எழுந்து.. அவிழ்ந்து விட்டிருந்த புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு வெளியே போனவள்.. திகைத்து நின்றாள். ராசு முன்னறையில் உட்கார்ந்து அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்து விட்டு நிமிர்ந்தான்..!

    ” டேய்.. நாயீ.. ! நீ எப்படா வந்தே.. ?” என்று முகத்திலும் குரலிலும் மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள்.

    ” நான் வந்து ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு.! உன்னை எழுப்பி பாத்தேன் நீ எந்திரிக்கவே இல்ல..” என்று புன்னகைத்தான்.

    ” ஆமாடா.. என்னை தூக்கத்துல யாரோ எழுப்பின மாதிரிதான் இருந்துச்சு.. ! அது நீதானா.. ?”

    ” ம்ம் ”

    ” நீன்னு தெரிஞ்சிருந்தா எப்படியாவது எந்திரிச்சிருப்பேன். சரி இரு..”

    பாக்யா பாத்ரூம் போய் முகம் கழுவி முந்தானையால் துடைத்தபடி வந்தாள். அவள் தலைமுடி கண்ணாபின்னாவென கலைந்திருந்தது. கலைந்த முடியை கொண்டை போட்டுக் கொண்டாள். அவள் ஜாக்கெட் இளகி.. அவளது ப்ரா பட்டை கழுத்தோரம் வந்திருந்தது. அதை உள்ளே தள்ளி விட்டாள். முந்தானையை இழுத்து விட்டபடி அவன் பக்கத்தில் போய்.. அவனை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
    ” சாப்படறியா பையா ?”

    ” சாப்பிட்டுதான் வந்தேன். நீ என்ன பண்ணே. ?”

    ” ஒண்ணுமே சாப்பிடல. நான் வந்தப்பதான் கெழவி ஆக்கிட்டிருந்தா.. சாப்பிடாமயே படுத்துட்டேன். இப்ப பசிக்குது.!”

    ” சாப்பிடு போ. ”

    ” ம்ம்..!” அவன் தோளைப் பற்றி எழுந்து.. மெதுவாக நடந்து போய் உணவைப் போட்டு எடுத்து வாந்தாள். மீண்டும் அவனுக்கு இடது பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து சாப்பிட்டாள்.

    அவள் இடுப்பில் கை போட்டு அவளை இறுக்கி அணைத்தபடி.. அவள் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டான். பாக்யா நெளிந்தாள். ஆனால் அவன் முத்தம் பிடித்தது. அவள் இடுப்பை தடவியபடி மெல்லக் கேட்டான் ராசு.
    ” ஏன் இந்த தனிமை வாசம்.. ?”

    ” அங்க இருக்க புடிக்கலடா. யாரு பாத்தாலும் இதைவேதான் கேக்கறாங்க. எனக்கு புத்தி சொல்றேனு தேவை இல்லாம பேசி கொல்றாங்க.. என்னை பாக்க பாக்க அப்பா அம்மாக்கும் கஷ்டமா இருக்கும்.. அதான் அந்த ஊரே வேண்டாம்னு வந்துட்டேன்..”

    ” இங்க பரவால்லியா.. ?”

    ” நெஜமா சொல்றேன் பையா.. இந்த கெழவனும் கெழவியும் என்னை எப்படி தாங்கறாங்க தெரியுமா.. ? எங்கப்பனம்மா கூட என்னை அப்படி தாங்க மாட்டாங்க..! எனக்கு இங்கல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல..!ப்ச்.. என்ன மனசுலதான் நிம்மதி இல்ல.. !” என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.

    சில நொடிகள் அவளையே பார்த்தான். அந்த பார்வை அவளுக்கு வெட்கத்தைக் கொடுத்தது.

    ” ஏன்டா.. அப்படி பாக்ற.. ?” என்று மெல்லச் சிரித்தபடி கேட்டாள்.

    ” சாப்பிடு ” புன்னகைத்தான்.

    ” சாப்பிடறேன்.. நீ சொல்லு..?”

    ” அப்பறம் சொல்றேன். மொதல்ல நீ சாப்பிடு..”

    ” ஏ.. சொல்லுடா..?”

    ” நீ இப்படி அவசரப் படுவேனு நான் எதிர் பாக்கல. இன்னும் கொஞ்ச நாள் சமாளிப்பேனு நெனைச்சேன். !” என்றான்.

    ” என்னை என்னடா பண்ண சொல்றே.. ? நான் பண்ணது தப்பாவே இருக்கட்டும்.. ஆனா எனக்கு அதை தவிற வேற வழியே இல்ல. ? இனி அவன் எனக்கு வேண்டாம்னு முடிவே பண்ணித்தான்.. தாலியை கழட்டி வீசினேன்..!” சொல்லும் போதே அவளுக்கு குரல் அடைத்து கண்கள் கலங்கியது. முடிந்தவரை கண்ணீரை வெளியே விடாமல் தடுத்தாள்.

    ” சரி.. சரி அழாத.. ! சாப்பிடு.. ! அப்பறம் பேசிக்கலாம்.. !!” அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

    கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவளை அணைத்து அவளது காதோரம் முத்தமிட்டுச் சொன்னான்.
    ” பீல் பண்ணாத விடு.”

    அவள் அமைதியாகச் சாப்பிட்டாள். அவள் சேலையை ஒதுக்கி வயிறறில் கை வைத்து தடவியபடி கேட்டான்.
    ” எப்படி இருக்கா உன் பிரெண்டு..?”

    ” இருக்கா.. அவளை பத்தி சொல்லவும் நெறைய இருக்கு ”

    ” சொல்லு.. ?”

    ” இனி அவ உனக்கு கெடைக்க மாட்டானு நெனைக்கறேன்..”

    ” ஏய்.. எனக்கு அவ முக்கியம் இல்லைடி. நீதான் முக்கியம்..”

    ” ஏண்டா.. அவளை புடிக்கலையா உனக்கு ?”

    ” அதெல்லாம் புடிச்சிருக்கு…”

    ” அவளை வெச்சு நல்லா செஞ்ச இல்ல.. ? ஆ.. இன்னொண்ணு கூட சொன்னா அவ.. ” என்று சிரித்தாள்.

    ” என்ன சொன்னா.. ?”

    ” அது இப்ப வேணாம். நான் சாப்பிட்டு சொல்றேன்..”

    ” ஏய் சொல்லுடி ?” சட்டென கையை மேலே நகர்த்தி அவள் முலையை பிடித்து பிசைந்தான்.

    ” அத சாப்பிடறப்ப சொல்ல முடியாதுடா. சொல்லாமயா போயிருவேன்.. ? சாப்பிட்டு அப்றம் சொல்றேன் !!” அவன் கையை பிடித்து மீண்டும் கீழே இறக்கினாள். !

    ” அவளும் சூப்பர் பீசுதான்.. ஆனா.. அவளை நிரந்தரமா வச்சுக்க முடியாது இல்ல.. ?”

    ” இன்னொண்ணு சொன்னா நீ ஷாக்காகிருவே…”

    ” என்ன..?”

    ” அவ புதுசா ஒரு ஆளை புடிச்சிட்டா ”

    ” இதுல நான் ஷாக் ஆக என்ன இருக்கு..? சரி யாரு.. ?”

    ” எங்க கம்பெனி வேன் டிரைவர். ”

    ” லவ்வா.. ?”

    ” அவளை கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லிட்டிருக்கான்.. ”

    ” பண்ணிப்பானா.. ?”

    ” அது எனக்கு தெரியாது. இவளும் லவ் பண்றா.. அதுல எல்லாம் பெரிய கதையே இருக்கு. சாப்பிட்டு அப்பறம் சொல்றேன்..!”

    ” ம்ம்.. நீதான் ஆளு கொஞ்சம் டல்லாகிட்ட.. ”

    ” அப்படியா இருக்கேன்..?”

    ” வயிறு ரொம்ப உள்ள போயிருக்கு.. ஏன் சாப்பிடறதே இல்லையா.. ?” அவள் தொப்புள் குழியில் விரல் வைத்து வருடினான். அவளுக்கு சிலிர்த்தது. மெல்ல நெளிந்து இடது கையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

    ” பேருக்கு சாப்பிடுவேன்.. அவ்வளவுதான்.. !!” முனகலாகச் சொன்னாள்.

    ” நான் போன்ல கேட்டப்ப என்னமோ அப்படி எல்லாம் பீல் பண்ணவே இல்லேனு சீன் போட்டே.. ?”

    ” சீன் இல்லடா.. சத்தியமா என் மனசார சொல்றேன். அவனை பிரிஞ்சதுல எனக்கு ஒரு துளிகூட வருத்தமே இல்ல.. நானே எல்லாத்துலயும் அவசரப் பட்டு அவசரப் பட்டு என் வாழ்க்கையை இப்படி சீரழிசிட்டேனேனுதான் அழுதேன். என்னால பாரு.. எத்தனை பேருக்கு கஷ்டம்.. ??”

    ” பரவால.. கொஞ்சம் உணர்ந்துதான் வெச்சிருக்க போலருக்கு.. ?”

    ” எங்கப்பன் என்னை அப்பவே வெட்டி போட்டிருக்கலாம்..! அவங்களாவது தொலஞ்சது சனியன்னு நிம்மதியா இருந்துருப்பாங்க.. !!”

    ” அதுல என்னடி நிம்மதி இருக்கு. ? அதுதான் நரகம். ! இதைக் கூட காலப் போக்குல ஈசியா எடுத்துக்குவாங்க. ! எல்லாம் கொஞ்ச நாள்ள சரியா போகும் விடு. நான் இருக்கேன்.. !!”

    ” எத்தனை நாளைக்கு ?”

    ” நீயோ நானோ சாகறவரை. ”

    ” அதுக்கு உன் பொண்டாட்டி விடுவாளா.. ?”

    ” அது அவளைத்தான் கேக்கணும்..”

    ” கேட்டுப் பாரு.. செருப்புலயே போடுவா.. ?”

    ” என்ன கேக்குறது.. ?”

    ” ம்.. வாழா வெட்டியா இருக்கற எங்கக்கா மகளை நான் வெச்சிக்கறேனு சொல்லு.. ”

    ” சரி.. வாழா வெட்டியா இருக்கற எங்கக்கா மகளை நான் வெச்சுக்கறேன்.. !”

    ” யாருகிட்ட சொல்ற நாயி.. ?”

    ” என் பொண்டாட்டிகிட்ட..”

    ” இங்க எங்க இருக்கா உன் பொண்டாட்டி.. ?”

    ” என்கூட பேசிட்டே சாப்பிட்டு இருக்காளே ஒரு கேனச் சிறுக்கி அவதான்.. !!” கையை மேலே நகர்த்திப் போய் மீண்டும் அவள் ஜாக்கெட்டில் இருந்த முலையை பிடித்து இறுக்கினான். அவன் பக்கம் சரிந்தாள்.

    ”ஸ்ஸ்..ஆஆ. ! என்னடா சொல்ற நாயீ.. ?” வியப்படைந்தாள்.

    ” உன்னை நானே கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்னேன்..” முலையை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.

    இன்ப அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
    ” டேய்.. நாயீ.. என்ன சொல்ற.. ?”

    புன்னகைத்தான்.
    ” நீதான் என் பொண்டாட்டினு சொன்னேன்.”

    ” டேய்ய்.. பைய்ய்யா.. ”

    ” நான் முடிவு பண்ணிட்டேன்.”

    அவளுக்கு சோறு உள்ளே இறங்கவில்லை. நெஞ்சமெல்லாம் பூரித்துப் போனது. என்ன பேசுவது எனத் தெரியாமல் சில நிமிடங்களுக்கு பரிதவிப்புடன் அவனையே பார்த்தாள்.

    அவள் முகத்தை இழுத்து உதடுகளைக் கவ்வி உறிஞ்சினான் ராசு. அவள் அப்படியே அவன் மேல் சாய்ந்தாள். அவன் முத்தமிட்டதில் அவள் வாயில் இருந்த உணவுத் துணுக்குகள் அவன் வாய்க்குள் சென்றது ….. !!!!! Pundai Vaai Vaikkum Tamil New Sex Stories

    – வளரும் ….. !!!!!

    Leave a Comment