பருவத் திரு மலரே – 71 (Tamil New Sex Stories - Paruvathiru Malarae 71)

This story is part of the பருவத் திரு மலரே series

    Pundai Nondi Edukkum Tamil New Sex Stories – அதன் பிறகு.. பாக்யாவுக்கு உடலுறவு ஆசை தணிந்து விட்டது. மீண்டும் உள்ளே போய் ராசு பக்கத்தில் அமைதியாக.. மல்லாந்து படுத்தாள். அம்மா இன்னும் முதுகு காட்டிப் படுத்தே தூங்கிக் கொண்டிருந்தாள்.. !

    மெல்ல அவள் பக்கம் புரண்டு.. அவளது மெலிந்த இடுப்பில் கையைப் போட்டான் ராசு. அவள் கன்னத்தில்.அவன் உதட்டைப் பதித்து மென்மையாக முத்தம் கொடுத்தான்.
    ” ஏய்.. பன்னிக் குட்டி.. ”

    ” ம்.. ம்ம்.. ?” மெல்ல முனகினாள்.

    ” அடங்கிருச்சாடி உனக்கு.. ?”

    ” ம்.. ம்ம்.. !!”

    ”அவ்ளோதானா.. ?”

    ” ஆமா..! தூங்கு.. நாளைக்கு பாத்துக்கலாம்.. !!”

    ” ஏய்.. இது போங்குடி.. !”

    மெல்லச் சிரித்தாள். அவன் பக்கம் முகத்தை திருப்பிப் பார்த்தாள். அவள் உதட்டில் அவன் உதட்டை அழுத்தினான். மெல்லக் கவ்வினான். சுவைத்தான்.

    ” உனக்கும் வந்துருச்சு இல்லடா.. ?” அவன் விட்டதும் கேட்டாள்.

    ” ம்.. ம்ம்.. !”

    ” அப்பறம் என்ன..? தூங்கு பேசாம.. !!”

    ” சரி.. தூங்கி எந்திரிச்சதும்.. நீ வேணும்..! ஓகே வா.. ?”

    ” அப்ப பாக்கலாம்..!”

    அவன் கையை அவள் முந்தானைக்குள் விட்டான். இடது மார்பை பிடித்து அழுத்தினான்.

    ” உன்னுதை முழுங்குனது என்னமோ மாதிரி இருக்கு பையா..! என் மூடே போயிருச்சு.. இப்ப என்னை எதுவும் பண்ணாத.. ப்ளீஸ்.. !!”

    ” ஓகே.. ! எனக்கு ஒரு கிஸ் குடு.. !!”

    அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள்.
    ” கைய எடுத்துக்கோ. அம்மா முழிச்சிட்டா அசிங்கமாகிரும்..” அவன் கையை நகர்த்தி விட்டாள்.

    கையை எடுத்துக் கொண்டான். புரண்டு மல்லாக்கப் படுத்தான்.

    ” குட் நைட் பைய்யா.. !!”

    ” குட்நைட்.. !!”

    அவளும் திரும்பி அம்மாவைப் பார்த்துப் படுத்துக் கொண்டு கண்களை மூடினாள்..!! அதன் பின் அவளுக்கு உடனே தூக்கம் வந்து விட்டது.. !!

    மீண்டும் அவள் கண் விழித்தபோது.. விடிந்திருந்தது. வீட்டுக்குள் அம்மா இல்லை. கதவு சாத்தியிருந்தது. அடுப்பைப் பார்த்தாள். அடுப்பில் தீ எரிந்த தணல் தெரிந்தது. அம்மா சமைத்து விட்டுப் போயிருந்தாள். நான்கு மணிக்கு எழுந்து சமையல் செய்து விட்டு.. விடியும் நேரம் செங்கல் அறுக்கப் போய் விடுவாள் அம்மா.. !!

    ராசுவைப் பார்த்தாள். அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பினால் உடனே ஏறி விடுவான் என்று தெரியும். அவன் பக்கம் புரண்டு அவனைக் கட்டிப்பிடித்து படுத்தாள். அதைத் தவிற அவள் எதுவும் செய்யவில்லை. அவனும் விழிக்கவில்லை.

    கால் மணி நேரம் கழித்து எழுந்து வெளியே போனாள். அவள் வீட்டைப் பார்த்தாள். அவள் கணவன் வரவே இல்லை. செங்கல் அறுக்கும் களத்தில்.. வேலை நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. பாத்ரூம் போய் விட்டு.. மீண்டும் வீட்டுக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டாள். அவள் ராசுவை எழுப்பவில்லை. குழப்பமான யோசனைகளுடன் மல்லாக்கப் படுத்துக் கொண்டிருந்தாள். அப்படியே கண்கள் சொக்க.. மீண்டும் தூங்கி விட்டாள்.. !!

    அடுத்த முறை அவளுக்கு விழிப்பு வந்த போது.. ராசு அவளை அணைத்திருந்தான். அவளை தன் பக்கம் திருப்பி.. அவளது முந்தானையை ஒதுக்கி விட்டு அவள் மார்பில் முகததைப் புதைத்திருந்தான். அவன் விட்ட மூச்சுக் காற்று அவளது முலைகளுக்கிடையே சூடாக மோதிக் கொண்டிருந்தது..!!

    அவனைத் தழுவினாள் பாக்யா.
    ” பையா..”

    ” ம்.. ம்ம்.. ?”

    ” எப்ப முழிச்ச.. ?”

    ” இப்பத்தான்.. !!” அவளது புட்டங்களை மெதுவாக தடவினான். அவளது மார்புப் பிளவில் முத்தம் கொடுத்து விட்டு நாக்கை நீட்டி நக்கினான். அவளுக்கு முலைக் காம்புகள் விடைத்தது.. !!

    மெல்லப் புரண்டு மல்லாக்கப் படுத்தாள். சில நொடிகள் பொருத்து.. ராசு அவள் மேல் ஏறிப் படுத்தான். அவன் இடுப்பை அவள் தொடைகளுக்கு இடையில் கிடத்தி அழுத்தினான். அவள்.. கை கால்களை விரித்து வைத்துக் கொண்டாள்.

    ” பன்னி… ஏன்டி.. ?”

    ” என்னடா.. ?”

    ” மூடு இல்லையா.. ?”

    ” பண்ணிக்கோ.. ”

    ” நீ எதுவுமே பண்ணாம இருக்க..?”

    ” என்ன பண்றது.. ?”

    ” என்னடி இப்படி கேக்குற.. ?”

    ” எனக்கு டயர்டா இருக்குடா. நீ வேணா செஞ்சுக்கோ. என்னை எதுவும் செய்யச் சொல்லாத.. !!”

    அவள் முந்தானையை ஒதுக்கினான். ஜாக்கெட்டுடன் முலைகளை தடவி.. கொக்கிகளை பிரித்தான். ப்ராவில் இருந்த முலைகளை பிதுக்கி எடுத்து.. கொஞ்சம் அழுத்தி பிசைந்தான். அவள் மார்பில் முகம் கவிழ்ந்து கவ்வினான். நாக்கை சுழற்றி நக்கினான். அப்படியே உள்ளே தள்ளி அவள் மாம்பழத்தைச் சூப்புவது போல.. சூப்பிச் சுவைத்தான். மெதுவாக பிசைந்தான். ஒரு முலையை சுவைத்தபடி இன்னொரு முலைக் காம்பை உருட்டினான். இழுத்து இழுத்து நசுக்கி விட்டான். பின் அதையும் நாக்கில் வைத்து சூப்பினான். அவள் உடம்பு காமத்தில் கிளர்ந்தது. அவனைத் தழுவிக் கொண்டு மெல்ல.. ”ம்ம்.. ம்ம்.. ” என முனகினாள்..!!

    சிறிது நேரம் அவளின் சின்ன மாங்கனிகளை சுவைத்தவன் அவள் தொடைகளுக்கு நடுவில் எழுந்து உட்கார்ந்தான். அவள் புடவையை.. உள் பாவாடையுடன் சேர்த்து மெதுவாக மேலே நகர்த்தனான். வழவழப்பாக இருந்த அவள் தொடைகளை தடவினான். தொடைகளில் மெல்ல முத்தமிட்டான். அவள் சிலிர்த்தாள். அவளது கவலைகள் எல்லாம் மறைந்து காமம் மட்டுமே அவளுள் குடி கொண்டது.

    அவளது உள் பாவாடையை தூக்கி.. அவளின் இடுப்புக்கு மேலே போட்டு விட்டு.. நிமிர்ந்தான். அவன் இடுப்பில் இருந்த லுங்கியை தளர்த்தினான். ஜட்டியை இறக்கிக் கொண்டு.. அவள் பெண்ணுறுப்புக்கு முத்தம் கொடுத்து விட்டு.. அவள் மேல் படுத்தான். அவன் உறுப்பை பிடித்து அவள் புழைக்குள் திணித்தான்..!!

    ” ஸ்ஸ் ஹ்ஹா.. ம்ம்ம்ம்..!!” கிறக்கமாக முனகினாள் பாக்யா. தொடைகளை விரித்து கால்களை அவன் தொடைகள் மீது போட்டுப் பிண்ணினாள். கண்களை மூடிக்கொண்டு அவனை தழுவினாள். ! அவள் முகத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டே இயங்க ஆரம்பித்தான் ராசு.. !!

    அவனது திடமான ஆண்மை அவள் பெண்மைச் சுரங்கத்துக்குள் ஆழமாய் சென்று வந்தது. பாக்யா எல்லையில்லா இன்பத்தில் மிதக்க ஆரம்பித்தாள். முகத்துடன் முகம் இழைய.. முத்தமிட்டுக் கொண்டே இயங்கியதில்.. மூச்சிரைக்கத் தொடங்கியது. பேசிக் கொள்ளவில்லை. மூச்சு மட்டும் வேகமாக விட்டுக் கொண்டு விறு விறுவென இயங்கினான்.! அவளை ஆழ உழுது உச்சம் அடைந்து.. தளர்ந்தான்.. !!

    சிறிது நேரம் அவள் மீதே படுத்து ஓய்வெடுத்தான்.

    ” நீ வெய்ட்டுடா..” மெதுவாக அவனைத் தன் மேல் இருந்து தள்ளி விட்டாள் பாக்யா.

    புரண்டு பக்கத்தில் படுத்தவன் அவளை அணைத்துக் கொண்டு கேட்டான்.
    ” உன் புருஷன் இன்னும் வரலையா.. ?”

    ” ம்கூம்..! வேலைக்கு போய்ட்டு சாயந்திரமா வருவான்.. !! நீ ஊருக்கு போறியா இன்னிக்கு..?”

    ” ம்.. ம்ம்..!! உன்னை இன்னும் ஒரு ஷாட்டாவது அடிச்சிட்டுதான் போவேன்.. !!”

    இருவரும் ஏழரை மணிக்குத்தான் படுக்கையை விட்டு எழுந்தார்கள். அதற்குள்ளாகவே.. அவளைக் கவிழ்த்துப் போட்டு மீண்டும் ஒரு முறை புணர்ந்தான் ராசு.. !! இருவரும் காலைக் கடன்களை முடித்து சாப்பிட்டார்கள். பாக்யா அன்று அவள் வீட்டில் சமைக்கவே இல்லை.. !!

    அன்று பிற்பகல் ராசு ஊருக்குப் போய் விட்டான். பாக்யாவை திகட்டத் திகட்ட அனுபவித்து விட்டு அவன் ஊருக்குப் போனான். அது அவளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.. !!

    பார்த்த மாலைச் சமையலைச் செய்து கொண்டிருந்த போது.. பரத் வந்து விட்டான்.அப்போது அவள் வீட்டில் முத்து.. சுமதி இரண்டு பேரும் இருந்தார்கள். அவன் வந்ததும் முத்துவுடனும்.. சுமதியுடனும் இயல்பாகச் சிரித்துப் பேசினான். ஆனால் பாக்யாவிடம் பேசவில்லை. அவளும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. தன் வேலையை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.. !!

    இன்று வேலை விட்டு வந்த பிறகு பரத் வீட்டை விட்டு எங்கும் போகவில்லை. சமையல் செய்து வைத்த பாக்யா.. தன் தோழிகளுடன் போய் மண் திட்டின் மேல் உட்கார்ந்து கொண்டு.. வேண்டுமென்றே சத்தமாகச் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.. !!

    அவள் பேசி முடித்து தோழிகளை அனுப்பி விட்டு வீட்டுக்குள் போனாள். பரத் சாப்பிட்டு விட்டு.. பாயை விரித்து படுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவளும் உணவைப் போட்டு சாப்பிட்டு விட்டு.. அவன் பக்கத்தில் படுக்காமல் தனியாகப் படுத்துக் கொண்டாள்.. !!

    அன்று இரவு அவனும் பேசவில்லை. அவளும் பேசவில்லை.. !! வெளிச்சம் இருந்தால் புரண்டு படுக்கும் போது ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டியது வரும் என்பதால்.. விளக்கை அணைத்து விட்டு இருட்டுக்குள் படுத்தாள் பாக்யா.. !!

    இரண்டு நாட்கள் அதே நிலைதான். இரண்டு பேரும் பேசிக் கொள்ளவே இல்லை. அதன் பின்.. அவனாகப் பேசிய பின்னர்தான் அவளும் பேசினாள். அதுகூட.. தேவைக்கு மட்டும்தான் என்றிருந்தது.. !!

    ” அம்மா.. என்னால வீட்ல இருக்க முடியல.. நான் வேலைக்கு போறேன்..” என்று ஒரு மாலை நேரத்தில் தன் அம்மாவிடம் சொன்னாள் பாக்யா.

    ” யாரு கூட போறே.. ?”

    ” சாந்தி கூட.. கம்பெனிக்கு..”

    ” உன் புருஷன் கிட்ட கேட்டியா ?”

    ” இல்ல..! அவனை எல்லாம் எதுக்கு கேககனும்..? எனக்கு உன் புருஷனை நெனச்சாதான் பயமா இருக்கு.” என்று சிரித்தபடி சொன்னாள்.

    அம்மாவும் சிரித்தாள்.
    ” சம்பளம் வாங்கினதும் ஒரு புல்லு வாங்கித் தரேனு சொல்லு.. விட்றுவான்..!!”

    ” நெஜமாத்தாம்மா.. எங்கப்பன்கிட்ட நீ சொல்லிக்க..”

    ” ம்.. ஆனா.. யாரு என்ன சொன்னாலும் குடிச்சிட்டு வந்துட்டான்னா.. பேசறது பேசத்தான் செய்வான். அதை எல்லாம் நீ கண்டுக்காத நீ பாட்டுக்கு வேலைக்கு போய்ட்டிரு.. ”

    அடுத்த நாள் மாலை. சாந்தினியின் வீட்டுக்குப் போனாள் பாக்யா. அவள் அப்போதுதான் வேலை முடிந்து வந்திருந்தாள். அவளது அம்மா சமையலில் ஈடுபட்டிருந்தாள். பாக்யாவுக்கும் சேர்த்து காபி வைக்கச் சொல்லி விட்டு.. பேச ஆரம்பித்தாள் சாந்தினி.. !!

    ” நானும் உன் கூட வேலைக்கு வரேன்ப்பா..” என்று காபிக்குப் பின் சொன்னாள் பாக்யா.

    ” நெஜமாவா.. ? உன் புருஷன் ஒண்ணும் சொல்லலையா . ?”

    ” அவன்கூட இப்ப சரியா பேச்சு வார்த்தையே இல்ல.. ”

    ” ஏன்.. ??”

    இரண்டு பேர் மட்டும் தனியாக உட்கார்ந்து பேசுவதால்.. ராசு வந்த அன்று நடந்த காரணமே இல்லாத சண்டையில் ஆரம்பித்து.. இன்று நடந்ததுவரை சொன்னாள் பாக்யா. ஆனால் ராசுவுக்கும் தனக்கும் இருக்கும் தொடர்பை மட்டும் அவள் கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளவே இல்லை.. !!

    பாக்யா சொன்னதைக் கேட்ட சாந்தி கொஞ்ச நேரம் மூடு அப்செட்டான மாதிரி இருந்தாள்.

    ” ஏய்.. நீ ஏன் இப்படி அபசெட்டாகற. ??” என்று கேட்டாள் பாக்யா.

    ” உன் வாழ்க்கையும் இப்படி ஆகிப் போச்சேடி..” என்று கவலைப் பட்டாள் சாந்தி.

    ” ப்ச்.. விடு.. ! எனக்கெல்லாம் ஒரு கவலையும் இல்ல.. !!” என்று பெருமூச்சு விட்டாள் பாக்யா …… !!!!!! Koothi Paruppu Nondum Tamil New Sex Stories

    – வளரும் …… !!!!!!

    Leave a Comment