இதயப் பூவும் இளமை வண்டும் – 146 (Tamil New Sex Stories - Idhayapoovum Ilamaivandum 146)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Mulai Kasakkum Tamil New Sex Stories – காலையில் சசி தூங்கி எழுந்து வெளியே வந்த போது.. வீட்டின் முன்னால் நின்று தங்கமணியுடன் பேசிக் கொண்டிருந்தாள் புவியாழினி..!!

    ” ஹாய்.. அண்ணா.. குட் மார்னிங். !!” என முதலில் சொன்னவள் தங்கமணிதான்.
    ஒரு டார்க் ரோஸ் கலர்.. முழுக்கை சுடிதார் போட்டிருந்தாள். துப்பட்டாவை நேர்த்தியாக மடித்து போட்டு.. மார்பை மூடியிருந்தாள்..!!

    ” ஹாய்.. தங்கம்.. குட்மார்னிங். !” என குரல் கரகரக்கச் சொன்னான் சசி.

    பின்னால் திரும்பி சசியைப் பார்த்தாள் புவி.
    ” ஹாய்.. !!”
    புவி இப்போது ஒரு காபிக் கொட்டை நிற சுடிதார் போட்டிருந்தாள். அவளது துப்பட்டா சுருண்டிருந்தாலும்.. அதுவும் அவள் மார்பை மூடித்தான் இருந்தது.!

    ” ஹாய்.. !!”
    பெண்கள் இரண்டு பேரின் நெற்றிகளிலும் விபூதியும்.. குங்குமமும் இருந்தது. இரண்டு பேருமே தலைக்கு குளித்து.. பின்னாத கூந்தலை முதுகில் புரள விட்டிருந்தார்கள். இரண்டு பெண்களையும் பார்க்க.. அழகாய் தெரிந்ததில்.. அவள்களது காலை தரிசனம் சசிக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. !!

    ” உங்க குரல் ஏன்.. ஒரு மாதிரி கரகரனு இருக்கு ??” புவி கேட்டாள்.

    ” நேத்து மழை பேஞ்சிது இல்ல.. ?? கொஞ்சம் நனஞ்சிட்டேன்.. !! ஆமா.. என்ன ரெண்டு பேருமே தலைக்கு குளிச்சு.. கொஞ்சம் பிகரா தெரியறீங்க போலருக்கு.. ?? கோயிலுக்கு போனீங்களா என்ன.. ??” அவன் கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டான்.

    ” அண்ண்ண்ணா… !!” என்றாள் தங்கமணி
    ” நாங்கள்ளாம்.. குளிக்கலேன்னாலும் பிகராத்தான் இருப்போம்.. !!”

    ” ஆமா.. கோயிலுக்கு போனோம்.
    ” என சிரித்தபடி சொன்னாள் புவி.

    ” எந்த கோயில்.. ??”

    ” முருகப் பெருமானோட அண்ணன்.. அவருதான்.. எங்களுக்கு காட் பாதர்.. !!”

    ” ஓஓ.. என்ன விஷேசம்.. ??”

    ” இன்னிக்கு அமாவாசை இல்லண்ணா.. ” தங்கமணி சொல்ல..

    ” அமாவாசை இல்லேன்னா.. அப்றம் ஏன் போகனும் ??” என்றான்.

    ”ஆ… ஆ… அண்ணா ப்ளீஸ்.. காலைலயே கடிக்காதிங்க.. !! சரி.. நான் போறேன்.. ! காலேஜ் பஸ் வந்துரும்.. !!”

    ” லீவ் இல்லையா ??”

    ” இல்லண்ணா.. !! திண்ணூறு வெக்கறிங்களா ??”

    ” இல்ல வேண்டாம் தங்கம்.. இப்பதான் நான் எந்திரிச்சே வரேன்.. இன்னும் மூஞ்சிகூட கழுவல.. !! அப்பறம்.. காலேஜ்லாம் எப்படி போகுது.. ??”

    ” சூப்பர்ண்ணா.. !! உங்க இது.. ??” சிரித்தபடி அவனை கேட்டாள்.

    ” என்னது.. ??”

    ” லவ்.. லைப்.. எல்லாம்.. ??”

    ” எல்லாம் சொல்லிட்டாளா ??”

    ” ஓஓ.. ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா.. மறுபடி நீங்க இவள லவ் பண்றது.. !! இனிமே ஏதாவது கொஞ்சம் எடக்கு மடக்கு பண்ணாலும் என்கிட்ட சொல்லுங்க.. இவளை நான் உண்டு இல்லைன்னு பண்ணிர்றேன்.. !” மகிழ்ச்சியுடன் அவள் சொல்ல..

    சசி சிரித்துக் கொண்டான்.
    ” சரி.. நீ எப்படி தங்கம்.. காலேஜ்லாம் போற.. ?? ஏதாவது லவ்.. கிவ்.. ??”

    ” அண்ணா.. நீங்களே இப்படி கேக்கலாமா.. ??” என்றாள்.

    ” ஏய்.. இதுல என்ன இருக்கு.. ??”

    ” போங்கண்ணா.. !! நான் லவ்லாம் பண்ணல.. !!!”

    ” ஓகே குட் கேர்ள்.. !!”

    ” தேங்க்ஸ்.. !!”

    ”அதுக்காக நீ.. அனியாயத்துக்கு நல்லவளா இருக்காத.. உனக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒரு பையன் செட்டான லவ் பண்ணிக்கோ.. நான் உனக்கு சப்போர்ட்டாதான் இருப்பேன்.. சரியா.. !!”

    ” ம்ம்.. தேங்க்ஸ்ண்ணா.. பட் .. அப்படி நடக்காதுனு நெனைக்கறேன்.. !!” என்றவள்.. உடனே சுதாரித்துக்கொண்டது போல சொன்னாள் ”அண்ணா எனக்கு பஸ் வர டைம் ஆச்சு..!! சன்டே வரேன்.. அப்ப பேசிக்கலாம். !!”

    ” ஓகே தங்கம்.. !! சாப்பிட்டியா.. ??”

    ” சாப்பிட்டு யாராவது கோயிலுக்கு போவாங்களாண்ணா.. ?? போய்தான் சாப்பிடனும்.. அவசர அவசரமா.. ”

    ” சரி.. அப்ப நீ போய் சாப்பிட்டு கிளம்பு.. !!” என்றான்.

    ” ஓகேண்ணா.. பைண்ணா.. !!” என கையசைத்து டாடா காட்டினாள். புவியிடமும் சொல்லிக் கொண்டு.. வேகமாக நடந்து போனாள்.

    புவியை பார்த்தான் சசி.
    ”எல்லாம் சொல்லிட்டியா லூசு.. ??”

    ” என்னது. ??” அவன் பக்கத்தில் வந்தாள்.

    ” நாம மேட்டர் பண்றது எல்லாம். . ??”

    ” சீ.. !! மா.. என்ன பேசற நீ.. ?? இதெல்லாம் போய் சொல்லுவனா.. ?? மறுபடி லவ் பண்றோம்னு மட்டும்தான் சொல்லிருக்கேன்..!! வேனும்னா அவளுகளையே கூப்பிட்டு வெச்சு கேட்டுப்பாரு.. !!”

    ” ஓகே.. சொல்லிடாத.. உன் கேரக்டர் இன்னும் சீப்பாகிரும்.. !!” என அவள் கன்னத்தில் தட்டினான்.

    ” என்னமா நீ.. அது எனக்கு தெரியாதா.. ??”

    அவன் பாத்ரூம் போய் கதவை திறக்க..

    ” காபி வேனுமா ??” என்று பின்னாலிருந்து கேட்டாள் புவி.

    ” இருக்கா.. ??”

    ” வெச்சு தரேன்.. !!”

    ” ம்ம்.. வெய்.. வரேன்.. !!”

    பத்து நிமிடங்களுக்கு பிறகு.. பாத்ரூமில் இருந்து.. வீட்டுக்குள் போனான். ஈர முகம் துடைத்து தண்ணீர் குடித்தான். கண்ணாடி பார்த்து கலைந்த தலை முடியை வாரிக் கொண்டு புவி வீட்டுக்கு போனான்..!!

    காபியை டம்ளரில் ஊற்றி சூடாற்றிக் கொண்டிருந்தாள் புவி.
    அவனை திரும்பி பார்த்துச் சிரித்தபடி சொன்னாள்.

    ” இன்னிக்கு அஞ்சரை மணிக்கு எந்திரிச்சு.. குளிச்சு ரெடி ஆகிட்டேன். ஆறரை மணிக்கு அவ வீட்டுக்கு போய்.. அவள கூட்டிட்டு ரெண்டு பேரும் கோயிலுக்கு போனோம்.. இவ்ளோ நேரம் அங்கயே உக்காந்து பேசிட்டிருங்தோம்.. ” இப்போது அவள் மார்பில் துப்பட்டா இல்லை.

    ” என்ன பேசினிங்க அப்படி.. ??”
    கேட்டுக்கொண்டே அவள் பின்னால் போய் நின்று.. அவள் வயிற்றில் கை போட்டு வளைத்து அவளை கட்டிப்பிடித்தான்.
    உதிரியாக இருந்த அவள் கூந்தல் மயிரிழையை மூக்கால் தள்ளி விட்டு அவள் பிடறியில் முத்தம் கொடுத்தான்.

    ”பெருசா ஒன்னுல்ல.. அவ.. அவ காலேஜ் பத்தியும்.. நான் என் காலேஜ் பத்தியும்தான் பேசிட்டிருந்தோம்.. நேரம்தான் பத்தல.. ” லேசாக நெளிந்து கொண்டு காபியை எடுத்தாள்
    ”ம்ம்.. காபி.. !!”

    ” கீழ வெய்.. !!”

    ” ஏன்.. ??”

    ” ஸ்வீட்டா ஒரு கிஸ் அடிச்சிக்கலாம்.. !!”

    ” மா.. எனக்கும் டைமாகிட்டிருக்கு.. நானும் இன்னும் டிபன் சாப்பிடல.. !!”

    ” ஒரு கிஸ்க்கு எவ்ளோ நேரம் ஆகிட போகுது.. ??”
    அவள் வயிற்றை இறுக்கி ஒரு பிடி பிடித்தான். அவள் பின்னங்கழுத்தில் அவன் உதட்டை அழுத்தி.. முத்தம் கொடுத்தான். !! அவள் வயிற்றை இறுக்கிய அவன் கைகளை மெதுவாக மேலே ஏற்றினான்.! துப்பட்டா இல்லாத அவளது பருவக்காய்களை பிடித்து மெதுவாக பிசைந்தான்.!!

    ” சட்னி இருக்கு.. தோசை ஊத்தனும்.. அடுப்புல பாரு.. கல்லு சூடா இருக்கு.. !!” என்றாள்.

    ” நானும்தான் சூடா இருக்கேன்.. !!” சொல்லிக் கொண்டே.. கிறக்கமாக அவளை இறுக்கி.. அவளது சாத்துக்குடிகளை இறுக்கிப் பிடித்து பலமாக ஒரு பிசை பிசைந்தான்.. !!

    ”ஆஆ.. ம்மா.. வலிக்கது.. மெல்ல.. !!” சினுங்கினாள்.

    அவளது பருவக் காய்கள் நன்றாக இறுகிப் போய்.. கிண்ணென இருந்தது. அதை மெண்மையாக வருடிக் கொடுப்பதைக் காட்டிலும் இறுக்கி பிடித்து.. கசக்கி பிழியவே.. அவன் கைகள் பரபரத்தன..!!
    பலம் கொஞ்சம் குறைத்தாலும்.. அவன் பிசைதலை குறைக்கவில்லை. அவள் காய்களை நன்றாக பிசைந்து கொடுக்க.. சில நொடிகள்.. இரண்டு பேருமே பேச்சிழந்து நின்றனர்.!

    ” ம்மா.. மெதுவ்வா.. வலிக்குது.. !!”

    ” காலைல எப்பவும் சாஃப்டா இருக்கற ரெண்டு இப்ப மட்டும் ஏன்.. கிண்ணுனு இறுக்கமா இருக்கு.. ?? மூடா இருக்கியா.. ??”

    ” ச்சீ.. இல்ல.. !! காலைல நேரமே பச்சை தண்ணில குளிச்சேன் இல்ல.. அப்பருந்துதான் இப்படி இருக்கு.. !! எனக்கே ஒரு மாதிரி.. அந்த பாய்ண்ட்ல.. வலிக்கற மாதிரிதான் இருந்துட்டிருந்துச்சு.. !!” அவள் கிறங்கிய குரலில் சொன்னாள்.

    ” இந்த பாய்ண்ட்லயா ??” அவளது இரண்டு காய்களின் முனைகளிலும் துருத்திக் கொண்டிருந்த.. மெல்லிய காம்புகளை பிடித்து.. உருட்டினான்.

    ” ஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்ம்.. மா.. அஅஆஆ.. தொடாத.. ஒரு மாதிரி இதா இருக்கு.. ”

    ” எதா இருக்கு.. ??” அவள் காது மடலை மெல்லக் கடித்தான்.

    ”கஷ்டமா.. இம்சையா.. தாங்க முடியாத மாதிரி.. ஏன்னு தெரியல.. !!”

    ” சப்பி விட்டா சரியாகிரும்.. சப்பட்டுமா.. ??”

    ” ம்மா.. எனக்கு டைமாச்சு அறுவு.. நீ ஏதாவது பண்ணேன்னா.. அப்றம் நான் காலேஜ் கட்தான் அடிக்க வேண்டியிருக்கும்.. !!”

    ” கட் அடி.. ”

    ” கட்டடிச்சிட்டு.. என்ன பண்றது.. ?? என்னை எங்காவது கூட்டிட்டு போறியா சொல்லு.. நான் கட்டடிச்சிக்கறேன்.. ??”

    ” எங்க கூட்டிட்டு போறது.. ??”

    ” சினிமா.. பார்க்.. இப்படி எங்க வேணா.. எனக்கு இடம் முக்கியமில்ல.. உன்கூட இருந்தா போதும்.. !! ம்ம்ம்ம்..?? கட்டடிச்சிக்கட்டுமா ??”

    கொஞ்சம் யோசனையுடன் அவள் பருவக் காய்களை பிடித்து அழுத்திக் கொண்டிருந்தான் சசி.
    இப்போது அவனது ஆண்மை.. எழுச்சி மிகவும் திடமாக இருந்தது. அவளை புணர வேண்டும் என்கிற ஆவலில் அவன் உடம்பு ஏங்கிக் கொண்டிருந்தது.. !!
    இன்று அவனுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை..! அவளை கூட்டிக் கொண்டு ஜாலியாக சுத்தலாம் என்று தோண்றியது..!!

    ” சொல்லுமா.. ?? எனக்கு காலேஜ் போற மூடே போச்சு.. !! நான் கட்டடிச்சிக்கறேன்.. !! என்னை எங்காவது கூட்டிட்டு போ.. ப்ளீஸ்.. !!” என்றாள்.

    எதுவும் சொல்லாமல்.. அவள் முகத்தை திருப்பினான் சசி.
    அவன் கைகளுக்குள் வளைந்து திரும்பினாள் புவி.
    அவள் கண்கள் அவனை ஆவலாக ஏறிட்டன.
    ”ப்ளீஸ்மா.. என்னை எங்காவது கூட்டிட்டு போம்மா.. !!” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சினாள்.

    ”ம்ம்.. பட்.. எங்க போலாம்.. ??” அவள் இடுப்பை இறுக்கி பிடித்தான்.

    ” எங்க வேனா.. !!”
    ஈரத்தில் மினுக்கிக் கொண்டிருந்த அவளது மெல்லிய இளஞ் சிவப்பு உதடுகளை அவன் உதட்டில் பதித்து ஒற்றி எடுத்தாள். அவளது சாத்துக்குடி முலைகளை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினாள்.

    பிறகு யோசிக்கலாம் எனத் தோண்றியது. கடைசிக்கு ஏதாவது தியேட்டர் கூட போதும்.. அவள் மகிழ்ச்சியடைந்து விடுவாள்..!!
    ” ஓகே.. !!”
    அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்தான். ஈரம் பளபளத்த அவளது உதடுகளைக் கவ்வி உறிஞ்சினான்.. !!

    ” ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. !!” என்கிற நீளமான முனகலுடன்.. அவள் கைகள் அவன் தோள்களை பற்ற.. அவளது கண் இமைகள் தானாக உள்ளே சொருகிக் கொண்டன..!!

    புவியின் உதடுகளில் வழிந்த.. சுவையான இதழ் நீரை கண்களை மூடிக்கொண்டு உறிஞ்சி சுவைத்தான் சசி. அவன் கைகள் அவள் இடுப்பை வளைத்து.. அவளது எழும்பை நொறுக்கி விடுவது போல.. இறுக்கிக் கொண்டன..!!

    அவன் நாக்கு அவள் வாய்க்குள் நுழைய.. வாயை பிளந்து காட்டியபடி.. கண்களை மூடி…கிறக்கத்தில் அவனை இறுக்கினாள் புவி.. !!
    இரண்டு பேரின் உதடுகளும்.. எச்சிலால் மினுமினுத்துக் கொண்டிருக்க.. மெதுவாக வாயை விலக்கினான் சசி..!!
    அவள் மூக்கில் அவன் மூக்கை வைத்து அழுத்திக் கொண்டு கேட்டான்.
    ” மயிலு.. ஒரு ஷாட் போட்டே ஆகனும்டி.. ”

    ” என்னை கேக்காதம்மா.. !!” கண்களை திறந்தவள்.. அரைக் கண்ணில் அவனை பார்த்தபடி சொன்னாள் ”எடுத்துக்கோ.. !!”

    ” கதவ சாத்திடலாமா ??”

    ”ம்ம்ம்ம்.. !! காபி மா.. ??”

    ” ச்ச போடி.. எந்த நேரத்துல என்ன கேக்கற.. ??”

    சிரித்தாள் ”அப்பறம் சூடு பண்ணி தரேன்.. !!”

    ” ம்ம்ம்ம்.. !!”

    ” விடு.. நான் கதவ லாக் பண்ணிட்டு வரேன்.. !!” அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து மெதுவாக விலகினாள் புவி..!
    அவள் கதவை நோக்கிப் போக.. அவளை பின் தொடர்ந்து.. கட்டில்வரை போனான் சசி ….. !!!!!! Koothi Nakki Edukkum Tamil New Sex Stories

    – வளரும் ….. !!!!!!

    Leave a Comment