இதயப் பூவும் இளமை வண்டும் – 142 (Tamil New Sex Stories - Idhayapoovum Ilamaivandum 142)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Koothi Vaai Vaikkum Tamil New Sex Stories – ‘ ச்ச்சட்ட்ட்ட்.. ச்ச்சட்ட்ட்ட்டீடீடீடீர்ர்ர்ர்ர.. !!’ என்கிற பலத்த ஓசையுடன் .. பெரிய இடி ஒன்று எங்கோ விழுந்து.. அடங்கியது.

    பவ்யாவின் மடியில் இருந்த அவள் பையன் சடக்கென துள்ளி பயந்து அடங்கினான். அவனை நெஞ்சில் சேர்த்து இறுக்கிக் கொண்டாள்.

    ” இடி இடிச்சதுல நானே பயந்துட்டேன்.. !!” லேசான புன்னகையுடன் சொன்னாள்.

    ” பயங்கர இடி.. !! பக்கத்துல தான் எங்கேயோ விழுந்துருக்கு.. !!” சசியும் உடம்பு சிலிர்க்கச் சொன்னான்.

    ” நல்ல வேளை.. உங்க துணை இருக்கு. நீங்களும் இல்லேன்னா.. பயத்துல தனியா நடுங்கிட்டு உக்காந்துட்டு இருந்திருப்பேன்.. !!”

    ” மழை இப்போதைக்கு விடாது போலதான் இருக்கு.. ”

    ” இவங்கப்பா வர்ற வரை.. தனியா இருந்து என்னால சமாளிக்க முடியாது.. !” என கொஞ்சம் முனு முனுப்பாக சொன்னாள்.

    மெழுகுவர்த்தியின் மெல்லிய வெளிச்சத்தில்.. பவ்யாவையும்.. அவள் பையனையும் ரசித்துப் பார்த்தான் சசி.
    அவளை பார்க்கப் பார்க்க.. ஏதோ ஓர் உணர்வு.. அவன் மனதை விசையுடன் அழுத்துவது போல் இருந்தது.
    என்ன அது.. ? அவனுக்குள் பொங்கி வரும் உணர்ச்சி பிரவாகம்.. ஏன்.. ??
    கூடவே அவன் நெஞ்சில் ஒரு படபிடிப்பு எதனால்.. ?? அவள் பெண்மை.. அவனை ஈர்க்கும் மர்மம் என்ன.. ??
    சசி சற்று திணறித்தான் போனான்.
    மேலும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தால்.. துணிந்து அவள் மீது பாய்ந்து விடுவோமோ.. என ஒரு பயம் அவன் மனதில் தோண்றியது.
    ஆனாலும் அவள் மேல் அழுத்தமாக ஊன்றி விட்ட பார்வையை அவனால் அத்தனை எளிதாக மாற்றிக் கொள்ள முடியவில்லை..!!

    அவனது அழுத்தமான பார்வையை அவளும் உணர்ந்து விட்டாளோ.. என்று தோண்றியது.
    ஆனால் அவளிடம் வெட்கமோ.. தடு மாற்றமோ துளியும் இல்லை.
    அவன் பார்வையின் பொருளை அறிய முயல்பவள் போல.. கண் இமைக்காமல் அவனையே பார்த்தாள்.

    ” பயங்கரமான இடி.. !!” பேச வேறு எதுவும் தோண்றாதவள் போல முனகலாக சொன்னாள்.

    ” ம்ம்.. எங்க எறங்குச்சுனு தெரியலை.. !!”

    ” போன கரண்ட் போனது தானோ என்னவோ.. ?? வரலேன்னா திண்டாட்டம் தான்.. !!”

    சிறிது நேரம் சென்றது. சசி எழுந்து.. ஜன்னல் பக்கத்தில் போய் நின்றான். மழை சத்தத்தை காதில் வாங்கிக் கொண்டு ஜன்னலை மெதுவாக திறந்தான். மழை ஓயவே இல்லை. ஈரமான மழை காற்று சிலீரென வீசி அடித்தது. சட்டென ஜன்னல் கதவை மூடினான்.
    ” நல்ல மழை தான்.. !!” அவள் பக்கம் திரும்பி புன்னகையுடன் சொன்னான்.

    ” அவரு வர்ற வரை என்கூட இருந்திங்கன்னா.. எனக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும்.. !! இல்லேன்னா பையன வெச்சிட்டு.. தனியா.. பயந்துட்டு இருப்பேன்.. !!” என்றாள்.

    அவளுக்கு பதில் சொல்லாமல்.. மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டான் சசி. அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.

    ” அவங்க.. எப்படி இருக்காங்க.. ??” சட்டென கேட்டாள் பாவ்யா.

    புரியவில்லை அவனுக்கு.
    ” எவங்க.. ??” லேசான குழப்பத்துடன் கேட்டான்.

    ” உங்க….. பக்கத்து வீட்டு பொண்ணு.. புவி.. தா வோ.. ? புவி.. யாழினியோ.. ??”

    கொஞ்சம் திகைத்தான் சசி.
    ” ஏன்.. ??”

    ” இ.. இல்ல.. சும்மாதான்.. தெரிஞ்சுக்கலாம்னு.. ??”

    ” ஓஓ.. !! பட்.. உங்களுக்கு எப்படி.. அவள தெரியும்.. ??”

    ” தெரியும்.. !!” கொஞ்சம் தயக்கம் காட்டிச் சிரித்தாள்.

    ” அதான்.. அவள எப்படி.. தெரியும்னு… ??”

    ” உங்க பிரெண்டு சொல்லிருக்காங்க.. !!”

    ” ராமுவா.. ??”

    ” அவரும்தான்.. ஆனா.. எனக்கு சொன்னது.. உங்க பிரெண்டு காத்து.. !!”

    ” ஓஓ.. !! அவன் என்ன சொல்லிருக்கான்.. புவிய பத்தி.. ??”

    ” இவரும்.. அந்த பொண்ணும் ரொம்ப டீப்பா.. லவ் பண்ணாங்கன்னு சொன்னார்.. !!”

    ” ஓஓ.. !!”

    ” அத இவருகிட்ட கேட்டப்ப.. இவரு வேற மாதிரி சொன்னாரு.. !!”

    ” வேற என்ன மாதிரி. . ??”

    ” அந்த புவிய.. நீங்க லவ் பண்ணதா.. சொன்னாரு.. !! ஆனா நான் இவரு சொன்னத நம்பல.. ஏன்னா இவரை பத்தி.. ரொம்ப நல்லாவே எனக்கு தெரியும்.. !!”

    சசி.. தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு.. உதட்டில் மெல்லிய சிரிப்பை தவழ விட்டுக் கொண்டு கேட்டான்.
    ” இன்னும் வேறல்லாம்.. என்னென்ன சொல்லிருக்கான்.. ??”

    ” யாரு.. காத்துவா.. ??”

    ” சே.. அவன் இல்ல.. !!”

    ” எங்க வீட்டுக் காரரா.. ??”

    ” ம்.. ம்ம்.. !!”

    சிரித்தாள். ”நெறைய சொல்லியிருக்காரு.. நீங்க அவ்ளோ திக் பிரெண்ட்ஸ் இல்ல.. ??”

    ” அப்படியா.. ?? என்னன்னுதான் கொஞ்சம் சொல்லுங்களேன்.. ??”

    ” சொன்னா.. அவரு கிட்ட போய்.. சண்டை போட மாட்டிங்களே.. ??” என லேசான தயக்கத்துடன் கேட்டாள்.

    ” மாட்டேன் கேளுங்க.. !!”

    ” ப்ராமிஸ்.. ??”

    சிரித்து விட்டான் சசி.
    ” ஹஹ்ஹா..ஹா.. ப்ராமிஸ்.. !!”

    ” சொல்லிராதிங்க.. ப்ளீஸ்.. அப்றம்.. இங்க பெரிய ஏழரையே நடக்கும்.. !!”

    ” சொல்ல மாட்டேன்.. சொல்லுங்க.. ??”

    காற்றில் நாட்டியமாடும்.. மெழுகுவர்த்தியை பார்த்துவிட்டு.. அவனை லேசான தயக்கத்துடன் பார்த்துக் கொண்டு சொன்னாள் பவ்யா.
    ” இவரு கடைக்கு பக்கத்துல இருந்த.. ஒரு அண்ணாச்சி பொம்பளைக்கும்.. உங்களுக்கும்… நல்ல பழக்கம்னு….. ”

    ‘பக் ‘ கென ஆனது சசிக்கு. ‘ குப் ‘ பென ஒரு எரிதணல் ஒன்று.. அவன் நெஞ்சில் பற்றியது.
    ” ஓஓ.. !!” என்றான் உள்ளே பொங்கிய வன்மத்துடன் ” அதையும் சொல்லிட்டானா.. ??”

    ” அது.. உண்மை தானா.. இல்ல.. ??” அந்தக் கேள்வி சசியின் எரிச்சலை கிளப்பியது.
    ஆனால் இவளுக்கெல்லாம் பயந்து.. பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என முடிவு செய்தான்.
    ” உண்மைதான்.. !!” என தலையை ஆட்டினான் ” ஆனா.. நெறைய என்னை பத்தி.. தப்பா சொல்லியிருப்பான்.. !!”

    ” அப்படியெல்லாம்.. இல்ல.. ” சிரித்தாள்.

    ” சரி.. என்னருந்தாலும்.. உங்க புருஷன் இல்ல.. ?? நீங்க எப்படி விட்டு தருவீங்க.. ?? சரி.. இன்னும் வேற ஏதாவது.. ??”

    ” இல்ல.. அவ்வளவுதான்.. !!”

    சசி கொஞ்சம் அமைதியானான். அவன் உணர்வுகளில் ஒரு வன்மத் தீ பற்றிக் கொண்டது. உள்ளே அமிழ்ந்து போயிருந்த ராமுவின் மீதான வன்மம்.. இப்போது மீண்டும் தலை தூக்கியது. அவனை பழி வாங்க.. சசியின் வன்மம் துடித்தது.

    அவன் அமைதியாக இருப்பதை பார்த்து..
    ” ஸாரிங்க.. !!” என்றாள் பவ்யா ”தேவை இல்லாதத பேசி.. உங்க மூடை அப்செட் பண்ணிட்டேன்.. !!”

    ” ச்ச.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. ! இதுல அப்செட் ஆக என்ன இருக்கு. ??”

    ” தேங்க்ஸ்.. !! அப்போ.. நீங்க அந்த பொண்ண லவ் பண்ணலயா.. ??”

    ” எந்த பொண்ண.. ??”

    ” அதான்.. உங்க பக்கத்து வீடு.. புவி.. ??”

    சிரித்தான்.
    ”அவன் பண்ணான்.. !!”

    ” இல்ல.. நீங்க அந்த பொண்ண விரும்பினீங்கன்னு.. அந்த பொண்ணே.. இவருகிட்ட சொன்னதா.. ஒரு தடவை சொன்னாரு.. ??”

    ” அப்படியே இருந்துட்டு போகட்டும்.. !! அத விடுங்க.. இப்ப அத பேசி.. என்ன ஆகப் போகுது.. ?? சரி.. நான் உங்கள ஒன்னு கேக்கலாமா.. ??” என சசி.. அவளை பார்த்தக் கேட்க…

    சட்டென அவள் முகம் மாறியது.
    ” என் கிட்ட… என்ன…. .??”

    ” பயப்படாதிங்க.. தப்பால்லாம் எதும் கேட்ற மாட்டேன்.. !!”

    ” சரி.. கேளுங்க.. ??”

    ” மேரேஜ்க்கு முன்ன நீங்க எப்படி.. லவ் கிவ்.. ஏதாவது.. ??” அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு கேட்டான் சசி.

    பளிச்சென்று சிரித்தாள் பவ்யா. மழைக் காற்றில் லேசாக அடைத்துக் கொண்ட.. மூக்கு வழியாக.. கிண்கிணி குரலில் கேட்டாள்.
    ” ஏன்.. இப்படி கேக்கறிங்க.. ??”

    ” சொல்லுங்களேன்.. !!” லேசாக முன்னால் குனிந்து.. குரலைத் தழைத்துக் கொண்டு கூலாக சொன்னான் ”என்னை நம்பி நீங்க தாராளமா சொல்லலாம்..!! உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லி.. உங்க பேமிலில பிரச்சினையை உண்டாக்கிருவேனோனு எல்லாம் பயந்துக்க வேண்டாம்.. !! அப்படி எல்லாம் நான் கெடுதல் பண்ண மாட்டேன்.. !! பாரமிஸ்.. !!”

    உதட்டில் தவழும் மோன நகையுடன்.. கண் இமைகாகாமல்.. அவனைப் பார்த்தாள். அவள் உள்ளம் வேறெங்கோ போய் விட்டது போல ஒரு வெற்றுப் பார்வை..!! சில நொடிகளில் இமைகளை சிமிட்டினாள்..!!
    ” ஏன்.. இப்படி.. திடீர்னு… ??”

    ” ஏங்க.. தப்பா.. ?? நான் ஏன் கேட்டேன்னா.. பொதுவா.. லவ் பண்ணாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.. அதும் உங்கள மாதிரி ரொம்ப அழகான பொண்ணுன்னா.. சொல்லவே வேணாம்..!! ஏகப்பட்ட ப்ரபோசல் வரும்.. !!”

    பவ்யா வெகுவாகத் தயங்கினாள். கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டால்.. எல்லாம் சொல்லி விடுவாள்போல் தான் இருந்தது.

    ” சரி.. பரவால்ல.. !! உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா.. விட்றுங்க.. !! என்னமோ.. திடீர்னு தோணுச்சு.. சட்னு கேட்டுட்டேன்..!! ஸாரி.. !!” என்றான்.

    ” அப்படி இல்ல.. !! சட்னு நீங்க கேட்டதும்.. கொஞ்சம் நெர்வஸாகிட்டேன்.. !!” என்றாள் லேசான படபடப்புடன்.

    ” ஓஓ.. ஸாரி..!! பீ கூல்.. !! ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.. !!”

    ” பரவால்ல.. !!” சிரித்தாள்
    ” நீங்களே சொன்னிங்க இல்ல.. பொதுவா லவ் பண்ணாதவங்க யாரும் இருக்க மாட்டாங்கனு.. அதுக்கு நான் மட்டும் விதி விலக்கா என்ன.. ??”

    ” ஸோ.. அப்ப.. லவ் பண்ணியிருக்கீங்க.. ??” குரலில் கொஞ்சம் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான்.

    ” ம்.. ம்ம்.. !!” வெட்கச் சிரிப்புடன் தலையை ஆட்டினாள். இடது கையால் மூக்கின் முனையை வருடி விட்டுக் கொண்டாள்.

    ” என் மேல நம்பிக்கை வெச்ச.. உங்களை நான் மோசம் பண்ண மாட்டேன்..!! இதுக்கு மேல.. இன்னும் நம்பிக்கை இருந்தா.. நீங்க கன்டினியூ பண்ணலாம்.. !!”

    ” கன்டினியூ பண்ண.. பெருசா ஒன்னும் இல்லங்க..!! லவ் பண்ணோம்.. அப்பறம்.. ம்ம்.. அதுவும் கொஞ்ச நாள்தான்..!! அதிகமா பேசிக்கக் கூட இல்ல..!! அதுக்குள்ள எனக்கு இவர பிக்ஸ் பண்ணிட்டாங்க.. !!”

    ” ஓஓ.. !! எல்லாம் லாஸ்ட் டைம்லதானா.. ??”

    ” ஆமாங்க.. !! அதுக்கு முன்ன இருந்துச்சு.. அதுலாம்.. ஜஸ்ட்.. இன்பாக்சுவேஷன்..!! நான் கொஞ்சம் டீப்பா பீல் பண்ணி.. லவ் பண்ணவர.. என்னால அடைய முடியல..!!”

    ” பாவம்.. அன் லக்கி.. !! அவரும் உங்கள பண்ணாரா.. ??”

    ”ம்ம்.. பண்ணாரு.. !! பட்.. ரொம்ப டீப்பா கொண்டு போக முடியல.. !! எனக்கு மேரேஜ் பிக்ஸ் பணறாங்கனு சொன்னேன்..!! என்னை இப்ப மேரேஜ் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டார்..!! வெய்ட் பண்ணட்டுமானு கேட்டப்ப.. அது ரிஸ்க்காகிரும். நான் மூனு மாசத்துல.. பாரின் போறேனு சொன்னாரு.. !! அது பொய்யில்ல.. நெஜமாவே போய்ட்டாரு.. !! அப்பறம் நான் பாக்கவே இல்ல.. !! மனச தேத்திட்டு.. இதோ.. ஒரு பையனுக்கு அம்மா.. !!” லேசான தடுமாற்றத்துடன் தான் அதைச் சொன்னாள் பவ்யா..!!

    ” ஓஓ.. !!”

    ” பட்.. தப்பால்லாம் எதும் நடந்துகிட்டது இல்ல.. !! ஏன்.. நாங்க தொட்டு கூட பேசிகிட்டது இல்ல.. !! எனக்கு ரொம்ப ஆசை இருந்துச்சு.. அவர் கைய பிடிச்சுட்டே.. வாக் பண்ணிட்டே.. பேசனும்னு… பட்… ப்ஸ்ஸ்.. !!” என சிரித்துக் கொண்டு காற்றை ஊதினாள்..!!

    இவ்வளவு நேரமாக.. அவளது மடியில் படுத்துக் கொண்டு… அவள் முந்தானைக்குள் கை விட்டு.. அவளது மார்பை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த.. அவள் பையன்.. கண்களை மூடி தூங்கத் தொடங்கினான்…… !!!!! Marbhu Pidichu Amukkum Tamil New Sex Stories

    – வளரும் ….. !!!!!

    Leave a Comment