இதயப் பூவும் இளமை வண்டும் – 196 (Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 196)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Koothi Nakki Edukkum Tamil Kamaveri – இருதயா தனியாக வரவில்லை என்பது.. அவளைப் பார்த்த பின்தான் புரிந்தது சசிக்கு.. ! அவள் தனது பெரியம்மா பெண்ணான அக்காளை அழைத்து வந்திருந்தாள். ஆனால் அவள் அதை போனில் சொல்லாமல் மறைத்திருந்தாள்..!!

    ஆர்வமாக முன் வந்து சசியின் கையைப் பற்றினாள் இருதயா. அவளது முகத்தில் அவ்வளவு பூரிப்பு.. !!
    ” சாரு ரொம்ப மாறிப் போயிட்டிங்க போலருக்கு. ?” என்று அவனைக் கண்களால் அளந்தாள்.

    ” நானா.. ?? நீயா.. ??” என்று அவள் கையை இறுக்கினான். அவள் உள்ளங்கை ஜில்லென்று குளிர்ச்சியாக இருந்தது. அவள் கையை இறுக்கியதில் அவனது உடல் சிலிர்த்தது.. !!

    இருதயா ஜீன்ஸ்ம் டாப்சுமாக இருந்தாள். கன்னங்களில் மெருகும்.. உடலில் வனப்பும் கூடியிருந்தது. ஹேர் ஸ்டைலும் காதில் தொங்கிய ஸ்டட்களும் அவளை ஒரு மாடலிங் கேர்ள் ரேஞ்சுக்கு காட்டியது.. !! அவளை அவன் புணர்ந்த போது குட்டியாக இருந்த அவளின்.. பருவக் காய்கள் இப்போது கனிந்த பழமாக மாறிப் போயிருப்பதைப் போலிருந்தன.. !! அவளின் தனங்கள் திரண்டு.. டாப்சை முட்டிக் கொண்டிருந்தது.. !!

    முன்பெல்லாம் அன்பே உருவான பெண்ணாக இருந்தவள் பெங்களூர் போய் அல்ட்ரா மாடர்னாக மாறியிருப்பதைப் போலிருந்தது.. !! முன்பெல்லாம் அவளைப் பார்த்தால் காமம் கிளறாது.! உடன் பிறந்த அன்புத் தங்கை போல கட்டிக் கொள்ளத் தோன்றும்.. கொஞ்சிப் பேசத் தோன்றும்.. ஜாலியாக சிரித்து பேசி கிண்டலடிக்கத் தோன்றும்.. ஆனால் இப்போது அப்படி இல்லை. அவளைப் பார்த்த உடனே காமம் துளிர் விடத் தொடங்கியது.. !!

    ” இது யாருனு தெரியுதா.. ?” தனது அக்காளைக் காட்டிக் கேட்டாள் இருதயா.

    அநதப் பெண்ணும் அழகாய் மாறியிருந்தாள. அவள் லெக்கின்ஸ்ம் டாப்சுமாக இருந்தாள்.

    ” ஏன் தெரியாம.. ? ரெண்டு பேரும் சேந்துதான.. மொத மொத என்னை கிண்டல் பண்ணிங்க.. ? ஹாய்.. எப்படி இருக்கீங்க..?” அக்காளை நலம் விசாரித்தான்.

    ” சூப்பரா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.. ?” அவள் முகத்தில் ஒரு நாணம் வெளிப் பட்டது.

    ” பாருங்க. ஜம்முனு இல்ல.. ?”

    ” இப்ப உங்களுக்கு நல்ல் ஒடம்பு வந்துருச்சு. அப்ப கொஞ்சம் லீனா இருந்திங்க.. !!”

    ” நான் மட்டுமா.. ? நீங்க ரெண்டு பேரும் கூடத்தான்.! அதும் இருதயா… ஏதாவது மாடலிங் பண்றியா என்ன.. ?” என்று சிரித்தபடி கேட்டான்.

    ” அவ்ளோ இதாவா மாறிட்டேன்..” என்று தன்னையே குனிந்து பார்த்துக் கொண்டாள் இருதயா.

    ” அதுல என்ன சந்தேகம். ? அப்ப பாத்த யாருக்கும் இப்ப உன்னை பாத்தா.. அடையாளமே தெரியாது. அவ்ளோ மாற்றம். உடம்புலயும் சரி.. தோற்றத்துலயும் சரி.. !”

    ” அப்ப… நல்லால்லையா நான்.. ??”

    ” சூபப்பரா இருக்க.. !!”

    ” தேங்க்ஸ்.. !!”

    ” உங்கக்கா வரப் போறதை நீ சொல்லவே இல்ல.. ?”

    ” ஹ்ஹா.. உங்களுக்கு சர்ப்ரைஸிங்கா இருக்கட்டும்னுதான் சொல்லல. ! மொதல்ல உங்கள்ட்ட சொல்றவரை நான் மட்டும்தான் கிளம்பறதா பிளான். அப்பறம்தான் அம்மா என்னை தனியா போக வேண்டாம்னு இவளையும் அனுப்பி வச்சாங்க.. !”

    நல விசாரிப்பு எல்லாம் முடிந்த பிறகு கேட்டான் சசி.
    ” போலாமா.. ? வீட்ல போய் ரிலாக்ஸா பேசிக்கலாம்.. !!”

    ” ஓ.. ஷ்யூர்.. !!”

    ” ஆட்டோல வரீங்களா.. ?” என்று சசி கேட்க.. வியப்பாக அவனைப் பார்த்தாள் இருதயா.

    ” ஏன்.. ?”

    ” இல்ல.. பைக்ல மூணு பேரு போனா..”

    ” ஏதாவது ப்ராப்ளமா.. ?”

    ” அதெல்லாம் இல்ல.. ! நெருக்கமாக உக்காந்துட்டு போகணும்.. !!”

    ” ஸோ வாட்.. ?”

    அவன் சிரித்தான். ”சரி வாங்க..”

    சசியின் பின்னால் கூச்சம் இல்லாமல் தாராளமாக உட்கார்ந்து கொண்டாள் இருதயா. மலர்ந்து நின்ற அவளின் மென் கலசங்கள் அவன் முதுகில் இதமாய் பதிந்து அழுந்தின. அவனுக்கு சுகமாய் இருந்தது. அது காய்களாக இருந்த போது இவ்வளவு மென்மை இல்லை என்று தோன்றியது. ‘பையன் போட்டு பிசைவன் போல..’ என அவளது காதலனைப் பற்றி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.. !!

    அவன் காது பக்கத்தில் மூச்சுக் காற்று மோத.. பேசிக் கொண்டே இருந்தாள் இருதயா. நிறைய கேள்விகள் கேட்டாள். சசி மெதுவாகவே பைக்கைச் செலுத்தினான்.. !!

    பைக்கை காம்போண்ட் கேட் முன்பு நிறுத்தினான் சசி. கேட் சாத்தியிருந்தது. பெண்கள் இருவரும் இறங்க.. ராமு கடையை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு சட்டென இருதயாவை அடையாளம் தெரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தான்.. !!

    ” ஹாய்.. ராமு சார் எப்படி இருக்கீங்க.. ?” என்று அவளே கேட்ட பின்தான் அவளை அடையாளம் கண்டு பிடித்தான்.

    ” அட.. இருதயாவா.. ??” ராமு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.

    ” ய்யா.. இட்ஸ் மீ..” சிரித்தாள்.

    பக்கத்தில் வந்து பேசினான் ராமு. சசி கேட்டைத் திறந்து பைக்கை உள்ளே கொண்டு போய் நிறுத்தி விட்டு வந்தான். பைக் சத்தம் கேட் சத்தம் எல்லாம் கேட்டு ஆர்வமாக மாடியில் இருந்து எட்டிப் பார்த்தாள் குமுதா. அவளைத் தொடர்ந்து அவளது அம்மாவும் வந்து மேலிருந்தே அழைத்துப் பேச… ராமுவுக்கு ‘பை ‘சொல்லி விட்டு குமுதா வீட்டுக்கு போனார்கள். !!

    ஆவலாக வரவேற்ற குமுதாவை தயக்கம் இல்லாமல் கட்டிப்பிடித்துக் கொண்டாள் இருதயா. அம்மாவை நலம் விசாரித்தாள்.
    ”எங்க்கா.. குட்டிங்களை எல்லாம் காணம் ?” என்று கேட்டாள்.

    உள்ளே அழைத்துப் போய் உட்கார வைத்து ஜூஸ் கலக்கிக் கொடுத்தாள் குமுதா. ! சசி வீட்டில் இருந்து கிளம்பும் போது நைட்டியில் இருந்த குமுதா இப்போது குளித்து புடவைக்கு மாறியிருந்தாள்.. !!

    அரை மணி நேரம் மிகவும் கலகலப்பாகச் சென்றது. குடும்ப விவரங்களை பகிர்ந்து கொள்வதிலேயே நேரம் கடந்து போனது.. ! அப்பறம் சசி கல்யாணம் பற்றின பேச்சும் ஓடியது. !!

    இருதயா தவறியும் கூட தான் காதலித்துக் கொண்டிருப்பதை மூச்சு விடவில்லை. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகத்தான் சொன்னாள்.. !!

    கட்டாயப் படுத்தி.. சிற்றுண்டியை சாப்பிட வைத்தார்கள். நீண்ட நேரம் பேசி விட்டு.. தனது தோழிகளில் சிலரை பார்க்க விரும்புவதாகச் சொன்னாள் இருதயா. சசி அவர்களை அழைத்துப் போனான். இரண்டு பேரைத்தான் பார்க்க முடிந்தது. மற்ற தோழிகளின் நெம்பர் எல்லாம் வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.. !! மீண்டும் வீட்டுக்குச் சென்று மதிய உணவை குமுதா வீட்டில் சாப்பிட்டார்கள்.. !!

    ” ப்ளக்ஸ்.. பேனர் எல்லாம் அடிச்சு ஒட்டாதாது ஒண்ணுதான் குறை..” என்று புளகாங்கிதமடைந்து சொன்னாள் இருதயா..!!

    மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்து விட்டு… சசியின் தோட்டத்தைப் பார்க்கக் கிளம்பினார்கள்.! பைக்கிலேயே மூவரும் சுற்றுவதில்.. சசியின் முதுகும் இருதயாவின் மார்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிகவும் நெருக்கமாகியிருந்தன. அவனுக்கு பல முறை கிளர்ச்சி உண்டானது. ஆனால் மிகவும் சிரமப்பட்டு தனது உணர்ச்சிகளை அடக்கி வைத்துக் கொண்டிருந்தான்.. !!

    தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பினாள். சசி அழைத்துப் போனான். கிடைத்த பழங்களில் எல்லாம் ஒன்றிரண்டைப் பறித்துக் கொடுத்தான். இளநீர் குடித்து நடக்க மிகவும் சிரமப்பட்டாள் இருதயா.. !! இறுதியில் ஆற்றுப் பகுதியை அடைந்தனர். ஆற்றைப் பார்த்ததும் இரண்டு பெண்களுக்குமே நீராடும் ஆசை வந்து விட்டது. ஆனால் மாற்று உடை இல்லை என்கிற கவலை வந்தது.. !!

    ” இந்த ட்ரஸ்ஸோடயே விளையாடாலாமா.. ?” என்று தன் அக்காளைக் கேட்டாள் இருதயா.

    ” போடி.. ! ட்ரெஸ் எல்லாம் நனைஞ்சிட்டா.. அப்பறம் எப்படி போறது.. ?”

    ” நாம ஈவினிங்தான போகப் போறோம்..? நல்லா வெயில் அடிக்குது பாரு.. நாம போறதுக்குள்ள காஞ்சிடாது.. ?”

    இருதயா கேட்க.. அவளது அக்கா யோசிக்க ஆரம்பித்தாள். இருதயா சசியைப் பார்த்துக் கேட்டாள்.
    ” சார்.. நீங்க என்ன சொல்றிங்க. ?”

    ”மேடம் என்ன டிசைட் பண்ணாலும் எனக்கு ஓகேதான்..”

    ” மேடம்க்கு.. ஆத்துல விளையாட ரொம்ப ஆசை.. !! தண்ணி எவ்ளோ நல்லாருக்கு.. ??” அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. அவளது மொபைல் அழைத்தது. ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து எடுத்துப் பார்த்தவள்… ”ஹைய்யோ.. என் டார்லிங் வேற கால் பண்றான்டீ..!!’ என்று சிணுங்கினாள்.

    ” பேசுடி.. ”

    ” ம்ம்.. சீக்கிரம் வெக்க மாட்டேனே.. !!” என்று கால் பிக்கப் செய்து பேசினாள். சிரித்தாள். கொஞ்சினாள். எங்கே இருக்கிறாள்.. என்ன செய்யப் போகிறாள் என்பதை எல்லாம் சொன்னாள். பின்.. தனது அக்காளிடம் கொடுத்தாள்.
    ” உன்கிட்ட பேசனுங்கறான்..”

    அவள் வாங்கி காதில் வைத்தாள்.
    ” ஹாய் நிரு.. !! ம்ம்.. ஹ்ஹா.. ம்ம்ம்ம்.. !!” என்று ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. !!

    இடையில் சட்டென தன் அக்காளிடம் இருந்த மொபைலை பிடுங்கிச் சொன்னாள் இருதயா. ”ஹேய்.. என் பிரெண்டு சசி பக்கத்துலதான் இருக்கார். அவருகிட்ட பேசு..! தரேன்.. !!” என்று விட்டு மொபைலை சசியிடம் கொடுத்தாள்.

    தயங்கி விட்டு பின் வாங்கினான் சசி.
    ”ஹலோ…?”

    ” ஹலோ ப்ரோ.. ! ஹவ் ஆர் யூ.. ?? நான் நிரு.. !! உங்க ஸ்வீட் பிரெண்டோட லவ்வர். ! அவ உங்களை பத்தி நெறைய சொல்லி.. சம் டைம்ஸ் என்னை பொறாமைப் பட வச்சிருக்கா..! தென் உங்களுக்கு மேரேஜ் ஆகப் போகுதுனு கேள்விப் பட்டேன். என் வாழ்த்துக்கள்.. !!” என்று இவனைப் பேச விடாமல் அவனே படபடவென நிறையப் பேசினான்.

    இருதயா சொன்னதைப போல அவன் சுலபத்தில் விட மாட்டான் போலத்தான் இருந்தது. மீண்டும் மொபைல் இருதயா கைக்கு மாறியது. அவள் அதிகம் பேசாமல் இரவு பேசுவதாகச் சொல்லி அவனைக் கட் பண்ணி விட்டாள்.. !!

    ” ஓகே.. குளிக்கலாமா.. ??” இருதயா தயாரானாள்.

    ” ஹேய் லூசு.. உன்னோடது ஜீன்..டீ.. நனைஞ்சா எப்படி காயும்.. ?”

    ” அதுக்கும் யோசிச்சிட்டேன்.. !!”

    ” என்னது.. ?”

    ” என் ஜீனை கழட்டிரலாம்னு…”

    ” வ்வாட்ட்.. ??” அக்கா அதிர்ந்தாள்.

    சசி திகைத்தான். இருதயா சிரித்தாள்.
    ” ஹே லூசு.. !! இப்ப ஏன் இப்ப இப்படி ஷாக் ஆகுற.. ?”

    ” பின்ன.. ? இன்னர்ஸோடயே குளிக்க போறியா.. ?”

    ” ய்யா.. !!” சசியைப் பார்த்துக் கண்ணடித்தாள் ”இங்க பிரைவஸி இருக்குதானே.. ??”

    ” ம்ம். ! நான் வேணா போயிடறேன்.. !!”

    ” ஓ நோ.. ! நீங்க போய்ட்டா.. எங்களுக்கு பாதுகாப்பு.. ? இருக்கீங்க.. !!”

    ” ஏய்.. இதுலாம்.. டூ டூ மச் டி.. ” அக்கா.

    ” ஏன்…நான் சொல்லிருக்கேன் இல்ல.. ? ஸாரைப் பத்தி…?? ஹீ இஸ் மைன்.. !!”

    சசி திகைத்து நின்றான். அவன் கையைப் பிடித்துச் சொன்னாள் இருதயா.
    ” நான் சொல்லிட்டேன். இவளுக்கு மட்டும்…”

    ” எ.. என்ன.. ??”

    ” நாம செக்ஸ் வச்சுகிட்டது..!! டோண்ட் வொர்ரி.. இவ என் அக்கா மட்டும் இல்ல.. பெஸ்ட் பிரெண்டும் கூட. ! இவளை மட்டும் என்ன நினைச்சீங்க…..”

    ” ஏய் ஸ்டாப் இட்ரீ…! பன்னீ.. ! போதும் என் மானத்தை வாங்காதே.. !!”

    ” ஹ்ஹா.. ஹா. .! ஸோ.. இபப நான் இன்னர்ஸோட குளிக்கலாம் இல்ல.. ??”

    ” நீ இன்னர்ஸோட குளி.. ! அது இல்லாம கூட குளி.. ! என்னை விட்றுடி தாயே.. !!” என்று அவளது அக்கா சொல்ல.. இருதயா சசியை உசுப்பினாள்.

    ” நீங்க ஏன் ஸார்.. ஷாக் ஆகி நிக்கறீங்க.. ?”

    ” யப்பா. ! ஒரு காலத்துல.. சும்மா மெரட்டினதுக்கு அழுது.. ஓடிப்போய் அம்மா கிட்ட சொன்ன பொண்ணா இதுனு யோசிக்கறேன்.. !!”

    ” ஹ்ஹா.. ! அவள்ளாம் அம்பி மாதிரி.. !!”

    ” ஹா.. இவ.. ?”

    ” ரெமோ மாதிரி.. !!”

    ” அப்ப அன்னியன்…?”

    ” இன்னும் உருவாகல.. ” என்று சிரித்தபடி டாப்சை கழற்ற ஆரம்பித்தாள்.

    ” யேய்.. பன்னீ.. ” பதறினாள் அக்கா.

    ” ச்சீ.. போடி.. !!”

    சசி மெல்ல நகர்ந்து போய் ஓரமாக நின்றான். டாப்சைக் கழற்றி விட்டு.. தொப்புள் தெரிய.. நின்ற இருதயா திரும்பி சசியைப் பார்த்தாள்.
    ” என்னாச்சு.. ?”

    ” இல்லப்ப் நீங்க குளிங்க.. ??” கோபுரக் கலசம் போல விம்மி நின்ற அவளது இளமை வீக்கங்களை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. !!

    வாய்க்குள் நாக்கைச் சுழற்றி சிரித்து விட்டுச் சொன்னாள் இருதயா.
    ” ஸாரு கையப் புடிச்சிதான் நான் குளிக்கவே போறேன்.. !! வெக்கப் பட்டால்லாம் வேலைக்கு ஆகாது.!! கம்மான்.. மை டியர்.. !!”

    அவளின் கிளிவேஜ் பிதுங்கல்.. சூரியன் ஒளி பட்டு.. தங்கம் போல ஜொலித்தது …… !!!!!!! Mulaigal Kasakkum Tamil Kamaveri

    – வளரும் ……. !!!!!!!

    Leave a Comment