இதயப் பூவும் இளமை வண்டும் – 195 (Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 195)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Koothi Paruppu Nondum Tamil Kamaveri – சில நாட்கள் கடந்திருந்தன.. !! ஒரு அதிகாலை வேளையில் கால் செய்தாள் இருதயா. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சசி இரண்டாம் முறையாக ரிங்கான போதுதான் போனை எடுத்துப் பார்த்தான். இருதாயவின் அழைப்பைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பும்.. பின்னர் மெலிதான ஒரு குழப்புமும் எழுந்தது. புரண்டு படுத்து பேசினான்..!!

    ” ஹாய்.. ”

    ” ஹாய்.. தூங்கிட்டு இருந்திங்களா ?” அவளின் இனிமையான குரல் சிறிதும் பிசிறில்லாமல் தெளிவாய் வந்து அவன் செவிகளில் விழுந்தது.

    ” ம்.. ம்ம்.! என்ன இந்த நேரத்துல போன். ?” சசியின் குரலில் தடை பட்ட தூக்கத்தின் கரகரப்பு பிரதிபலிப்பதை அவனே உணர்ந்தான். தொண்டையை செறுமி.. குரலை சரி செய்தான்.

    ” உங்க தூக்கத்தை கெடுத்ததுட்டேனா.. ?”

    ” ம்.. ம்ம்.. ! பரவால சொல்லு.. ?”

    ” எக்ஸ்ட்ரீம்லி ஸாரி..” மெல்லிய கொஞ்சல் குரலில் சொன்னாள்.

    ” பரவால்ல.. ! என்னாச்சு..? ஏதாவது ப்ராப்ளமா.. ?” தூக்கம் கலக்கம் அவனை தெளிவில்லாமலே பேச வைத்தது.

    ” ச்ச.. அதெல்லாம் இல்லப்பா.. ”

    ” அப்பறம்.. ? இந்த நேரத்துல.. எனக்கு கால் பண்ணியிருக்க.. ?”

    ” நான் அங்க ஒரு டர்ன் வரலாம்னு இருக்கேன்..”

    ” வாவ்.. !! வாயேன்.. !!”

    ” ம்.. ம்ம். ! உங்களை பாத்துட்டு அப்படியே என் பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு வரலாம்னு.. ஒரு தாட்..”

    ” ஓகே.. வா.. !!”

    ” உங்க பேமிலியை தவிற.. அங்க தெரிஞ்சவங்க நிறைய பேரு இருப்பாங்கதான். பட்.. எனக்கு எல்லார் வீட்டுக்கும் எப்படி போறதுனு.. தயக்கமா இருக்கு..”

    ” சரி.. நீ எங்க வீட்டுக்கு மட்டும் வா.. ! இதுக்கு இடைல உன்னை யாரெல்லாம் பாக்கறாங்களோ.. அவங்களோட மட்டும் பேசு.. !!”

    ” பட்.. நான் ஈவினிங் ரிட்டர்னாகணும்..!!”

    ” நோ ப்ராப்ளம்..! நானே கூட உன்னை ட்ராப் பண்றேன்..!!”

    ” ஊட்டிக்கே வந்தா.. ?”

    ” எனக்கு புதுசா என்ன.. ?”

    ” நோப்பா.. உங்களுக்கு அவ்ளோ ரிஸ்க் வேணாம். ! நான் பஸ்லயே ட்ராவல் பண்ணிக்கறேன். ! நான் இன்னிக்கே வரலாம்னு இருக்கேன். வரட்டுமா.. ?”

    ” வாயேன். என்ன கேள்வி.. ?”

    ” இல்ல.. உங்களுக்கு எதுவும்.. வொர்க்.. அப்படி.. இப்படினு. ?”

    ” நீ வந்தா போதும்.. ! நோ வொர்க்தான்.. !!”

    ” என்னால உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் வராதே.. ?”

    ” என்ன ப்ராப்ளம் வந்துட போகுது.. ?”

    ” ஓகே.. ! நான் இங்கருந்து ஒரு செவன்.. செவன் தர்ட்டிக்கு கிளம்புவேன். அனேகமாக அங்க ஒரு ஒம்பது மணிக்குள்ள வந்துருவேனு நினைக்கறேன். நான் வந்துட்டு கால் பண்றேன். என்னை வந்து பிக் பண்ணிக்கோங்க.. ஓகேவா.. ?”

    ” டபுள் ஓகே.. ”

    ” அப்பறம்.. ”

    ” சொல்லு.. ?”

    ” நான் உங்க புவியை பாக்கணும் இருப்பாங்க இல்ல.. ?”

    ” இருக்கச் சொன்னா இருப்பா.. ”

    ” இன்னிக்கு.. காலேஜ் இருக்கா அவங்களுக்கு. ?”

    ” இருக்கும்.. லீவ் போடச் சொன்னா.. போட்டுக்குவா.. ”

    ” பரவால.. லீவ் எல்லாம் வேண்டாம். இன்னும் எத்தனை நாள் காலேஜ்.. ?”

    ” முடியற ஓரம்.. !!”

    ” காலேஜ் இருந்தா போகச் சொலலுங்க..! நான் ஈவினிங் மீட் பண்ணிட்டு கூட.. கிளம்பிக்கறேன்.. ”

    ” ஓகே.. !!”

    சசி எழுந்து உட்கார்ந்து பேசினான். அதன் பிறகும் சிறிது நேரம் பேசினாள் இருதயா. அவளது அம்மா அப்பா தம்பி பற்றியெல்லாம் பேசி விட்டு.. இறுதியில் அவளது காதலன் பற்றியும் பேசினான். அவளும் மறைக்காமல் பேசினாள். அவள் பேசுவதைக் கேட்கவே அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. !!

    அதன் பின் சசிக்கு தூக்கம் வரவிலலை. சும்மா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். கவியின் குழந்தையுடைய அழு குரல் கேட்டது. சசி எழுந்து வெளியே சென்றான். புவி வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் கதவு சாத்தியிருந்தது. பாத்ரூம் சென்று வந்து டிவியை ஆன் பண்ணி விட்டு.. ரிமோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு போய் படுத்து விட்டான்.. !!

    ஏழு மணிக்கு புவி வந்தாள். சசி டிவியை ஆப் பண்ணி விட்டு மீண்டும் தூங்கியிருந்தான். வழக்கமாக அவன் காலை நேரம் கண் விழித்தால் கதவை தாழிட மாட்டான். புவி வந்து அவனை எழுப்புவாள் என்பதால்..!!

    சசியின் பக்கத்தில் சரிந்து படுத்து அவனை கட்டிப்பிடித்தாள் புவி. அவளின் ஈர உதடுகள் அவன் கன்னத்தில் பதிய மென்மையாக முத்தமிட்டு.. அவன் தலையைத் தடவினாள். மெல்லப் புரண்டு விழித்துக் கொண்டான் சசி.

    ” குட் மார்னிங்மா ” புவி அவன் காது பக்கத்தில் மெதுவாகச் சொன்னாள்.

    ” மார்னிங்..” கண் விழித்து அவள் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தான். கொஞ்சம் அசைந்து.. அவள் இடுப்பில் கை போட்டு அவளை அணைத்தான்.

    ” நைட் நல்லா தூங்கினியா அறுவு.. ?” புவி அவன் கன்னம் வருடியபடி கேட்டாள்.

    ” ம்.. ம்ம்.! நீ.. ?”

    ” நானும் நல்லா தூங்கினேன். ஆனா குட்டிதான் அழுது அழுது எழுப்பிட்டே இருந்தா.. ?”

    ” ஆமா. நான் பாத்ரூம் போனப்பவும் அழுகற சத்தம் கேட்டுச்சு..! ஏன்.. என்னாச்சு. ?”

    ” ஒண்ணும் ஆகல. நல்லாத்தான் இருக்கா. அவங்கம்மா மாதிரியே அவளும் ஒரு அடங்கா பிடாரி. அதான் கத்திட்டே இருக்கா. அவ முழிச்சிட்டா.. அப்பறம் யாரும் தூங்கக் கூடாது. அவளைத்தான் தூக்கி வச்சு கொஞ்சிட்டு இருக்கணும்..!!” என்று புவி சிரித்தபடி சொன்னாள்.

    சசியும் மெல்லச் சிரித்தான்.
    ” அழகு.. குழந்தைடா அது.. ”

    ” யாரு ? அதுவா குழந்தை. ? யப்பா.. எங்க பாட்டியே கவி வயித்துல வந்து பொறந்துருப்பாங்க போலிருக்கு..! கண்ண முழிச்சா நாயம்தான். பேச வராத.. பாஷை புரியாத இப்பவே இந்த பேச்சு பேசாறான்னா.. அவள்ளாம் பேச ஆரம்பிச்சா என்னாகறது எங்க நெலமை..? தாங்கவே முடியாது.. கவியை மிஞ்சுவா.. !!”

    ” பேசறதுங்கறது பெண்களோட வரப் பிரசாதம்டா..” என்று அவன் முகத்தை நகர்த்தி.. புவியின் மார்பில் வைத்து.. மென்மையாக முத்தம் கொடுத்து.. அதனிடையில் முகத்தை அழுத்திப் புதைத்துக் கொண்டான். அவனைத் தழுவி மார்பில் அணைத்து.. அவன் தலை.. முதுகெல்லாம் தடவினாள் புவி.. !

    ” அறுவு.. ” அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து கொஞ்சினாள்.

    ” ம்.. ம்ம்.. ?” அவள் மார்பின் வாசணையை ஆழமாக சுவாசித்துக் கொண்டிருந்தான். அவன் கை அவளுக்குப் பின்னால் சென்று அவளின் குண்டியை மெதுவாக தடவியது.

    ” காபி கொண்டு வரட்டுமா ?”

    ” ம்.. ம்ம்.. !!” என முனகிய அவன் உதடுகள் அவளது வலது மார்பில் அழுந்தியிருந்தன. நைட்டிக்கு மேல் அவன் உதடுகள் அவளது மார்பை பற்றி.. மென்மையாகப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது.

    புவி கிறங்கினாள். அமைதியாக அவனைத் தழுவிக் கொண்டு கிடந்தாள்.
    ” சரி விடு அறுவு.! நான் போய் காபி கொண்டு வரேன். !!”

    ” இருடா.. ! இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணிக்கலாம்.. !”

    ” அப்பறம் எனக்கு மூடு வந்துரும்..”

    ” மூடு வந்தா.. ?”

    ” காலைலயே பொழப்பு கெட்றும்..”

    ” உனக்கு என்ன பொழப்பு.. ?”

    ” நான் காலேஜ் போக வேண்டாமா..?”

    இரண்டு பேரும் சிறிது நேரம் கொஞ்சியபடியே கட்டித் தழுவிக் கொண்டிருந்தனர். அப்பறம் சில முத்தங்களுக்குப் பின்.. புவி விலகி எழுந்து காபி எடுத்துவரப் போனாள். சசியும் எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தான். மீண்டும் டிவியை ஆன் பண்ணி விட்டான்.. !!

    புவி இரண்டு பேருக்கும் காபி எடுத்து வந்தாள். கொறிக்க பிஸ்கெட். எதுவும் இல்லாமல் புவியால் காபி குடிக்க முடியாது. கட்டிலில் அவனருகில் உட்கார்ந்து காபி குடித்தாள். அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டு காபி குடித்தபடி சொன்னான் சசி.

    ” இருதயா இன்னிக்கு வராளாம்டா அழகு ” இருதயாவைப் பற்றி அண்மையில் சொல்லியிருந்தான்.

    ”எங்க.. ?”

    ” இங்கதான்..! உன்னையும் பாககணும்னா.. !!”

    ” என்னைவா.. ? எதுக்கு. ?”

    ” நான் விரும்பற பொண்ணு.. ! என் வருங்கால பொண்டாட்டி எப்படி இருப்பானு அவ தெரிஞ்சிக்க ஆசைப் படறா.. ”

    ” ம்.. ம்ம் ! எப்போ வருது.. ?”

    ” ஒம்பது மணிக்கெல்லாம் வந்துருவேனு சொன்னா. காலைல அஞ்சரை மணிக்கே என்னை போன் பண்ணி எழுப்பி விட்டுட்டா.. ”

    ” என்ன விசயமா வருதாம்.. ?”

    ” விசயம்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா லீவ்ல வந்து வீட்ல இருக்கு. பழைய நினைவுகள் வந்துருக்கும் போல.. அப்படியே ஒரு ரவுண்டு வந்து பாத்துட்டு போலாம்னு . வரா.. !”

    ” தனியாவா வருது.. ?”

    ” ம்.. ம்ம்.. !! ஏன்.. ?”

    ” கேட்டேன். ” என்று சிரித்தாள். ”நான் இருக்கணுமா ?”

    ” அவசியமில்ல. ஈவினிங்தான் போறேன்னா.. நீ காலேஜ் விட்டு வந்தப்பறம் உன்னை பாத்துட்டு போவா..”

    அமைதியாக காபியைக் குடித்தாள் புவி. சசி அவள் கன்னத்தில் கிள்ளினான்.
    ” என்னாச்சுடா.. சைலண்டாகிட்ட.. ?”

    ” திங்க்கிங்..” என்று புன்னகைத்தாள்.

    ” யாரைப் பத்தி..?”

    ” ச்ச.. நீ ஏன்மா.. ? நான் நம்ம மேரேஜ் லைப்ப பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் .!!”

    ” ஏன்.. ?”

    ” ஏன்னு இல்லை. சும்மா.. ”

    அவள் தலையில் சைடாக மோதி.. கன்னத்தில் முத்தம் கொடுத்தான் சசி.
    ” தாராளமா சொல்லலாம் ”

    ” மா.. தப்பால்லாம் எதுவும் இல்லமா.. ! இது வேற.. !”

    ” அதான். என்ன சொல்லு.. ?”

    ” இல்ல.. நம்ம கல்யாணம். பர்ஸ்ட் நைட்டு.. அப்பறம் நாம குடும்பம் நடத்துறது. நான் கர்ப்பமாகறது.. குழந்தை பெத்துக்கறது.. அதை வளக்கறதுனு.. அடிக்கடி என்னை அறியாம நான் இந்த மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிருவேன். அப்படியே சீன் பை சீனா..”

    ” அதை எனக்கும் சொல்லேன்.. ?”

    ”சொல்லுவேன். ஆனா.. இப்ப வேணாம்..! நாம ப்ரீயா உக்காந்து பேசுவோம் இல்ல. ? அப்ப சொல்றேன். நீ எந்திரிச்சு ஓடாம இருந்தா சரி ” என்று சிரித்தாள்.

    அவர்கள் நெருக்கமாக உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் போதே கையில் குழந்தையுடன் உள்ளே வந்தாள் கவி.
    ” நாங்க உள்ள வரலாமானு கேளுடா குட்டி.. ”

    புவியின் தோளில் இருந்த கையை எடுத்தான் சசி. கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தாள் புவி.

    ” உள்ள வந்தப்பறம் இந்த மாதிரி கேக்கக் கூடாது. வரதுக்கு முன்ன கேக்கணும்னு உங்கம்மாளுக்கு சொல்லுடா குட்டி ” என்றான் சசி.

    ” எங்க வீட்ல நாங்க எப்படி வேணா வருவோம்னு சொல்லு..” என்று புன்னகைத்து விட்டு குழந்தையடன் வந்து சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்..!

    ” ஏன் கவி.. பாப்பா அடிக்கடி நைட்ல முழிச்சிட்டு அழுதுட்டே இருக்கா போருக்கு.. ?”

    ” அது அப்படித்தான்டா.. சில நாள்ள ரொம்ப தொந்தரவா இருக்கும்.”

    குழந்தை பற்றி சிறிது நேரம் பேசினார்கள். புவி எழுந்து குளிக்கப் போக.. கவியும் குழந்தையுடன் போய் விட்டாள். அவர்கள் வெளியே போனதுமே இருதயா போன் செய்தாள். சசி ஆர்மாக அவள் காலை பிக்கப் செய்து பேசினான். !!

    ” நான் கிளம்பிட்டேன். பஸ் ஏறியாச்சு..” என்றாள்.

    ” மோஸ்ட் வெல்கம்..” என்றான்.

    அவளுடன் பேசி விட்டு அவனும் பாத்ரூம் போய் குளித்து வந்து உடை மாற்றினான். அவன் உடை மாற்றிக் கொண்டிருக்க.. புவியும் குளித்து சுடிதார் அணிந்து வந்தாள்..!!

    ” எனக்கு இந்த சுடி ஓகேவா அறுவு…?” என்று அவன் பக்கத்தில் வந்து நின்று கேட்டாள்.

    அவளை தள்ளி நிறுத்தி.. ரசித்துப் பார்த்தான்.
    ” நல்ல்ருக்கு ” என்று விட்டு அவள் மார்புகளுக்கு மென்மையாக முத்தம் கொடுத்தான்.

    ” நீயும் கிளம்பிட்டியாமா. ?”

    ” இருதயா வந்துட்டு இருக்காடா. பஸ்ல வரேனு கால் பண்ணி சொன்னா.. ” அவள் இடையில் கை போட்டு வளைத்து அணைத்து உதட்டில் முத்தம் கொடுத்தான். சில நொடிகள் அமைதியாக உதடுகள் சுவைத்து விலகினர்.. !!

    புவி கிளம்பும் நேரம் சசியும் கிளம்பினான். அதற்கு முன் இருதயா எங்கே வந்து கொண்டிருக்கிறாள் என்று போன் செய்து கேட்டுக் கொண்டான். அவன் நேரத்தை கணித்து புவியை காலேஜில் விட்டு விட்டு.. திரும்பி வந்து குமுதா வீட்டில் இருதயா வரப் போவதைச் சொன்னான். குமுதா வியப்பில் விழிகளை விரித்தாள். !!

    அவன் குமுதா வீட்டில் இருந்தபோது இருதயா வந்து விட்டதாகச் சொன்னாள். பைக்கை எடுத்துக் கொண்டு ஆர்வமாகக் கிளம்பினான் சசி ….. !!!!! Pundai Nakki Edukkum Tamil Kamaveri

    – வளரும் …… !!!!!!

    Leave a Comment