இதயப் பூவும் இளமை வண்டும் – 132 (Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 132)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Pundai Kizikkum Tamil Kamaveri Kathai – புவியாழினி சொன்னதைக் கேட்டுக்கொண்டு.. போனைக் காதில் வைத்தவாறு.. மெதுவாகப் போய்.. ஒரு கையால் மண்வெட்டியை எடுத்து.. பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரை மடை மாற்றிவிட்டான் சசி.

    ”அலோ..” என்றாள் புவி ”இருக்கியா..?”

    ”ம்.. ம்ம்..! இருக்கேன் சொல்லு..?”

    ”என்ன சத்தம் அது.. வறட்.. வறட்னு..?”

    ”தண்ணி திருப்பி விடறேன்..! நீ சொல்லு..?”

    ”இதுக்கு மேல.. நான் என்ன சொல்ல..? நீதான் சொல்லனும்..?”

    ”நான் ஏற்கனவே சொன்னதுதான் புவி..!”

    ”என்ன..ப்பா..?”

    ”உன்ன மேட்டர் முடிக்கறது எனக்கு ஒரு மேட்டரே இல்ல..!!”

    ” அய்யோ.. நான் அப்படி சொல்லலப்பா..! எங்கே மறுபடி என்னை தூக்கி வீசிருவிங்களோனு ஒரு பயம்..!! என்னமோ.. இப்பெல்லாம் எனக்கு ஒரு நாள் வாழ்ந்தாலும்..அது உன்கூடத்தான் வாழனும்னு தோணுது..!! அந்த ஒரு நாளைக்கப்பறம்.. நான் டெட்டானாலும்.. ஐ டோண்ட் கேர்..! ஆனா அதுக்கு முன்ன செத்துட்டேன்..?? சான்ஸே இல்ல.. ஹண்ட்ரட் பர்சன்ட்.. நான் பேயாதான் அலைவேன்..!!”

    சத்தமாகச் சிரித்தான் சசி.
    ”ஏய்.. லூசு பக்கி.. என்ன சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிட்டிருக்க..?”

    ” அப்படியா இருக்கு.. நான் பேசறது..?”

    ”ஆமா..!!”

    ”தெரியலப்பா.. இப்பல்லாம் நான் யோசிக்கறதே இப்படித்தான் இருக்கு..!!”

    ”கண்டதையும் யோசிக்காம மனச ப்ரீயா விடு..!! ஐ லவ் யூ..!! ஓகே..??”

    ”ஐ மிஸ் யூ..!! பட்.. நா ஒன்னு கேக்கனும்..!!”

    ”என்ன.. கேளு..??”

    ”கோவிச்சிக்கக்கூடாது..??”

    ”பரவால்ல கேளு..??”

    ”நாம வெறும் லவ் மட்டும் தான் பண்ணப் போறோமா..??”

    ”ஏன்.. இப்படி ஒரு அபத்தமான கேள்வி..??”

    ”ப்ளீஸ்.. ஆன்ஸரிங் மீ ப்பா..??”

    ”நீ என்ன எதிர் பார்க்கறேனு சொல்லு..??”

    ”லவ் தாண்டி.. கொஞ்சம் ரொம்ன்ஸ்..!! என் ஆசை தப்பா..??”

    ”யாரு சொனனது..??”

    ”நீ ஏன் என்கிட்ட ரொமான்ஸே பண்ண மாட்டேங்கற..??”

    ”நீ எங்க சுத்தி.. எங்க வர..?? இப்ப உனக்கு என்ன பிரச்சினை..??”

    ”பிரச்சினைனு இல்ல..!! மனசு ரொம்பா தவிப்பா இருக்கு..!! உன்ன நெனச்சு நெனச்சு ரொம்ப ரொம்ப பீல் ஆகறேன்..!! ஆனா.. நீ என்னை அவ்ளவா கேர் பண்ணிக்கறதே இல்ல..! ஏதோ லவ் பண்றோம்ன்றதுக்காக.. என்கிட்ட கொஞ்சம் க்ளோசா இருக்க..! மத்தபடி.. உன்கிட்ட.. அந்த பழைய ஜாலி.. கலகலப்பு.. நக்கல்.. நய்யான்டி.. டபுள் மீனிங்.. ஏ ஜோக்.. இதெல்லாம் எதுமே இல்ல..!! நீ எவ்ளோ ஜாலியா இருந்தவன்.. அதெல்லாம் இப்ப இல்லாமப் போனதுக்கும் நான்தான் காரணமோன்னல்லாம் யோசிக்க தோணுது..!! இதனால என்னால படிப்புல மைண்ட காண்ஸண்ட்ரேட் பண்ண முடியல..!! நான் என்ன சொல்றேனு புரியுதா..??”

    ”புரியுது..!!”

    ”இதான் என் பிரச்சினை.. இதெல்லாம் உன்கிட்ட மனசு விட்டு பேசி.. துக்கத்த கொட்டி ஆழலாம்னா கூட.. நீ எனக்கு அந்த சான்ஸ தரவே மாட்டேங்கற..!!”

    ”என்ன பண்ணனும்னு.. எதிர் பார்க்கற புவி..??”

    ”என் மனசுல இருக்கற அத்தனை சந்தோசம்.. துக்கம்.. கோபம்.. காதல் எல்லாத்தையும் உன்கூட நான் ஷேர் பண்ணிக்கனும்..!! உன்கூட சண்டை போட்டு உன்கிட்ட அடிவாங்கி.. அழுது.. அப்பறம் உன்னை கட்டிபுடிச்சு கொஞ்சி.. உன் மடில.. ஒரு பூனைக்குட்டி மாதிரி சுருண்டு படுத்து.. குலாவனும்னெல்லாம்.. ஏகப்பட்ட பீல் வெச்சிருக்கேன் எனக்குள்ள..!!”

    ” அப்படியா..??”

    ”என்னப்பா.. அப்படியானு.. இவ்ளோ அசால்ட்டா கேக்கற..?? ஐ மிஸ் யூ.. லாட்ரா..!!”

    ”சரி.. வரேன்..! வெய்ட் பண்ணு..!!”

    ”எப்போ..?”

    ”இப்ப.. ம்..ம்ம்.. ஒரு அரைமணி நேரத்துல..!”

    ”கோபமா..??”

    ”சே.. இல்லடி செல்லம்.. உன் மனச தான கொட்ன..?”

    ” அப்றம் எனக்கு இன்னொன்னுகூட தோணும்..”

    ”என்ன..?”

    ”என் மனசு ரொம்ப இறுகி போயிருக்கு.. இப்படியே இருந்தா இன்னும் கொஞ்ச நாள்ள.. மைண்ட் டிப்ரசனாகி.. பைத்தியம் புடிச்சு.. ட்ரெஸ்ஸெல்லாம் கிழிச்சிட்டு.. அனேகமா.. காதல் பட ரேஞ்சுல.. உன் பேர சொல்லிட்டு.. ரோடோ ரோடா.. சசி.. சசினு அலைவேன்னுகூட தோணும்..!!”

    ”அடி லூசு..! நல்லாத்தான்டி இருந்த..??” சிரித்தவாறு கேட்டான் சசி.

    ”ஹ்ம்ம்..!! இப்படி என் மனசுல இருக்கறதெல்லாம் உன்கிட்ட மட்டும் கொட்டனும்னு ரொம்ப ஆசை..!! ஆனா அதுல என்ன பிரச்சினைன்னா.. கடைசில நெஜமாவே நான் ஒரு ஹிஸ்டீரியா கேசு மாதிரி… லூசாகி.. உன்ன டார்ச்சர் பண்ணி.. மறுபடியும் என்னை தூக்கி வீசிட்டு போய்ட்டேன்னா என்ன பண்றதுனெல்லாம் தோணும்..!! அதுக்குத்தான்.. உன்னோட ஒரு நாள் நான் வாழ்ந்துட்டா கூட.. நீ என்னை விட்டு போனாலும்.. எனக்குனு கொஞ்சம் சுயபுத்தி இருந்தா…”

    ”ஆ.. இருந்தா…??”

    ”நத்திங்..பா..!! சரி நீ வா..! உனக்காக இந்த புவி வெய்ட்டிங்..!!” என்றாள்.

    சில வின்டிகள் அமைதியாக இருந்தான் சசி.
    ”ஏய் லூசு..”

    ”நல்லா திட்டு..!”

    ”மனச போட்டு ரொம்ப கஷ்டப்படுத்தாதடி.. ப்ரீயா விடு..! இப்ப என்ன நாம செக்ஸ் பண்ணனுமா..??”

    ”நீ கேக்கற மாதிரி.. வெறும் செக்ஸ் மட்டுமா..??”

    ”ஹ்ஹா.. லூசு..!! சரிடி.. எவ்ளோ முடியுமோ அவ்ளோ.. ரொமான்ஸ் பண்லாம் சரியா..?? ரெண்டு பேரும் புல் செக்ஸ் மூடுக்கு போனா.. செக்ஸ் வெச்சிக்கலாம்..! சரியா..??”

    ”ம்.. ம்ம்..!! என்னை தப்பா நெனைக்கல இல்லப்பா..??”

    ”இல்ல…!!”

    ”லவ் யூ.. டா..!! கிஸ் யூ டா..!!” போனில் முத்தம் கொடுத்தாள் புவி.

    பதில் முத்தம் கொடுத்து ”பை லூசு..!!” என்றான் சசி.

    ”பை.. மா..!! சீக்கிரம் வா..!!” என கால் கட் செய்தாள் புவியாழினி..!!

    சசியின் மனசில்.. புவி வந்து உட்கார்ந்து கொள்ள.. அவள் மீது…அவனுக்கு காதல் ஊற்றெடுக்கத் தொடங்கியது..!!

    பன்னிரண்டு மணிக்கு.. வீடு போனான் சசி.! அவன் வீட்டின் முன் பைக்கை நிறுத்த.. திறந்திருந்த வீட்டில் இருந்து வெளியே வந்தாள் புவி..!!
    தலைக்கு குளித்திருந்தாள்..! முடியை முதுகில் பரப்பி.. ஆறவிட்டிருந்தாள்..!! பாவாடை தாவணி உடுத்தியிருந்தாள்..!!
    அவளது தாவணியின் இடைவெளியில்.. சிக்கென இருக்கும் அவளின் சின்னக் கனியும்.. ஜாக்கெட்டுக்குக் கீழ்… சிறுத்த இடையும் கவர்ச்சியாகத் தெரிந்தது..!!
    ”ஹாய்..!!” என மலர்ந்த முகத்துடன் அவனிடம் வந்தாள்.
    ”நான் ஏதாவது தப்பா பேசிட்டனா.?” தலைமுடியை ஒதுக்கிக் கொண்டு கேட்டாள்.

    ”ஆமா.. ரொம்ப தப்பு தப்பா பேசின.!” பைக்கைவிட்டு இறங்கிய சசி.. அவளது பட்டுக் கன்னத்தில்.. செல்லமாக ஒரு தட்டு தட்டினான்..! ”ஏன் அப்படி பேசின..?” அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு.. சாவியை எடுத்து பூட்டைத் திறந்தான்..!!

    அவன்மீது தன் மார்பு படுமாறு.. அவனை உரசிக்கொண்டு நின்றாள்.
    ”நான் ஏன் இப்படி இருக்கேனு எனக்கே தெரியல..!”

    அவன் கதவைத் திறந்து உள்ளே போனான்..!!
    அவனை இடித்துக்கொண்டு.. அவன் பின்னாலேயே போனாள் புவி..!!
    வீட்டுக்குள் போனதும்.. திரும்பி நின்று.. இடித்துக்கொண்டு பின்னாலேயே வந்தவளின் இரண்டு தோள்களிலும் கைகளை வைத்து அழுத்தினான்.!
    அவள் கண்களுக்குள் பார்த்து.. மெலிதாக புன்னகைத்தான்..!
    ”சாப்பிட்டியா..?”

    ”ம்..ம்ம்..!!” மெல்லிய உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு தலையை ஆட்டினாள் ”நீ..??”

    ”ஓ..!! ஏன் காலேஜ் போகல..??”

    ”மூடே இல்ல..!!”

    ”நீ ரொம்ப நல்லா வருவ..” அவள் முகத்தை நெருங்கி.. அவளது சின்ன மூக்கில் அவன் மூக்கைத் தேய்த்தான்.

    ”தேங்க்ஸ்…!!’ சிரித்தாள் ”உனக்கு பொண்டாட்டியா வருவனா..??”

    ”மனச ப்ரீயா விடுன்னு சொன்னேன்ல..? மன இறுக்கத்தை வளத்திட்டே போனேன்னா.. அது மன முறிவுக்குத்தான் வழி வகுக்கும்..! அது காதலுக்கும் அழகில்ல..!!”

    ” எஸ்.. யூ ஆர் ரைட்..!! ஐ ல் ட்ரை..!!” எனச் சிரித்தாள்.

    ”குட்..!!” அவளைக் கட்டிப்பிடித்தான்.!! அவளது மெண்மையான இளமைக் கனிகள் அவன் நெஞ்சில் பதிந்து.. அழுந்த.. அவள் முதுகில் கை போட்டு.. பலமாக ஒரு முறை அவளை இறுக்கி அணைத்தான்..!!
    அப்படியே அவளது மெல்லிய உதட்டில்…அவன் உதடுகளை பொருத்தி.. அழுத்தமாக முத்தம் கொடுத்தான்..!!

    அதில் கிறங்கிப் போய்.. அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு.. கண்களை மூடி நின்றாள் புவியாழினி..!!
    உதட்டு முத்தத்துக்குப் பின்..
    அவனது நெஞ்சில் தஞ்சம் புகுந்து.. அவன் மார்புக்கூட்டுக்குள் ஒடுங்கினாள்..! அவன் மார்புச்சட்டைக்கு மேல் மூக்கைத் தேய்த்தாள்..! அவளது உதடுகளை ஒற்றி எடுத்தாள்..!!

    அவளது நெற்றி வகிட்டில் தன் உதடுகளைப் பதித்தான் சசி. அவளின் முதுகைத்தடவி.. முதுகில் படர்ந்த.. கூந்தலுக்குள் கை விட்டு.. அவளது பிடறியை வருடினான்..!!
    ”ஏய் லூசு…”

    ”ம்..ம்ம்..!!” பேசக்கூட விருப்பமற்ற அவளது குரல்.. மிகவும் மெண்மையாக ஒலித்தது..!

    ”குளிச்சு ப்ரஷ்ஷா.. இருக்க..!!” அவளது கூந்தலில் இருந்து வீசிய… ஷாம்பு நறுமணமும்.. அவளது லேசான வியர்வை வாடை கலந்த.. பூவுடல் வாசமும்.. அவனுக்கு கிறக்கத்தைக் கொடுத்தது..!

    ”ம்..ம்ம்..!!”மெல்ல முகத்தை அவன் மார்பில் தேய்த்தாள்.

    ”ஐ திங்க்…”

    ”யூ திங்க்…??”

    ”இட்ஸ்.. ரைட் டைம்..!!” எனறான் சசி.

    ”எஸ்.. இட்ஸ் ரைட் டைம்..!!” என்றாள் புவி…….!!!!!! Ilampen Koothi Nakkum Tamil Kamaveri Kathai

    -வளரும்…….!!!!!!!

    Leave a Comment