இதயப் பூவும் இளமை வண்டும் – 127 (Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 127)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Pundai Thayir Edukkum Tamil Kamakathaikal – புவியின் கையை உதறிவிட்டு.. வெளியே போன.. சசி நேராகப் போய் பைக்கை எடுத்தான்.
    வாசல்கதவருகே.. புவி வந்து நிற்பது.. ரியர்வு மிரரில் தெரிந்தது.
    அவள் பக்கம்கூடத் திரும்பாமல்.. பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்..!!

    அவன் குமுதா வீட்டுக் காம்பௌண்டில் பைக்கை நுழைத்து நிறுத்தி.. இறங்கினான்.
    பைக் சத்தம் கேட்டு.. காத்து அவனது அண்ணன் வீட்டில் இருந்து வெளியே வந்தான்.

    ”வாடா.. என்ன இங்க..?” என காத்துவைக் கேட்டான் சசி.

    ”அண்ணிக்கு ஒடம்பு சரியில்லேன்னாங்க.. பாக்க வந்தேன்..” அவன் பக்கத்தில் வந்தான் காத்து.

    ” என்னாச்சு..?”

    ”காச்சல்..! ரெண்டு நாளா படுத்துட்டிருக்காங்க.. ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்.!”

    ”நீ மட்டும்தான் வந்தியா..? உன் வொய்ப் வரல..?”

    ” அவ நேத்தே வந்து பாத்துட்டு போய்ட்டா..! உங்கம்மாக்கு என்னாச்சு.. ஏதோ ஒடம்பு சரியில்லேனு கேள்விப்பட்டேன்..?”

    ”என்ன பண்றது.. வயசாகுதில்ல..?”

    ” இங்கயா இருக்காங்க இப்ப..?”

    ”ம்..ம்ம்..!”

    ”பரவால்லயா..?”

    ”ம்..ம்ம்..! நல்லா ரெஸ்ட் எடுக்கனும்..!”

    ”சரி.. நட.. பாக்கலாம்..” என்றான் காத்து.

    படியேறினார்கள்.
    ”வேலை இல்லையாடா..?”

    ”லீவ் போட்டுட்டேன்..! நீ போகலயா தோட்டத்துக்கு..?”

    ”போகனும்..! சம்ச பாத்தியா..?”

    ”அவன் வேலைக்கு போய்ருப்பான்..! இவன வேணா பாத்தேன்..! கடைல இருந்தான்..!”
    பேசிக்கொண்டே படியேறி.. குமுதா வீட்டிற்குப் போனார்கள்.

    காத்துவைப் பார்த்த குமுதா
    ”வாடா தாடிக்காரா..! எங்க அவ வரலியா.?” எனக் கேட்டாள்.

    ”அவ நேத்தே வந்துட்டு போய்ட்டாக்கா..!” சசியின் அம்மாவிடம் நலம் விசாரித்தான் காத்து.

    சசிக்கு சாப்பிடக் கொடுத்தாள் குமுதா. காத்து சாப்பிடவில்லை.
    அப்போதுதான்.. சசியின் விவாக விவகாரத்தை ஆரம்பித்து வைத்தான் காத்து.
    ” என்னக்கா.. இவனுக்கு எப்பதான் பொண்ணு பாத்து முடிவு பண்ண போறீங்க..?”

    ”பொண்ணெல்லாம்.. இருக்குடா.. அவன்தான் புடி குடுக்கவே மாட்டேங்கறான்.! நீங்களாவது அவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்கடா..! பாரு.. நீங்கள்ளாம் ஆளுக்கு ஒன்ன பெத்துட்டிங்க.. ஆனா இவன் இன்னும் இப்படி வெட்டி பையனாவே சுத்தாறானே.. நீங்கள்ளாம் சொன்னா அவன் கேக்க மாட்டானா..? கேக்கறவங்களுக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியல..!” எனப் புலம்பினாள் குமுதா.

    காத்துவைப் பார்த்து…
    ”ஏன்டா.. காலைலயே இவள இப்படி பொலம்ப வெக்கற..?” என சிரித்துக் கொண்டே கேட்டான் சசி.

    ”ம்.. பார்ரா.. என்ன சொல்றான்னு..? எனக்கு கல்யாணமாகலேன்னு நான் பொலம்பற மாதிரி பேசறான் பாரு..?” என்றாள் குமுதா.

    காத்து சிரித்தான்.
    ”நீங்க பாத்து ஓகே பண்ணுங்க்கா.. இவன நாங்க பாத்துக்கறோம்..”

    ”இப்ப பாரு.. எங்கம்மாளுக்கும் முடியறதில்ல.. இவன் ஒரு கல்யாணத்த பண்ணாத்தான்.. எங்கம்மா க்கு ரெஸ்ட் குடுக்க முடியும்..! இப்பவும் ஒன்னும் பிரச்சினை இல்ல. எல்லாம் நான் பாத்துக்கறேன்னு வெய்..! ஆனா இவனுக்குனு ஒன்னு வேண்டாமாடா..? அதது அந்தந்த காலகட்டத்துல நடந்துடனும் ரொம்ப நாள் தள்ளிப்போட்டா.. பின்னால அவன்தான் கஷ்டப்படுவான்..! அவன ஓகே பண்ணுங்க..! பொண்ணெல்லாம் ரெடியா இருக்கு.. எப்ப போனாலும் பாக்கலாம்..!!” என்றாள்.

    அப்பறம் காத்துவும் அவளுக்கு ஒத்து ஊத.. சசியும் வேறு வழியின்றி..
    ”சரி.. என்னமோ பண்ணு..” என்றான்.

    அவன் சாப்பிட்டபின்பும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு… இரண்டு பேரும் வெளியே வந்தார்கள்..!

    வெளியே வந்ததும் கேட்டான் காத்து.
    ”பாருக்கு போலாமாடா நண்பா..”

    ”ஏன்டா.. காலைலயேவா..?” என சசி கேட்டான்.

    ” இதுக்கெல்லாம் என்னடா காலைல.. சாயங்காலம்..? அடிக்கற மூடு இருந்தா போய் ஒரு கட்டிங் போட வேண்டியதுதான்..!” என்றான்.

    புவி ஏற்படுத்திவிட்ட டென்ஷன்.. வீட்டில் கல்யாணப் பேச்சு என எல்லாம்.. சேர்ந்து.. சசியையும் சரக்கடிககும் மனநிலைக்கு கொண்டு வந்திருந்தது.
    ”போலான்டா..” என்றான் ”அவன் வரானா..?”

    ”ராமுவா..?”

    ”ம்..ம்ம்..”

    ”கேட்டு பாக்கறேன்..! நீ வண்டி எடுத்துட்டு வா.! அவன்லாம் எப்ப கூப்பிட்டாலும் மாட்டேன்னு சொல்ற ஆள் இல்ல..” என்றவாறு முன்னால் போனான் காத்து.

    சசி பைக்கை எடுத்துப் போய் ராமுவின் கடை முன் நிறுத்தினான்.
    ”உள்ள வா நண்பா. .” எனக் கூப்பிட்டான் ராமு.

    சசி இறங்கிப் போனான்.
    ராமுவும் சரக்கடிக்கத் தயாராக.. இருந்தான்..!!

    ”பாருக்கே போகனுமாடா..?” எனக் கேட்டான் காத்து.

    ”ஏன்டா..?”

    ”வாங்கிட்டு.. அவுட்டர்ல எங்காவது போலாமே..?”

    ”சரி.. எங்க போறது..?”

    ”ஆத்துக்கு போலான்டா.. சரக்கடிச்சிட்டு ஆத்துல ஆட்டம் போட்டு ரொம்ப நாள் ஆச்சு..” என்றான் ராமு.

    ”எந்த ஆத்துக்கு. .?”

    ”நம்ம ஆத்துக்குத்தான்டா.. பவானி ஆத்துக்கு..”

    ”அட.. அதில்ல.. எந்த ஏரியா..?”

    ”தேக்கம்பட்டி ஏரியா போலாமா.. பத்ரகாளியம்மன் கோயிலுக்கு மேல..? யானை முகாம்லாம் இப்ப ரொம்ப ஃப்ரியாதான் இருக்கு..?” என்றான் ராமு.

    அந்த இடமே அவர்களுக்கு ஓகே ஆனது.!

    ”என்ன போலீஸ்காரனுக இருந்தாலும் இருப்பானுக..” என்றான் காத்து.

    ”இருந்தாலும் ஒன்னும் பிரச்சினை இல்லடா..! அவங்க பப்ளிக்கா வெச்சு விக்கறாங்க..! நாம மறைவா போய் குடிக்கறோம்..!!” என்றான் சசி.

    மூவரும் சரக்கு.. இத்யாதிகள் எல்லாம் வாங்கிக் கொண்டு தேக்கம்பட்டி ஏரியாவுக்குப் போனார்கள்.
    அமாவாசை என்பதால் வனபத்ரகாளியம்மன் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    யானை நலவாழ்வு முகாம் ஏரியாவும் மக்கள் கூட்டத்தில் நிறைந்திருக்க.. அதற்கு மேலே போய்.. ஆற்றுக்குப் போய் மர நிழல் பார்த்து உட்கார்ந்து கொண்டு.. பார்ட்டியை ஆரம்பித்தனர்..!!

    ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இயற்கைச் சூழல்.. மிகவும் அமைதியாக இருக்க.. சரக்கடிப்பது மிகவும் பிடித்திருந்தது..!!

    சரக்கடிப்பதும்.. ஆற்றில் இறங்கி ஆடுவதுமாக.. அன்று மாலைவரை அங்கேயே கழிந்தது.
    அங்கிருந்து கிளம்பும் போதே.. அடித்த சரக்கு அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
    ‘தலைவலி.’
    அதைப் போக்க.. மறுபடியும்.. திரும்பி வந்து பாருக்குப் போய்.. ஒரு ஆப் வாங்கி மூவரும் குடித்துவிட்டு வீடு போனார்கள்..!!

    குமுதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு சசி.. அவன் வீட்டுக்குப் போனபோது.. இரவு பத்தரை மணியாகிவிட்டது.
    புவியின் அம்மா வாசற்படியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.!
    வீட்டில் லைட் எரிந்து கொண்டிருக்க.. டிவி சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது

    ”இப்பதான் வரயா..?” எனக் கேட்டாள் புவியின் அம்மா.

    ” ஆமாக்கா.. ஏன் வாசப்படில உக்காந்துட்டிங்க..?”

    ” இப்பதான் சாப்பிட்டேன்.. ஒரு கொஞ்ச நேரம் உக்காரலாம்னு..! நீ சாப்பிட்டியா..?”

    ”சாப்பிட்டேன்க்கா..”

    ”அம்மாக்கு எப்படி இருக்கு..?”

    ”இப்ப நல்லாதான் இருக்கு.. ஒன்னும் பிரச்சினை இல்ல..” என்றான்.

    ”கவி ஏதாவது போன் பண்ணாளாக்கா..?”

    ”எட்டு மணிக்கு என்னமோ பண்ணா சசி..”

    ”புவி..?” எனக் கேட்டான்.

    ”டி வி பாத்துட்டு படுத்திட்டிருக்கா..” என்றாள்.

    சாவியை எடுத்து பூட்டைத் திறந்தான் சசி.
    புவியின் அம்மாவும் எழுந்தாள்.
    ”தூங்கலாம் சசி..”

    ”சரிக்கா.. குட்நைட்..” என்றான்.

    அவளுக்கு குட்நைட் சொன்னதற்காகச் சிரித்தவிட்டு பாத்ரூம் போனாள்.

    சசி உள்ளே போய்.. பேண்ட்.. சர்ட்டைக் கழற்றிவிட்டு லுங்கியை எடுத்துக் கட்ட…
    உள்ளே வந்தாள் புவியாழினி..!!
    அவனைப் பார்க்காமல்.. அவள் பாட்டுக்கு வந்து சேரில் உட்கார்ந்தாள்..!!

    அவனும் பேசவில்லை..!
    அவளும் பேசவில்லை..!!
    கட்டிலில் சாய்ந்து படுத்தான் சசி.

    ”சாப்பிட்டிங்களா..?” என மெதுவாகக் கேட்டாள் புவி.

    அவன் பதில் சொல்லவில்லை. கண்களை மூடினான்.!

    ”ஏதாவது வேனுமா..?” என்று கேட்டாள்.

    அதற்கும் அவன் பதில் சொல்லாமல் இருக்க.. ஒரு பெருமூச்சுவிட்டு..
    ”குட்நைட்..” எனச் சொல்லிவிட்டு சட்டென எழுந்து வெளியே போனாள்……!!!!!! Koothi Thayir Edukkum Tamil Kamakathaikal

    -வளரும்…..!!!!!!

    Leave a Comment