இதயப் பூவும் இளமை வண்டும் – 123 (Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 123)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Idhu Mulai Amukkum Tamil Kamakathaikal – சசியின்.. உள்ளங்கைக்குள் அகப்பட்ட.. புவியாழினியின் மிருதுவான.. பருவப் பூப்பந்துகளை.. அவன் மெதுவாகப் பிசைந்து கொடுக்க..எதிர்க்கத் திராணியற்று.. அவனது பிடிக்குள் அடங்கி.. அமைதியாக நின்றிருந்தாள்.

    சசியின் வியப்பு.. எல்லை மீறியது.
    எப்போதும் இது போண்ற.. அவளது உணர்ச்சி மிகுந்த பகுதிகளில்.. அவன் கை பட்டால்.. துள்ளிக் குதித்து ஓடக்கூடியவள்..
    இப்போது அப்படி எதுவும் செய்யமால்.. விட்டுக் கொடுத்து நின்றிருப்பது.. அவனை வியப்பில் ஆழ்த்தவே செய்தது.!
    கைகள்.. அவள் மார்பில் விளையாட…
    அவனுக்கு புறம் காட்டி நின்றவளின் பிடறியில் உதடுகளால் கோலமிட்டான் சசி.
    ”ஏய்..”

    ”ம்..ம்ம்..?”

    ”அசையாம நிக்கற..?”

    ”என்ன பண்ணனும்..?”

    ”இங்க தொட்டா.. புள்ளி மான் மாதிரி துள்ளிக்குதிப்பியே..?”

    ”துள்ளிக்குதிக்கனுமா..?” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவள்.. அவனைக் கேட்டாள்.

    ”நீ.. ரொம்பத்தான் தேறிட்ட..”

    ” ஏன்.. நீங்க தேறல..?” அவளது கேள்வி.. அவனைச் சீண்டியது.
    ஆனால் அந்த ரீதியில் பேசினால்.. அது மனச்சங்கடத்தில் போய் முடியும்.

    ”காய் நல்லா முத்திருச்சு..” எனப் பேச்சை மாற்றி.. அவளது மெண்மைப் புடைப்பைக் கசக்கினான்.

    ”சரி.. விடு..” மெதுவாக அவன் கையைப் பிடித்தாள் ”எனக்கு டைம் ஆகுது..! நான் காலேஜ் போகனும்..”

    ” ம்..ம்ம்..!!” அவளை நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கி.. அணைத்தான்.

    ”ஹ்ஹ்ம்ம்..!!” மெதுவாகச் சிணுங்கினாள் ”என்ன.. இது.. இப்படி..?”

    ”உன்ன.. இப்படியே.. நசுக்கி.. கொல்லனும் போலருக்கு..”

    ”கொன்று..!!” உடனே சொன்னாள் ”சத்தியமா.. எனக்கு.. இப்பெல்லாம் வாழவே.. பிடிக்கல..! என்னை.. நீ என்ன பண்ண நெனைக்கறியோ.. அத பண்ணிட்டு.. லாஸ்ட்டா.. உன் கையாலயே.. என்னை கொன்று.! என் பாவமாவது தீரும்..!!” எனச் சொன்ன அவள் குரலில்.. நிச்சயமாக வேதணை வெளிப்பட்டது.

    அதைக் கேட்டதும்.. சட்டென அவன்.. இருக்கம் தளர்த்தினான்.
    ”ஏய்.. என்ன.. இப்ப..?”

    ”நா பொய் சொல்லல..! அம்மா மேல சத்தியமா..! என்னை கொன்று.. நான் செத்தர்றேன்..!”

    ”ஏய்.. ச்சீ… லூசு..”

    ”முடியல.. தெரியுமா..?” எனக் கேட்ட.. அவள் குரல் உடைந்தது.

    அவளை மெதுவாக.. தன் பக்கம் திருப்பினான் சசி.
    அவள் கண்களில் நீர் கோர்த்திருக்க.. அவளது உதடுகளை.. வாய்க்குள் இழுத்து.. அழுந்தக் கடித்துக் கொண்டிருந்தாள்.

    சசியின் உள்ளம் கரைந்தது. அவளது கன்னத்தில் தட்டினான்.
    ”ஏய்.. என்ன பேசற.. நீ..? லூசாட்ட.. ஒளறிட்டு…”

    ”வெளில.. என்னை பாத்து.. நான் ஜாலியா.. இருக்கேனு நெனைக்காதிங்க..! உள்ளுக்குள்ள.. ஒவ்வொரு நிமிசமும்.. செத்துட்டிருக்கேன்..! எனக்கு உங்க மேலல்லாம் எந்த கோபமும் இல்ல..! ஆனா.. எனக்கு.. எப்படா.. சாவு வரும்னு இருக்கு..!!” எனச் சொன்ன.. அவள் கண்களிலிருந்து வெளி வந்த கண்ணீர்.. அவள் கன்னங்களில் வழிந்தது.

    அவள் கண்ணீரைத் துடைத்தான் சசி.
    ”ஏய்.. ரிலாக்ஸ்..! ரிலாக்ஸ்..!!” அவளை இழுத்து.. நெஞ்சில் சேர்த்து அணைத்தான்.

    அவனை ஒருமுறை.. நெஞ்சில் இருக்கி அணைத்தாள் புவியாழினி.
    ”ஐ மிஸ்.. யூ.. லாட்..!!”

    அவள் மீது.. அவனுக்கிருந்த கோபம்.. வன்மம் எல்லாம்.. சட்டென ஒரு நொடியில் காணாமல் போய்விட்டது போலிருந்தது.
    அவளது இந்த நிமிட.. உணர்ச்சிப் பெருக்கைக் கண்டு.. அவன் உள்ளம் கரைந்து போனது.!

    ”ஓகே.. ஓகே..! ரிலாக்ஸ்..! ரிலாக்ஸ்..!!” என அவள் கன்னங்களை அழுந்தத் துடைத்து.. அவளை சற்று முன்னால் நகர்த்தி நிறுத்தினான்.

    ‘சர்ர்ர்’ ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் புவி.
    ”ப்ளீஸ்.. என் பீலிங்க்ஸை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க..”

    ”சரி.. சரி..! கெட் ரெடி..! காலேஜ் போகனுமில்ல..?”

    ”பரவால்ல.. லீவ் போட்டுக்கறேன்..” என கன்னங்களை அழுந்தத் துடைத்தாள்.

    ”ஏன்..?”

    ”எனக்கு.. மனசே செரியில்ல..”

    ”லீவ் போட்டா.. மனசு.. சரியாகிருமா..?”

    ”தெரியல..” தலை குனிந்து சொன்னாள்.

    அவளது முகவாயைப் பிடித்து.. அவள் முகத்தை நிமிர்த்தினான்.
    அவள் கண்களைப் பார்த்தவாறு.. மெதுவாகப் புன்னகைத்தான்.
    ”போ.. போய் குளிச்சிட்டு வா..! காலேஜ்ல போய் உன் பிரெண்ட்ஸ பாரு.. ஜாலியா பேசி சிரி..! இப்படி.. தேவையில்லாதத நெனச்சு பீல் பண்ணிட்டு இருக்காதே.. ம்..?”

    அவனைப் பார்த்துக்கொண்டே பெருமூச்செறிந்தாள்.
    ”நா லீவ்.. போட வேண்டாமா..?”

    ”லீவ் போட்டு..?”

    ”எங்காவது.. போலாம்..”

    ”ஹேய்..!!” அவள் கன்னத்தில் தட்டினான் ”எனக்கு வேலை இருக்கு..!”

    அவள் பேசாமல் நின்றிருந்தாள்.
    அவன் நினைத்தால்.. அவளுடன் சுற்றப் போகலாம்.. ஆனால்.. சசி அதை விரும்பவில்லை. !!

    ”நான் இருந்தா.. நீ கெளம்ப மாட்ட..! சீக்கிரம் குளிச்சிட்டு கெளம்பு..! ஈவினிங் பாக்கலாம்..!” என செல்லமாக அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு.. திரும்பி வெளியில் போய்விட்டான் சசி..!!
    அவன்.. அவளைப் புறக்கணித்துவிட்டுப் போவது போல் தோண்றினாலும்.. அவனது உள்ளம் என்னவோ.. உடைந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது..!!

    அவனது உடல்.. பொருள்.. ஆவி.. அனைத்திலும்..எந்த நேரத்திலும் அதிர் வேட்டை உண்டாக்கக்கூடியவள்.. இவள்..!
    இவளது காதலுக்கா.. அவன் ஏங்கிய போது.. காலால் எட்டி உதைத்துப் புறக்கணித்துப் போனவள்..!!
    ஆனால் இப்போது…?
    நிலைமை தலைகீழ்.. அவனது காதலுக்காக.. அவள் ஏங்கித் தவிக்கிறாள்..!
    ஆனால்… அவளுக்கான காதலைக் கொடுக்கும் நிலையில்தான் சசி இல்லை..!!

    இரவு..!!
    ”அவளை இப்பெல்லாம் நான் நெனைக்கறதுகூட இல்லடா..” என்றான் ராமு.

    இடம் பார்..!! நண்பர்கள் நான்கு பேரும்.. ஒரு மேஜையில் ரவுண்டு கட்டி உட்கார்ந்து.. சரக்கடித்துக் கொண்டிருந்தார்கள்.

    கல்லையைக் கொறித்தவாறு காத்து கேட்டான்.
    ”எவளடா..?”

    சசியைப் பார்த்தான் ராமு. கண்கள் போதையில் மிதக்க..
    ”சுத்தமா மறந்தே போயிட்டேன். எப்படி இருக்கா.. சசி..?”

    ”யாரு..?” சசி கேட்க…

    ”அவதான்..! புவி..?” என்றான்.

    சசியின் நெஞ்சில் சட்டென ஒரு வலி வந்து போனது. அந்த வலி.. அவனது கண்களில்.. ஒரு நிமிடம் சீற்றமாக வந்தது.
    காத்துவும்.. சம்சுவும்.. சசியைப் பார்க்க.. மிகவும் சிரமப்பட்டு.. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான் சசி.
    ”தெரியல..” என்றான்.

    ” ஏன்.. அவள.. பாக்கறதே இல்லையா..?”

    பிராண்டியை எடுத்து.. டம்ளரில் வார்த்தான் சசி.
    அவனது மனநிலையைப் புரிந்துகொண்ட காத்து.. சட்டென சம்சுவின் காலை மிதித்துவிட்டுக் கேட்டான்.
    ”அவங்கக்காளுக்கு.. கல்யாணமாகிருச்சு.. இல்லடா..?”

    சசி பிராண்டியுடன் தண்ணீர் கலக்க…

    ராமு ”கவிதாயினிடா..” என்றான்.

    சம்சு ”அது என்ன லவ் மேரேஜா.?”

    ”அரேஞ்சுடுதான்டா..” ராமுவே பேசினான் ”ஆனா.. சும்மா சொல்லக்கூடாதுடா.. புவி இருக்காளே.. அவள மாதிரி ஒரு.. சூப்பர் பீசு.. என் லைப்ல கெடைச்சுது.. ரொம்ப பெரிய விசயன்டா.! அவள என்னால சாகறவரை மறக்கவே முடியாதுடா..” போதையில் ராமு மனம் திறந்து பேசத் தொடங்க…

    பிராண்டியை எடுத்து.. கடகடவெனக் குடித்தான் சசி.

    ராமு ”அவளை நான்தான்டா மிஸ் பண்ணிட்டேன்..! மிஸ்டேக்னு பாத்தா.. அது என் சைடுதான்டா..! மத்தபடி அவ பக்கம்லாம்.. ஒரு மிஸ்டேக்கும் இல்ல..”

    சம்சு ”அப்றம்.. ஏன்டா.. அத கழட்டி விட்ட..?”

    ”என்னை என்னடா பண்ண சொல்ற.. அவளுக்கு சின்ன வயசு. அப்பதான் டுவல்த் படிச்சிட்டிருந்தா.. அப்ப மேரேஜ் பண்றதும் சாத்தியமில்லாத ஒன்னா இருந்துச்சு..! அந்த நேரத்துலனு பாத்து.. எங்க வீட்ல.. என் பொண்டாட்டியை பாத்து.. முடிவு பண்ணிட்டாங்க..! அப்ப.. எனக்கு அதத்தவற வேற வழி தெரியலடா..”

    சசி மிகவும் கடுப்பாகிவிட்டான்.
    காத்துவைப் பார்த்துக் குரல் உயர்த்திக் கேட்டான்.
    ”சினிமா போலாமாடா..?”

    டைம் பார்த்த காத்து..
    ”செகண்ட் ஷோ..வா..?”

    ”இந்த நேரத்துல போட்டா.. அதுக்கு பேரு.. செகண்ட் ஷோ.. தான்டா..! பர்ஸ்ட் ஷோ னு சொல்ல… அது என்ன…” எனச் சிரித்தவாறு சொன்ன சம்சுவை இடை மறித்துச் சொன்னான் ராமு..!
    ”நம்ம.. நண்பனுக்காக போலான்டா..”

    ‘யார்ரா.. நண்பன்..?’ என ராமுவின் சட்டையைப் பிடித்து.. காது காதாக அறைய வேண்டும் போலிருந்தது சசிக்கு. ஆனால்.. அவன் அப்படிச் செய்பவன் அல்ல..!

    காத்து ”லேட்டா போனா.. என் பொண்டாட்டி.. ஒரு பக்கம் என்னை ஏறுவாடா.. சனியன் புடிச்சவ.! நான் போறவரை தூங்கியும் தொலைய மாட்டா..! எப்ப வருவேன்.. எப்படி சண்டைய ஆரம்பிக்கலாம்னு.. சம்மணங்கால் போட்டு உக்காந்து யோசிச்சிட்டிருப்பா..” எனப் புலம்ப…

    ”போனா.. எல்லாரும் போலாம்..! இல்லேன்னா வேண்டாம் விடுங்கடா..” என்றான் சசி.

    ராமு ”பொண்டாட்டிகன்னா அப்படிதான்டா இருப்பாளுக..! அத நாம என்ன புதுசாவா பாக்கறோம் ? இல்ல.. ஏதாவது மாறிடத்தான் போகுதா..? அது கெடக்குது விடுடா.. நாமெல்லாம் ஒன்னா சினிமா போய் வருசக்கணக்காச்சு.. இன்னிக்கு போறோம்..! தியேட்டர்ல போய் அரை படமாவது பாக்கறோம்..! இதுக்கு எவன் மறுத்தாலும்.. அவனை நான் போக விட மாட்டேன்..!!” எனச் சொல்ல….
    அனைவரும் சினிமா போவதற்கு ஒப்புக்கொண்டனர்..!!

    அதன் பிறகு.. புவியைப் பற்றிய பேச்சும் எழவில்லை…
    தியேட்டர் போனபோது.. மிதமிஞ்சிய போதையில் இருப்பதை உணர்ந்தான் சசி.!
    சேரில் உட்கார்ந்த.. ஐந்தாவது நிமிடம்.. அவன் கண்கள் சொருகி.. அவனது அனுமதி இல்லாமலே.. மூடிக்கொண்டது….!!!!! Mulai Kasakkum Tamil Kamakathaikal

    -வளரும்……!!!!!!