சினிக்கூத்து – 2 (Tamil Hot Sex Stories - Cinekoothu 2)

Tamil Hot Sex Stories – வனஜாவின் வண்ணக்கோலங்கள்.

அன்று இரவு மனி பதினொன்று அடித்தது. ஊட்டிக்குளிரில் அனைவரும் உறங்கப்போயிருப்பார்கள். ஓட்டல் ரூம்களில் என் யூனிட் அதிமேதாவிகளும் தூங்கியிருப்பார்கள் என நினைத்தேன். நானோ ஓட்டலின் வேக்கில்பார்க்கில் காருக்குள் சுருண்டேன். இன்ரு நானும் ஒரு இயக்குனர் ஆகிவிட்டேன். ஏதோ ஒன்றைத் தொட்டுவிட்ட மனநிறைவுடன் சினிமாக் கனவு நிஜமாகிவிட்டது என்ற சந்தோசத்தில் கண்ணயர்ந்த நேரம் கதவில் கார்க்கதவின் கண்ணாடியில் யாரோ தட்டினார்கள். குளிரின் காரணமாக கண்ணாடியின் உள்ளே படித்திருந்த புகாரை துடைத்து விட்டு யாரென்று பார்த்தேன். அட நம்ம நடராஜன் சார். கதவைத் திறந்தேன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : karthik-fire

4

‘என்ன சார்! இந்த நேரத்தில வந்திருக்கீங்க. எங்காவது போகனுமா’

‘இல்லைப்பா, நீமட்டும்தான் போகனும்’

சொன்ன நடராஜன் சார் முகத்தில் ஏதோ ஒரு வேதனையின் சாயல்.

‘எங்கே சார்’

‘நீ தங்கியிருக்கும் லாட்ஜுக்கு போகனும். அங்கே வனஜான்னு ஒரு துணை நடிகை இருக்கா. அவளை இங்கே கூட்டிட்டு வரணும்’

ஒன்னுமே புரியலை எனக்கு. அவளை ஏன் இந்த நேரத்தில் இங்கே கூட்டிக்கொண்டு வரனும். அவளுக்கு இங்கே என்ன வேலை. அங்கே இருப்பது எல்லாம் டான்ஸ்ர்ஸ என்றுதானே சொன்னார்கள். இவ்வாறு பலதரப்பட்ட கேள்விகளை எனக்குள் கேட்டபடி சாரின் முகத்தைப் பார்த்தேன்.

‘என்னப்பா செய்யுறது. இவனுக சினிமாவுக்கு சம்பாதிக்க மட்டும் வரவில்லை. ரகம் ரகமாக பொண்ணுகளை அனுபவிக்கவும் வாராங்க. இவனுகளுக்கு நாம மாமா வேலை பார்க்க வேண்டியிருக்கு. எல்லாம் நம்ம தலைவிதி’

அவரது தலைவிதியை நினைத்து அவர் நொந்துகொள்வது அவர் கண்களில் தெரிந்தது.

அவரே தொடர்ந்தார்.

‘இவங்க ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு அந்தப்பொண்ணைக் கொண்டு வாப்பான்னு ஈசியாகச் சொல்லிவிடுவாங்க. நாம அந்தப்பொண்ணிடம் பேசி அவளை சப்பதிக்க வைக்க ஒரு மாமா லெவலில் பேரம் பேசவேண்டியிருக்கு.’

‘ஏன் சார். முடியாதுன்னு சொல்லவேண்டியதுதானே சார்’

‘சொல்லிடலாம். ஆனால் அதையே சாக்காக வைத்து ஷூட்டிங்கை தாமதப்படுத்துவாங்க. கன்னாபின்னா என்று செலவு வைப்பாங்க. வீட்டை வித்து, பொண்டாட்டி ஜுவல்ஸை அடகு வைத்து போதாததுக்கு வட்டிக்கு கடனை பணத்தை முதலீடு செய்துவிட்டு படபடப்புடன் காத்திருக்கும் புரடியூசர் நிலைமையை யோசித்துப்பார் தம்பி. என்னை நம்பி அவர் வீட்டில் இருக்கார். அவரை நட்டப்பட விடலாமா? அவருக்காகத்தான் இழ்தக்கன்றாவியை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. சரி சரி போய் அவளைக்கூட்டிக்கொண்டு வா’

‘சார்! அவள் ரெடியாக இருப்பாளா சார்’

‘நான் அவளிடம் போனில் பேசிட்டேன். நீ போய் ஹார்ன் அடிச்சதுமே வருவாள்’

காரை எடுத்துக்கொண்டு லாட்ஜுக்குப் போனேன். லாட்ஜின் வாசலை அடைந்ததும் வனஜா காரில் ஏறிக்கொண்டாள். கார் சிறிது தூரம் போனதும் மெதுவாகப் பேசத்தொடங்கினேன்.

‘நீங்க டான்ஸர்தானே. ஆனால் நடராஜன்சார் உங்களை துணை நடிகைஎன்று சொன்னாரே’

‘டான்ஸர்தான். அனால் இந்தப்படத்தில் ஹீரோயினியின் பிரன்டாக நடிக்கின்றேன். அதற்குரிய அச்சாரம்தான் இன்றைய இந்த விசிட். சினிமாவில் ஒன்றைப் பெறுவதுக்கு ஒன்றை இழந்தே ஆகவேண்டும். கிவ் அன்ட் டேக் பாலிசி இங்கே அதிகம். சினிமாவில் ஆணானாலும் பெண்ணானாலும் இப்படித்தான். ஆண்கள் காசு கொடுப்பாங்க. என்ன்னைப்போன்றவர்களுக்கு கொடுப்பதுக்கு இருப்பது உடம்பு மட்டும்தான்.துணை நடிகை என்ற ஒரு பதவியைப் பெறுவதுக்காக இன்றைக்கு என் உடம்பைக் கொடுக்கின்றேன். இது சினிமாவின் எழுதப்படாத விதி, இதுதான் எங்க தலைவிதியும் கூட’

அவளுடன் பேசியவாறு ஓட்டலை அடைந்தோம். நடராஜன் சார் வாசலில் வந்து விஐபியை அழைத்துச் செல்வதுபோல அழைத்துச்சென்றார்.

போகும்போது ‘இவளை திரும்பக் கொண்டுபோய் விடனும்’ என்று சொல்லி விட்டுப்போனார். அவள் திரும்பி வருவதுக்குள் அவளைப் பற்றிச் சொல்லிவிடுகின்றேன்.

5

வட்டமான நல்ல களையான முகம். அதில் ஒரு இளைமைத்துள்ளல் இருக்கும். கூரான மூக்கு. சிறிய ஆனால் அழகான வாய். செவ்விதழ்கள் ஒவ்வொன்ற்ம் சாயம் பூசாமலே சிவந்திருந்துக்கும். தாராளாமான மனசு. பொதுவாக கேரள குட்டிகளுக்குத்தான் தாராளமான மார்பு இருக்கும் என்று சொல்வாங்க. கேரளப்பொண்ணுகள் போன்று தேவதைபோல இருப்பாள். இவளுக்கு பிரம்மன் மார்பை மட்டுமல்லாது எல்லாவற்றையுமே தாராளமாகப் படைத்து விட்டான். மார்பு, குண்டி, தொடை எல்லாமே தாராளாமாகப் படைத்த பிரம்மன் இடையை மட்டும் சின்னதாகப் படைத்து விட்டான். சினிமா ஹீரோஜினிகளை விட அழகில் உயர்ந்திருந்தாள். கையில்லாத ஜாக்கட்டுடன் மெல்லிய புடவை அணிந்திருந்தாள். மாராப்பைத் தாண்டி அவள் கொங்கைகளின் அழகு அப்பட்டமாகத் தெரிந்தது. அவளைப் பார்த்தால் செத்த பிணம் கூட வாயைப்பிளக்கும். அவள் நடந்து செல்லும்போது அவள் குண்டிக்கோளங்கள் இரண்டும் போட்ட ஆட்டத்தால் என் தம்பி ஆட்டம் போடத் தொடங்கிவிட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்னைக்கு நம்ம ஹிரோவுக்கு நல்ல வேட்டைதான். அவனோ கல்யாணம் ஆகாத கட்டிளம் காளை. இவளும் கைபடாத பருவ மங்கை. இருவரும் சேர்ந்த்தால்……… அந்த நினைப்பே எனக்குள் ஒரு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. ஊட்டிக்குளிரையும் பொருட்படுத்தாது காரை விட்டு வெளியே வந்து இருட்டில் கையடித்துக்கொண்டேன். ஒரு மணித்தியாலம் கழிந்து விட்ட நிலையில் கசங்கிப்போன ரொஜா மலராக வனஜா திரும்பி வந்தாள்.

தளர் நடை நடந்து காருக்குள் ஏறிக்கொண்டாள். களைப்பாக காரின் பின்சீட்டில் சாய்ந்துகொண்டாள். தலை கலைந்திருந்தது. போகும்போது தலையிலிருந்த மல்லிப்பூவை இப்போது காணவில்லை. முகத்தில் ஒரு விதமான சோர்வு இருந்தாலும் அதே இளமைத் துள்ளல் ஓரமாக இருந்தது. அவள் கழுத்தில் ஏற்பட்டிருந்த நகக் கீறல் காரின் கூரை வெளிச்சத்தில் தெரிந்தது. கழுத்திலேயே இப்படிக் கீறல் இருந்தால் முலைகளில் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

‘நீங்க கேரளாவா’ பேச்சைத் தொடங்கினேன்.

‘இல்லை. ஏன் கேட்கிறீங்க’

‘உங்களைப் பார்த்தால் கேரளா மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்’
சிரித்தாள். அதன் அர்த்தம் அடுத்து அவள் கேட்ட கேள்வியின் பின்னர் புரிந்தது.

‘என் மார்பு ரொம்பப் பெரிசாக இருக்கிறதாலதானே அப்படிக்கேட்டீங்க?’
அவள் பிராங்காக கேட்டதும் என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. மௌனமாக இருந்தேன்.

‘எல்லோருமே என்னை கேரளாவா என்றுதான் கேட்பார்கள். ஆனால் நான் சுத்தத் தமிழச்சியேதான். ஆமா…. இப்போ ஏதாவது மருந்துக்கடை திறந்திருக்குமா? பெயின் கில்லர் மாத்திரை வாங்கனும். உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்குது. மனுசனா இவன். நாய் ஜாதி. எலும்புத்துண்டை நாய் கடிப்பது போல உடம்பெல்லாம் கடித்து வைத்துவிட்டான். அவன் ஆத்தாட்ட எப்படித்தான் பால் குடிச்சானோ. மார்பைக் கடித்து குதறிவிட்டான். இவ்வளவு வெறி பிடித்தவன் நகத்தையாவது வெட்டி இருக்கலாம். பெண்ணுறுப்பு முழுவதும் நகத்தால் கீறிப் புண்ணாக்கி விட்டான். இந்த வயசிலும் பிச்செடுத்துட்டுது கிழம்’

எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. உள்ள நடந்ததை இதுக்கு மேல் ஒரு பொண்ணால் சொல்ல முடியாது. அது மட்டுமல்லாது ஹீரோவுக்கு எப்படியும் வயது இருபத்தைந்துதான் இருக்கு. இவளோ கிழம் என்று சொல்லுகின்றாள். அப்போ இவள் ஹீரோவுடன் படுக்கவில்லை. அப்படியானால்……… நடராஜன் சார். அவருக்கு வயது நாற்பது இருக்கும். அவரா? என்னால் நம்ப முடியவில்லை. எவ்வளவு நல்ல மனுஷன் என்று நினைத்தேன். சீ… யாரையும் நம்ப முடியவில்லை.எனது மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாத அவள் அடுத்த குண்டையும் போட்டாள்.

‘இவ்வளவும் செய்துவிட்டு நாளைக்கு ஒன்றுமே தெரியாதமாதிரி ஸ்பாட்டில் இருக்கும். அசதியில் ஏதாவது சொதப்பினால் அதுக்கு வேறு திட்டும்’

இவள் சொதப்பினால் நடராஜன் சார் ஏன் திட்ட வேண்டும். அவர் என்ன டைரக்டரா. புரடக்சன் மானேஜர்தானே. ஒண்ணுமே புரியலை. அவள் தொடர்ந்தாள்.

‘அவன் பொண்ணையும் விட்டு வைச்சிருக்க மாட்டான் என்றுதான் நினைக்கின்றேன்’
பொண்ணா? நடராஜன் சாருக்கா? இல்லையே. அவருக்கு இரண்டு பையங்கதானே. இப்படிக் குழப்புறாளே. யாருடன் படுத்தே என்று கேட்டுவிடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு வாயைத்திறந்தேன்.

‘ஏதோ பிரபல்யமான டைரக்டராச்சே. இந்தாளு அறிமுகம் என்றால் சினிமாவில் ஒரு மரியாதை இருக்குமே என்பதால் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டேன்’ அவளே என் சந்தேகத்தைத் தீர்த்தாள்.

6

எனக்குத் தலையை சுத்திக்கொண்டு வந்தது. காரோட்ட முடியவில்லை. நல்ல வேளையாக மருந்துக்கடை ஒன்று திறந்திருக்க காரை நிறுத்தினேன். மருந்துக்கடைக்காரனிடம் மாத்திரையை கேட்டுவிட்டு காத்திருந்தேன். பார்ப்பத்துக்கு பக்திப்பழம் போல இருக்கும் அவரா? அவரை பார்த்தால் ஒரு கண்ணியமான நபர் என்றுதான் நினைக்கத் தோன்றும். திரை உலகில் அவரை எல்லோரும் அப்படித்தான் நினைத்தார்கள். சினிமாவில் நடிக்க மறுக்கும் தமிழ் பொண்ணுகள் கூட அவரது படத்தில் நடிப்பதுக்கு மறுப்புச்சொல்வதில்லை. அவரது படங்களில் பெண்மையைப் போற்றுவார். அப்படிப்பட்டவர் இப்படி என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பெயின் கில்லர் வாங்கிக்கொண்டு காருக்கு வந்து என் சந்தேஎகத்தை அவளிடம் கேட்டேன்.

‘பொதுவாக நம்ம டைரக்டரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உள்ளது. அவர்கூடப்படுத்தேன் என்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை’

‘ஆமாய்யா. யார்தான் நம்புவாங்க. அவர் நடவடிக்கை அப்படி. என்னை மாதிரி துணைநடிகைகள், டான்ஸர்களுடன் கூத்தடித்தால் எப்படி வெளியே தெரியவரும். ஹீரோயின்கள் கூடக் கூத்தடிச்சால் எல்லோருக்கும் தெரியும். அந்தாளுதான் ஹீரோயினே கூப்பிட்டாலும் போறதில்லையே. பத்திரிக்கைக்காரங்க கண்ணுகள் எங்க மேல இருக்காது என்று தெரிந்துதானே எங்களை கூப்பிடுறாரு’

இதுக்கு மேல் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. கார் நாம் தங்கி இருந்த லாட்ஜை சென்றடைந்தது. அவள் தனது அறைக்குச் சென்றாள். அவளுக்கு மட்டும் தனி அறை ஒதுக்கியதன் நோக்கம் இப்போது புரிந்தது. நான் அறைக்குச் செல்ல விரும்பவில்லை . டைரக்டரின் லீலையைக் கேள்விப்பட்டதிலிருந்து எனது மனம் ஒரு நிலையில் இல்லை. அவர் மேல் நான் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை வெறும் கண்ணாடிமாளிகையைப் போல உடைந்து சுக்கு நூறாகி விட்டது. எனது புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்தும் நோக்கில் சிகரட்டுடன் மொட்டை மாடிக்குப் படிகளில் ஏறினேன். இவளைப்போன்ற துணைநடிகைகள் சினிமாவில் சீரளிவதை நினைத்து மனம் வருந்தியவாறு மொட்டை மாடியை அடைந்தேன். அங்கே…………… Chinna Pen Mulai AMukkum Tamil Hot Sex Stories
தொடரும்

Leave a Comment