இதயப் பூவும் இளமை வண்டும் – 190 (Sex Stories In Tamil - Idhayapoovum Ilamaivandum 190)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    Koothi Nakki Edukkum Sex Stories In Tamil – மதிய உணவை முடித்துக் கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்த பின்தான் மொபைலை எடுத்துப் பார்த்தான் சசி. மெசேஜ் வந்திருந்தது. ஓபன் பண்ணிப் பார்த்தான். நசீமா அனுப்பியிருந்தாள்.

    ‘ஹாய்.! எங்க இருக்கீங்க. ? ஹலோ ?’ என்று மூணு மெசஜ். அனுப்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது.

    ‘ஹாய் ‘ என்று உடனே அனுப்பினான்.

    இரண்டு நிமிடங்களில் அவளிடமிருந்து பதில் வந்தது.
    ‘ஹாய்.’
    ‘ஸாரி. நான் சாப்பிட்டு இருந்தேன். கவனிக்கல. என்ன பண்ற. ?’
    ‘ஓகே. நான் படுத்துட்டிருக்கேன். வீட்ல.’
    ‘ ஏன். வேலைக்கு போகல.?’
    ‘இன்னிக்கு போகல’
    ‘ஏன் ?’
    ‘கொஞ்சம் உடம்பு சரியில்ல’
    ‘ஏன்.. என்ன ஆச்சு ?’
    ‘கால் சுளுக்கிருச்சு ‘
    ‘அச்சோ.. எப்படி..?’
    ‘கீழ விழுந்துட்டேன். நேத்திக்கு ‘
    ‘அடடா.. எங்க..?’
    ‘ எங்க வீட்டு முன்னால.. கால் ஸ்லிப்பாகி வழுக்கி விழுந்துட்டேன்.’
    ‘ஆஸ்பத்ரி போனியா ?’
    ‘அவ்ளோ பெருசா இல்ல.. லைட்டாதான். மூவ் தேச்சுருக்கேன்.’
    ‘ஓகே. இப்ப பரவால்லியா ?’
    ‘ம். போரடிச்சுது. அதான் உங்களுக்கு மெசேஜ் பண்ணேன்.’
    ‘வீட்ல அம்மா இல்லையா ?’
    ‘இல்ல.. நன்னிம்மா வீட்டுக்கு போயிருக்காங்க. இப்பதான்.. அரை மணி நேரம் ஆச்சு.’
    ‘தனியாவா இருக்க? ‘
    ‘ம்ம் ஆமா. நீங்க? ‘
    ‘அக்கா வீட்ல இருக்கேன். சாப்பிட்டியா நீ.?’
    ‘ம்ம். .மார்னிங் சாப்பாடே பன்னெண்டு மணிக்குத்தான் சாப்பிட்டேன் ‘
    ‘ஏன். ?’
    ‘பசிக்கல.’
    ‘ ம்ம். ‘
    ‘எப்ப வருவிங்க? ‘
    ‘எங்க.?’
    ‘ இங்க. உங்க வீட்டுக்கு? ‘
    ‘இப்பதான் சாப்பிட்டேன். இனிமேதான்.. ஏன்.?’
    ‘சும்மா ‘
    ‘ ம்ம.’
    ‘ எனக்கு உங்களை பாக்கணும் போலருக்கு’
    ‘அப்படியா.. என்ன திடீர்னு..?’
    ‘ஏன். அப்படி தோணக் கூடாதா.?’
    ‘அப்படி எல்லாம் இல்லப்பா ‘
    ‘ம்ம். ஐ லவ் யூ ‘
    ‘ஹேய் ‘
    ‘ம்ம் ‘
    ‘ மீ டூ ‘
    ‘ம்ம்’
    ‘வரியா ?’
    ‘எங்க? ‘
    ‘என் வீட்டுக்கு ?’
    ‘கவி அக்கா இருப்பாங்க’
    ‘ ஆமாம்’
    ‘ஸோ சேடு ‘
    ‘ ஹேய் நசீ ‘
    ‘ம்ம் ‘
    ‘மூடா இருக்கியா ?’
    ‘சீ. இல்ல.. அதெல்லாம் இல்ல. உங்களை பாக்கணும் போலருக்கு அவ்வளவுதான்.’
    ‘பாத்து. ?’
    ‘பாத்து….. பேசத்தான். ‘
    ‘ஆனா.. இப்ப பாத்து பேச முடியாது இல்ல..?’
    ‘ம்ம் ‘
    ‘ஸோ ‘
    ‘ஸோ ?’
    ‘என்ன பண்றது ?’
    ‘நீங்க வாங்க என் வீட்டுக்கு’
    ‘என்ன? ‘
    ‘சும்மா. அப்படி வந்தாலாவது.. பாக்கலாம்னு ஆசைல சொன்னேன்.’
    ‘நெஜம்மவா ?’
    ‘என்னது ?’
    ‘நான் உன் வீட்டுக்கு வரதா ?’
    ‘வரீங்களா ?’
    ‘ம்ம். எனக்கு நோ ப்ராப்ளம். பட்.. யாராவது பாத்துட்டா.?’
    ‘இல்ல.. இங்க பக்கத்துல எல்லா வீடும் பூட்டித்தான் இருக்கு ‘
    ‘அப்ப நான் வரவா ?’
    ‘ம்ம். வந்தா எனக்கு ரொம்ப சந்தோசம் ‘
    ‘சரி வரேன்.’
    ‘லவ் யூ…ஸோ மச்.’
    ‘ஏய் நீ மூடாத்தான் இருக்க’
    ‘ச்ச இல்ல.’
    ‘நீ பொய் சொல்ற. ஓகே. உங்கம்மா எப்ப வருவாங்க? ‘
    ‘ஈவினிங் ஆகிரும். அதுவரை நான் மட்டும்தான் வீட்ல.’
    ‘நம்பி வரலாமில்ல..?’
    ‘ம்ம் வாங்க.’
    ‘எப்படி வரது.?’
    ‘எப்படின்னா ?’
    ‘பைக் வேண்டாம் இல்ல. ‘
    ‘அயோ வேண்டாம்பா. நடந்து வாங்க. அப்படியே பின் பக்கமா வாங்க. நான் பேக் டோர ஓபன் பண்ணி வெக்கறேன்.’
    ‘பின் வாசல் இருக்கா ?’
    ‘ம்ம் இருக்கு ‘
    ‘ஸோ நைஸ்..! அப்ப அடிக்கடி வரலாம் ?’
    ‘ஆசைதான் ‘
    ‘இப்ப யாருக்கு ஆசையாம் ?’
    ‘சீக்கிரம் வரீங்களா ?’
    ‘ஷ்யூர். டார்லிங். அவசரமா ?’
    ‘ச்சீய். அப்ப மெல்லவே வாங்க. அஞ்சு மணிக்கு.’
    ‘ஏன் ?’
    ‘அப்பதான். என் தம்பி தங்கச்சி எல்லாம் ஸ்கூல் விட்டு வருவாங்க’
    ‘ஓகே நைஸ் ‘
    ‘விளையாடாதிங்க. ஓகேவா.?’
    ‘வெய்ட்.. வரேன்.’
    ‘ம்ம்’
    ‘ நசீ.. என்ன ட்ரெஸ் போட்றுக்க? ‘
    ‘நைட்டி.. ஏன்.?’
    ‘ சும்மா..’
    ‘ ச்சீய்.. ! வாங்க உங்களை.. வெச்சிக்கறேன் ‘
    ‘குட் கேர்ள்.. ஸ்ட்ராங்கா வெச்சுக்கோ.’
    ‘ச்சீய். ‘
    ‘வெய்ட் பண்ரா செல்லம். இப்ப கிளம்பிட்டேன் ‘

    சசி உடனே கிளம்பி விட்டான். அவள் வீட்டுக்கு சும்மா போக விருப்பம் இல்லை. எதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என்று நினைத்தான். சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பியவன் நேராக அருகில் இருந்த பேக்கரிக்குப் போனான். அவளுக்கு கேக்.. கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் பிடிக்கும். வாங்கிக் கொண்டான். அவன் வீட்டில் போய் பைக்கை நிறுத்தினான். புவி வீடு சாத்தியிருந்தது. கவி தூங்குகிறாள் போல.

    ‘நான் வீட்டுக்கு வந்துட்டேன். அங்க வரலாமா ?’ என்று வீட்டில் இருந்து மெசேஜ் அனுப்பினான்.
    ‘வாங்க’ என்று உடனே பதில் வந்தது.

    ஒரு காண்டம் பாக்கெட்டை எடுத்து ஜட்டி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வீட்டைப் பூட்டி கிளம்பினான் சசி.!
    நசீமா இருக்கும் வீதிக்கு அவன் அவ்வளவாகப் போனதில்லை. இப்போது போய் நீண்ட நாள் ஆகியிருந்தது. ஆனால் சிறு வயதில் இருந்து சுற்றி விளையாடிய தெரு என்பதால்.. தயக்கம் இல்லாமல் போனான்.
    நசீமா சொன்னது சரிதான். அவள் வீட்டருகில் இருக்கும் வீடுகள் எல்லாம் பூட்டியிருந்தது. அவள் வீட்டுக்கு பின் பக்கம் காடு இருக்கிறது. அது சுற்றி வளைத்து வரும் என்பதால் நேராகவே போய் கதவைத் தட்டினான். உடனே திறந்தது. தலை மீது ரோஸ் கலர் ஷால் போட்டிருந்தாள் நசீமா.!

    ” ஹாய்.. செல்லம் ” என்று சிரித்தான்.

    ” என்னது.? பின் வாசல் வழியா வரச் சொன்னா.. முன் வாசல் வழியா வரீங்க. ? நான் யாரோ வந்துருக்காங்கனு பயந்துட்டேன்.”

    ” ஸாரி. அதுல போனா சுத்தி வரணும். ! அதான் எல்லா வீடும் சாத்தி கெடக்கே.?”

    ” இருந்தாலும்..? சரி.. சரி உள்ள வாங்க..”

    ” வந்து ரெண்டு நிமிசம் ஆச்சு ”

    கதவைச் சாத்திச் சிரித்தாள் நசீமா.
    ” என்னது..? கைல.. ?”

    ” வெறும் கையோட உன்னை எப்படி பாக்க வரது.?”

    ” நான் என்ன நோயாளியா ?”

    ” இல்ல. மொத மொத உன் வீட்டுக்கு வந்திருக்கேன்..”

    ” ம்ம்.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.”

    கவரை அவள் கையில் கொடுத்தான். புன்னகையுடன் வாங்கினாள்.
    ” எனக்கு ரொம்பத்தான் தைரியம்.. உங்களை என் வீட்டுக்கே வர வெச்சிருக்கேன்..”

    ” அவ்வளவு லவ்வு.. !!”

    ” அவளுக்கு தெரிஞ்சா.. அவ்வளவுதான். தொலைஞ்சேன்..! அவ கல்யாண கனவுகள்ள மெதந்துட்டு இருக்கா..! ஆனா நான்…”

    சசி அவள் இடுப்பை வளைத்தான். நசீமா முகம் கழுவி.. உதட்டுக்கு கொஞ்சமாக லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். அவன் முகத்தை அவள் முகத்தருகில் கொண்டு போனபோது.. பவுடர் மணத்தது. அவள் மெல்ல நெளிந்தாள். ஒரு கையில் அவன் கையைப் பிடித்தாள்.

    ” என்னது உள்ள வந்ததுமே ?” என்று சிணுங்கினாள்.

    அவளின் மிருதுவான கன்னத்தில் மென்மையாக முத்தம் கொடுத்தான்.
    ” எந்த ட்ரஸ்ல பாத்தாலும் சூப்பரா இருக்க..”

    ” உக்காருங்க.. ” அவளிடம் மெலிதான ஒரு பதட்டம் இருந்தது. அவன் கையை எடுத்துக் கொள்ள.. உள்ளே சென்றாள். நடக்கும் போது அவள் ஒரு காலை மெதுவாக வைத்து நொண்டுவதைப் போல நடந்தாள். அவள் அப்படி நடந்ததில் அவளின் ஒரு பக்க டிக்கி மட்டும் தூக்கலாக எழுந்து அடங்கியது.!

    சசி மெதுவாகப் போய் சேரில் உட்கார்ந்தான். ஏழ்மை குடிகொண்டிருக்கும் எளிமையான வீடுதான். டிவி சன்னமாக ஓடிக் கொண்டிருந்தது. நசீமா தண்ணீர் சொம்புடன் வந்தாள். இப்போது தலையில் முக்காடு இல்லை. ! உடம்பை பிடித்த மாதிரியான நைட்டி.. அவள் மார்பகங்களை எடுப்பாக.. அழகாக காட்டிக் கொண்டிருந்தது.!

    ” மொத டைம் எங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க..”

    புன்னகையுடன் வாங்கி கொஞ்சமாகக் குடித்து விட்டு அவளிடமே கொடுத்தான்.
    ” கால்.. நடக்க முடியாதா..?”

    ” நொண்டி நொண்டித்தான் நடக்கணும்..” என்று சிரித்தாள்.

    ” எங்கே காட்டு.. ?”

    கெண்டைக் கால்வரை.. நைட்டியை மெதுவாக உயர்த்திக் காட்டினாள். வெண்ணை போன்றிருந்த அவளின் கொலுசணிந்த கால்கள் பளீரெனத் தெரிந்தது.. !! அவள் காட்டிய இடத்தில்.. மூவ் தேய்த்திருப்பது மினுமினுப்பாகத் தெரிந்தது.. !!

    ” வீக்கம் இல்ல..?”

    ” லேசாதான்..! என்ன.. நடக்கறப்ப.. அசைக்கறப்ப எல்லாம் சலுக்கு சலுக்குனு வலிக்குது.. அவ்வளவுதான்.. !!”

    ” வாயேன் பாக்கலாம்.. !!” அருகில் அழைத்தான். மெதுவாக வந்தாள். அவளிடம் ஒரு தயக்கமும்.. மெலிதான வெட்கமும் தெரிந்தது.

    கொஞ்சம் முன்னால் நகர்ந்து உட்கார்ந்து.. அவள் கையைப் பிடித்தான். அவள் கை சூடாக இருப்பதை உணர்ந்தான்.
    ‘செம மூடா இருப்பா போல’ என்று தோன்றியது. அவள் கையை மெல்ல வருடினான்.
    ” கால தூக்கி மேல வை.. ”

    ” எங்க.. ?”

    ” சேர்ல.. !!”

    அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.
    ” இல்ல.. வேணாம்.. ” என முனகினாள்.

    ”ஏய்.. நசீ.. வெய்டா.. இதுல என்ன இருக்கு.. ?” அவள் கையை விட்டு தொடை மீது கை வைத்தான்.

    மெல்ல நகர்ந்தாள். அவனைப் பார்த்து.. வெட்கமாய் புன்னகைத்தாள். அவள் நைட்டியை பிடித்து அவன் இழுக்க.. தயக்கத்துடன் அவளது சுளுக்கிய காலை தூக்கி சேரில் வைக்கப் போனாள். ஆனால் அதற்கு முன் அவளின் அழகான வெண்மையான பாதத்தை கையில் தாங்கிப் பிடித்து அதைத் தன் தொடை மீது வைத்தான் சசி.!

    ஒரு காலால் பேலன்ஸ் செய்து நின்றபடி மெல்ல முனகினாள் நசீமா.
    ” பின்னால சாஞ்சு விழப் போறேன்.. !!”

    ” அபபோ நான் கீழ உக்காந்துக்கட்டுமா. ??” அவள் நைட்டியை கெண்டைக்கால்வரை உயர்த்தினான்.

    உணமையாகவே அவள் ஒரு காலில் நிற்க சிரமப் பட்டு.. மெல்லத் தள்ளாடினாள்.
    ” ஆஆ.. வேணாம் விடுங்க.. விழுந்துருவேன்.. !!”

    அவள் காலை இழுக்க.. சசி விட்டு விட்டான். மெதுவாக எழுந்து அவள் கையைப் பிடித்தான்.

    ” சரி.. நீ சேர்ல உக்காரு.. ! நான் கீழ உக்காந்து பாக்கறேன்.. !!”

    ” ஹையோ… ” எனச் சிணுங்கி பின் அவன் விருப்பத்தை மறுக்க விரும்பாமல் சேரில் உட்கார்ந்தாள். அவள் முன் மண்டியிட்டு உட்கார்ந்த சசி.. மீண்டும் அவள் காலை எடுத்து தன் மடிமீது வைத்தான். ஒரு கையால் அவள் நைட்டியை உயர்த்தியபடி.. மறு கையால்.. அவளுக்கு சுளுக்கிய இடத்தில் மென்மையாக தடவினான்.

    ” ஸோ சேடு.. இல்ல..?” என்று அவள் முகத்தைப் பார்த்துப் புன்னகையுடன் சொன்னான்.

    ” ம்.. வெரி ஸேடுதான்..” வாயைப் பொத்தி சிரித்தபடி சொன்னாள்.

    அவள் காலை தூக்கி.. அவன் கொஞ்சம் குனிந்து.. அவளின் முன் பாதத்தின் மேல்.. மென்மையாக முத்தம் கொடுத்தான் சசி.. !! Pundaiyil Vaai Vaikkum Sex Stories In Tamil
    ” ப்ச்ச்.. !!”

    – வளரும் …… !!!!!!!

    Leave a Comment