பனித்துளி – 46 (tamil hot sex stories Panithuli 46)

tamil hot sex stories ஹோட்டலை நெருங்கும்போது.. மெதுவாகக் கேட்டாள் கீர்த்தனா.
”நான் ஏதாவது.. தப்பா பேசிட்டனா.. தாமு..?”

” சே… சே..!!” என்றான்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

” உன்ன சங்கட்டப்படுத்தனும்னு.. கேக்கல..”

”பரவால்ல விடு..”

”ஸாரி..!!”

”ஏய்.. விடு..”

‘கீர்த்தனா ‘ டிபன் ஸ்டாலில் சைலா.. கல்லாவில் உட்கார்ந்திருந்தாள்.
பக்கத்தில் அவளது அப்பா.. இருக்க…
”ஹாய்ண்ணா…” என்றாள்.

”ஹாய்.. சைலு..!!” என்று சிரித்தான்.

”என்னது.. எங்க ஹோட்டல் பக்கம்லாம் வந்துருக்கீங்க..?”

”உங்க ஓட்டல.. வெலைக்கு வாங்கலாம்னுதான்..!!” என்றான்.

”அதெல்லாம்.. உங்களால முடியாது..!”என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அவளோடு.. சிறிது நேரம் பேசினான். அவனது மனச்சுணக்கம்.. அவனை விட்டு நீங்கியது..!
அரைமணி நேரம் கழித்து.. அவன் பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்ப… கீர்த்தனாவும்.. சைலாவும் அவனுடனேயே கிளம்பி வந்தார்கள்..!!
அவள்களோடு ஜாலியாகப் பேசிச் சிரித்து.. அவள்களை.. அனுப்பி விட்டு..அவன் வீடு போனதும்.. உமா கேட்டாள்.
” எங்கடா போய் தொலஞ்ச.. பரதேசி..? இவ்வளவு நேரம்..?”

” இப்ப.. எதுக்கு இப்படி கத்தற..?”என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டான்.

முகத்தில் கோபம் கொப்பளிக்க.. அவனை முறைத்துப் பார்த்தாள்.
”என்ன வாங்கினே..?”

” புரோட்டா… தோசை ரெண்டுமே இருக்கு.. எது வேனுமோ… எடுத்து திண்ணு…” என்று பார்சல் கவரைக் கொண்டு போய் அவள் பக்கத்தில் வைத்து விட்டு.. டிவியைப் போட்டுக்கொண்டு.. உட்கார்ந்தான்..தாமு.

பொட்டலங்களை எடுத்து பிரித்துப் பார்த்து… தோசையை மட்டும் சாப்பிடத்தொடங்கினாள்.
” நீ.. திங்கலையா..?” என்று அவனைக் கேட்டாள்.

” மொதல்ல… நீ திண்ணுட்டு.. படு..” என்றான்.

.உமாவால் முழுவதுமாகச் சாப்பிட முடியவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டே சாப்பிட்டாள்.! சாப்பிட்டவுடன்.. கம்பளியை எடுத்துப் போர்த்திக்கொண்டாள்..!

அவளைப் பார்த்தான்.
” போதுமா..?”

”ம்… ஸ்ஸ்.. பயங்கரமா குளுருதுடா..” என்றாள்.

”எனக்கு வேகுது..”

”காச்சல் ஏறுது..!!” என்று கைகளைக் கட்டிக்கொண்டாள்.

அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். நன்றாக சூடேறியிருந்தது.
”ஆமா..! ஆஸ்பத்ரி போலாமா..?”

”இல்ல..! இன்னொரு மாத்திரை போட்டுட்டு படுத்தா.. சரியாகிரும்..!!” என்றாள்.

”டபுள் மாத்திரையா..?”

” ம்…ம்ம்..! எடு..அத..?”

இன்னொரு ஆக்ஸனையும் எடுத்துக்கொடுத்தான்.

”தண்ணி எடுடா..!” என்றாள்.

சுடுதண்ணீரை எடுத்து.. அவளிடம் கொடுத்தான். இரண்டாவது மாத்திரையையும் விழுங்கிவிட்டு.. அப்படியே சுருண்டு படுத்து விட்டாள் உமா..!!

”ஏதாவது வேனுமா..?” என்று கேட்டான்.

”ம்கூம்..!” என முனகினாள்.

மீதமிருந்ததைச் சாப்பிட்டு விட்டு.. அவனும் விளக்கை அணைத்து விட்டு.. பாயில் படுத்து.. டிவியைப் பார்த்தான்.
அவன் எண்ணங்களை கீர்த்தனா நிறைத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து..
” தம்பு…” என்று கூப்பிட்டாள் உமா.

அவளைப் பார்த்தான் ”என்ன..?”

” கொஞ்சம்.. தைலம் தேச்சு விடுடா..” என்றாள்.

5

மனதுக்குள் ஒருவித எரிச்சல் வந்தாலும்.. வெளியே காட்டிக்கொள்ளாமல் எழுந்தான் தாமு..!

உமா ”காச்சல் ஏறுதுடா..ஒடம்பெல்லாம் தகதகனு சூடாகுது..! காலைல நான் ஆஸ்பத்ரி போய்க்கறேன்..! இப்ப கொஞ்சம் தைலம் மட்டும் தேச்சுவிடு..!!” என.. நடுங்கும் குரலில் சொன்னாள்.

தைல பாட்டிலை எடுத்துக்கொண்டு.. அவள் பக்கத்தில் உட்கார்ந்து.. அவளது நெற்றியிலிருந்து தேய்க்க ஆரம்பித்தான்..!

கண்களை மூடிக்கொண்டு..
”நல்லா தேய்.. ஆவி பறக்கனும.!!” என்றாள்.

”ம்.. அதுக்கு நீ.. சுடுகாட்டுக்குத்தான் போகனும்..” என்றான்.
அவள் சொன்னது போலவே.. அரக்கத்தேய்த்து விட்டான்.
அவளது உடம்பின் சூட்டை அவனும் உணர்ந்தான்..!

நைட்டியின் ஜிப்பை பிரித்து விட்டு… ”மார்லயும்.. நல்லா தேச்சுவிடு..” என்றாள்.

இரவின் மெல்லிய விளக்கொளியிலும்.. அவளது கணத்த முலைகள்.. பிதுங்கித் தெரிந்தன..! அவைகளின் மேற்பகுதியைத் தொட்டபோது… அந்த இடம் மிகவும் மிருதுவாக இருப்பதை உணர்ந்தான்..! அவளது மார்புக்கு முடித்து… அவள் கால்களுக்கும் தேய்த்து விட்டான்…!!

நள்ளிரவு…!!
உமாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காய்ச்சல் அதிகமாகி.. குளிர் பிடித்துக்கொண்டது.! அவள் மார்பு தூக்கித் தூக்கிப் போட.. மூச்சுவிட மிகவுமே சிரமப்பட்டாள்..!
தாமுவை எழுப்பினாள்..!

பாதி தூக்கத்தில் எழுந்த.. எரிச்சலில்..
”என்ன..?” என்றான்.

”குளிருதுடா..!!” என நடுங்கியபடி சொன்னாள்.

”அதுக்கு.. என்னை எதுக்கு எழுப்பின..? நல்லா போத்திப்படு..!!” என்றான்.

” அப்பவும் குளிருதுடா..”

”ம்.. இந்தா.. இதொயும் போத்திக்க..” என்று அவனது போர்வையையும் எடுத்து அவளுக்கு கொடுத்தான்.
அதையும் வாங்கிப் போர்த்திக்கொண்ட உமா..
” இன்னும் குளுருதுடா.. ” என்றாள்.

மிகவும் கடுப்பாகிவிட்ட தாமு.. ”தண்ணி அளவா அடிச்சாத்தான ஆகும்..! புருஷனும் பொணாடாட்டியும் சேந்து.. புல்லா ஏத்திக்க வேண்டியது..! அப்ப இப்படித்தான் ஆகும்..! மூடிட்டு படு..!!” என்று திட்டினான்.

உமா பேசவே இல்லை.

பாத்ரூம் போய் வந்து படுத்தவன் சிறிது நேரம் கழித்துக் கேட்டான்.
” காபி.. ஏதாவது வெச்சுத்தரட்டுமா..?”

” ம்கூம்..” என முனகினாள்.

அவளை நினைக்க பாவமாக இருந்தது.

” அப்றம் இப்படி நடுங்கற..? இந்த நேரத்துல.. ஆஸ்பத்ரியும் இருக்காது..!!”

மெதுவாக போர்வையை நீக்கி.. அவனைப் பார்த்தாள்.
”ஒன்னு பண்றியா..?”

”என்ன..?”

”என்னைக்கட்டிப்புடிச்சு படுத்துக்கோடா..” என்றாள்.

அவளை வெறித்தான் தாமு.

”வாடா.. தம்பு..! என்னால முடியல..!!” என்று கெஞ்சினாள்.

அவளை ஊதாசினப்படுத்த முடியாமல்.. அவள் பக்கத்தில் போய் படுத்தான்.
பக்கத்தில் படுத்த.. அவனை இருகக்கட்டிக்கொண்டாள் உமா.
அரையும் குறையுமான தூக்கத்தில் நிறையக்கனவு கண்டான் தாமு..!
அவன் நன்றாக தூக்கம் கலைந்து பார்த்தபோது.. அவன் முகம்..அவளது திறந்துகிடந்த.. மார்பில் புதைந்திருந்தது..!
சட்டென அவளிடமிருந்து முகத்தை விலக்கி… திரும்பிப் பார்த்தான். வெளியே விடிந்து விட்டிருந்தது..!!
அவனை அணைத்த நிலையில் போர்வைக்குள் சுருண்டிருந்த உமா.. லேசாக வாய் பிளந்து தூங்கிக்கொண்டிருந்தாள்..!
அவளை அசைக்காமல்.. மெதுவாக விலகி எழுந்து பாத்ரூம் போனான்..!

முகம் கழுவிக்கொண்டு போய்.. உமாவைப் பார்த்தான். இப்போது.. முகத்தையும் போர்வையால் மூடியிருந்தாள்..! மெதுவாக அவள் முகத்தருகே போர்வையை நீக்கினான்.

கண்களைத் திறந்து பார்த்தாள் உமா.

” இப்ப எப்படி இருக்கு..?”என்று கேடடான்.

” ம்..” என முனகினாள்.

அவளது நெற்றியைத் தொட்டான் லேசாக சூடு இருந்தது..!

”காபி வேனுமா..?”

”ம்…”

”கடைக்கு போய்ட்டு வரேன்..” என்று விட்டு பால்வாங்கப் போனான். ஒரு ரொட்டியும் வாங்கி வந்தான்.
காபி வைத்து விட்டு.. அவளை எழுப்பினான்.
அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள் உமா. அவளது நைட்டி ஜிப் திறந்திருக்க… அவளது மார்புகள் பிதுங்கித் தெரிந்தன..!

”நைட்டி.. ஜிப்ப போடு..!!” என்றான்.

தன் மார்பைக் குனிந்து பார்த்துவிட்டு .. ஜிப்பை மேலேற்றினாள் உமா.

ரொட்டியைக்காபியில் முக்கித்திண்றாள் உமா.

அவனும் காபி குடித்தவாறு கேட்டான்.
”ஆஸ்பத்ரி போறியா..?”

”ம்..” என்றாள்.

” நான் இருக்கனுமா..?”

அவள் பதில் சொல்லவில்லை.

சிறிது இடைவெளி விட்டு..
”நான் என்ன பண்றது..?” என்று கேட்டான்.

”என்னமோ பண்ணு..” என ஈனஸ்வரத்தில் முனகினாள்.

”தனியா.. ஆஸ்பத்ரி போய்க்குவியா..?”

” ம்…ம்ம்.!!”

”அப்ப நான்.. வேலைக்கு போகட்டுமா…?”

”ம்.. ம்ம்..!!”

”கஞ்சி வெக்கட்டுமா..?”

”ம்.. ம்ம்…!!”

எழுந்து ஒரு பாத்திரத்தில் கஞ்சி வைததான். அவனும் அவசரமாகப் பல் தேய்த்து.. குளித்துவிட்டுக் கிளம்பினான்.

”கஞ்சி வெச்சிருக்கேன்… அப்றமா.. ஆஸ்பத்ரி போய்ட்டு வா…” என்றான்.

”ம்… ம்ம்..!!” என முனகினாள்.

” பணம் வேனுமா..?”

6

” இருக்கு…”

”நா.. போய்ட்டு வரேன்…”

அவள் ”ம்..” சொல்ல…

கிளம்பினான் தாமு…..!!!!!!!

– நீளும்……!!!!!!!

NEXT PART

Leave a Comment