ஜெயராம் ஜெயஸ்ரீ – 22 (Tamil New Sex Stories - Jeyaram Jayashri 22)

Tamil New Sex Stories – “நான் தாண்டா ரேவதி. ஐயோ இப்பிடி மறதி மன்னார்சாமியா இருக்கியே. இப்பவாவது ஞாபகம் வருதா.”
“ஏய் கங்காரு. எப்ப நீ ஆஸ்திரேலியாலே இருந்து தாவித் தாவி வந்தே.” என்றேன்.

HELLOMOTO

ஒரு சிறு முன்கதைச் சுருக்கம். நான் CA சேர்ந்த போது அப்போது ரேவதி என்ற ஐயர்ப் பெண் மூன்றாவது வருடம் training அதே ஆஃபீஸில் செய்து வந்தாள். என்னை விட மூன்று-நான்கு வயது பெரியவள். நல்ல கவர்ச்சியான லட்சணமான முகம். கொஞ்சம் கறுப்பு நிறம். நீண்ட மூக்கு. கண்கள் காவியம் பேசும். ஓரளவுக்கு நல்ல உயரம். திமிசுக்கட்டை போன்ற உடல். சற்றே பருமனான மார்பகங்கள். அளவான குலுங்கும் புட்டங்கள். ஆஃபீசுக்கு அனேகமாக புடவைதான் அணிந்து வருவாள். எப்போதாவது சுரிதார், சல்வார் போண்றவைகளும் அணிவது உண்டு. எனக்கு படிப்பில் interestஏ இல்லாவிட்டாலும், ஒரு சில மாதங்களாவது CA படித்ததற்கு ரேவதியும் ஒரு காரணம். அவளைப் பார்த்து, பேசி, சிரித்து, தத்துபித்து என்று நடந்து கொள்வதற்காகவே நான் ஆபீஸ் சென்றேன். அவளது course முடிக்கவும் திருமணம் நிச்சயம் ஆகவும் சரியாக இருந்தது. 1996ல் அவள் திருமணம் நடந்தது. கணவன் முரளி, ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் ஒரு இஞ்சினீயராக இருந்தான். நாங்கள் அலுவலக சகாக்கள் எல்லோரும் அவள் திருமணத்திற்கு சென்று கலாட்டா செய்தோம். இனிமே நீ கங்காரு தான். என்று கிண்டல் செய்தோம். ரேவதி சென்றபின் எனக்கு CA மீது ஒரு வெறுப்பு வந்து விட்டது.

அதற்கு பின் இன்றுதான் அவளிடமிருந்து செய்தி வருகிறது. “என்ன பண்ணிகிட்டு இருக்கே கங்காரு. எப்ப தாய்நாட்டுக்கு வந்தே. முரளி எப்பிடி இருக்காரு.” என்றேல்லாம் கேள்விகளை அடுக்கினேன். “ஆல் ஆர் ஃபைன். நான் இங்க வந்து 8 மாசம் ஆச்சு. கர்ப்பமான ஏழாவது மாசம் இங்க வந்தேன். மாமியார் வீட்லயே தான் பிரசவம் பாத்தாங்க. இப்ப பையனுக்கு 6 மாசம் ஆயிருச்சு. சரியான வாலுப் பையனா வளந்துண்டு இருக்கான். முரளி இன்னும் மெல்பர்ன்ல தான் இருக்கார். எனக்கு ஏதோ விசா ப்ராப்ளம். இன்னும் சில மாசம் ஆகும் திரும்பவும் போக. அது சரி நீ எப்டி இருக்கே. CA படிச்சியா இல்லியா.”
“அதெல்லாம் மூளைல ஏறல்ல. ஏதோ ஓட்டிகிட்டு இருக்கேன்.”
“ஜெய், நீ இன்னிக்கி ஃப்ரீயா இருக்கியா.”
“ம் சொல்லு ரேவதி. என்ன வேணும்.”
“முடிஞ்சா எங்க வீட்டுக்கு வாயேன். நான் ஒன்னப் பத்தி எங்க மாமியார் கிட்ட நெறய்ய சொல்லிருக்கேன். அவங்களும் ஒன்னப் பாக்கணும்னாங்க. நாமளும் பாத்து நாளாச்சோல்லியோ. வர முடியுமா.”

HELLOMOTO

“ம்ம் எப்ப வரணும் சொல்லு. எங்க வரணும் சொல்லு.”
“எப்ப வேணாலும். if you can இப்பவே வாயேன். You can have breakfast with us.”
“சரி address சொல்லு.”
அவள் சொன்னாள். திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் ஒரு Housing Board குடியிருப்பில் கீழ் தளத்தில் ஒரு அபார்ட்மெண்ட். 8 மணிக்கு என் பைக்கை உதைத்தேன். 8 20க்கு திருவான்மியூர் சென்று சேர்ந்தேன். கண்டுபிடிக்க அவ்வளவு சிரமம் இல்லை. ப்ளாட் வாயிலிலேயா பார்க் செய்ய தாராளமாக இடம் இருந்தது. ப்ளாட் கதவு திறந்தே இருந்தது. ஒரு 50 வயது மதிக்கத் தக்க மாமி ஹாலில் இருந்தார். “யாரது” என்று கண்ணாடியைத் தூக்கிப் பார்த்தார். “ஓ, நீதானா அம்பி. ரேவதியோட ஃப்ரெண்டு. ஏதோ பேரு சொன்னாளே. ம்ம் ஜெயராமன். ம்ம். வாப்பா ஜெயராமா.” என்று வாயார அழைத்தார். உள்ளே திரும்பி “டீ
ரேவதி. ஒன்னோட ஃப்ரெண்டு வருவான்னு சொன்னியே. வந்துட்டான்.” என்று குரல் கொடுத்தார். மாமியே இந்த வயதிலும் கவர்ச்சியாக இருந்தார். நெற்றி காலியாக இருந்தாலும், நல்ல உயர்ந்த ரக புடவை அணிந்து, தங்க ஃப்ரேம் கண்ணாடி அணிந்து இருந்தார். சில நிமிடங்கள் மேலோட்டமாக மாமி பேசினார்கள். அதற்குள் உள்ளே இருந்து ரேவதி ஒரு tray இல் மூன்று கோப்பை காஃபி கொண்டு வந்தாள்.

“ஹாய் ஜெய். எப்பிடிடா இருக்கே. ம்ம். நல்ல சதை போட்டு இருக்கே. ஆளு ஜம்முனு ஆயிட்டே. வெரி குட்.” என்றவாறே புன்னகைத்தாள். எப்போதும் போல நேர்த்தியாக புடவை அணிந்து வந்தாள். முன்பு இருந்ததற்கு சில மாற்றங்கள். நீண்டதாக குண்டி வரை தொங்கும் கூந்தலை சற்றே வெட்டி விட்டு முதுகின் பாதி வரை பின்னலிட்டிருந்தாள். ஆங்காங்கே சற்று சதைப் பிடிப்பு. வயிற்றில் லேசான மடிப்பு – முன்பு இல்லை. முகம் சற்று பளிச்சென்று இருந்தது. முலைகள் மேலும் பெருத்திருந்தன. கண்டிப்பாக. குழந்தை வேறு பெற்று இருக்கிறாளே. நன்றாக கலகலப்பாக பேசினாள். மேசையில் இட்லி பரிமாறி, நாங்கள் மூவரும் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டோம். எங்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றி பேசிக் கொண்டோம். எனக்கு மிகுந்த குதூகுலமாக இருந்தது. இப்போது என் மனதில் காமத்தை பற்றி நினைப்பு அவ்வளவாக இல்லை. எங்கள் இருவரின் நட்பு பற்றி மட்டும் தான் நினைத்தேன். ஆனால் இந்த நினைப்புக்கும் மண் விழும் நேரம்
சீக்கிரமே வந்தது.

HELLOMOTO

சிற்றுண்டி முடித்து காஃபி அருந்தியபின், நானும் ரேவதியின் மாமியாரும் வந்து ஹாலில் உட்கார்ந்தோம். மாமி, தன்னுடைய பழைய கதைகள் எல்லாம் சொல்லி போர் அடித்தார்கள். அவருக்கும் வயது 55 ஆகிவிட்டதாம். ஒரே பையன் முரளிதான். அவனும் ஆஸ்திரேலியாவில். மாமிக்கும் விசா அப்ளை செய்திருந்தனர். ஏதோ சில சட்ட சிக்கல்களினால் எல்லாருடைய விசாக்களும் தாமதாமாகி இருந்தன. மெதுவாக மாமி தான் என்னை அழைத்த subject பற்றி பேசத் தொடங்கினார்.

“அம்பி, ஜெயராமா, நான் தாண்டா இன்னிக்கி ஒன்ன அழைக்கச் சொன்னேன். எதுக்குன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா.” என்று கேட்டார். நான் மௌனமாக இருந்தேன். “பாவம்டா இந்தப் பொண்ணு. நானும் இவ வயசுல இருந்து வந்திருக்கேன். இப்ப என்ன காடு வா வாங்குது வீடு போ போங்குது. ஆனா நா எள வயசுல இருந்தப்போ எங்காத்து மாமா ரெண்டு நாளு ஊர்ல இல்லாட்டி கூட என்னால தாங்க முடியாது. ஒரு மாதிரியா சுருண்டு போயிடுவேன். இந்தப் பொண்ணு பாவமா இருக்கு. ஏதோ புள்ள பேத்துக்கு வந்தா, ஒடம்பு சுகமானதோடு ஆம்படையான் கிட்டா போயிடுவான்னு நெனச்சேண்டா. இப்ப பாத்தா இந்த விசா சனியன் வராத கழுத்தறுக்குது. பாவம் ஆம்படையானோட சேராத இந்த ரேவதி தவிச்சுண்டு இருக்கா. கொழந்த பொறந்து 6 மாசம் ஆச்சு. புருஷ சுகம் வேண்டாமோ இந்த பொம்மனாட்டிக்கு. இன்னும் 6 மாசம் ஆகுமாம். அது வரைக்கும் சும்மா தேமேன்னு இருப்பாளா இவ. இருக்கேன்னு சொல்றா. ஆனா நேக்கு மனசு கேக்கல்லடா அம்பி. நானே கேட்டேன். ஏண்டிம்மா, நோக்கு சின்ன வயசுல கல்யாணத்துக்கு முன்னாடி நன்னா தெரிஞ்ச பையன் யாராது இருக்கானா. அவனோட நீ இருந்துண்டு வேணாம் வாயேன்னேன். அவ முடியாதும்மான்னுட்டா. நான் விக்கித்து போய் கேட்டுக்கொண்டிருந்த போது ரேவதி அமைதியாக வந்து எனக்கு அருகே சோஃபாவில் உட்கார்ந்தாள். மாமி மேலும் தொடர்ந்தாள். Mulaigal Kasakkum Tamil New Sex Stories

– தொடரும்

ஜெயராம் ஜெயஸ்ரீ – 22

Leave a Comment