உடலும் உணர்வும் – 4 (Udalum Unarvum 4)

This story is part of the உடலும் உணர்வும் series

    கதைகளை படித்து மிகுந்த வரவேற்பையும் கருத்துக்களையும் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. முடிந்தவரை எவ்வித கற்பனையும் கலக்காமல் இக்கதையை எழுதுகின்றேன். இவ்வளவு வரவேற்பு பெரும் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    முடிந்தவரை வாசகர் மின்னஞ்சலுக்கு பதில் அளித்துக்கொண்டு இருக்கின்றேன். 200 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது. நன்றி.

    மாலை 4:30 மணி அளவில் குறிச்சி குளம் சாலை வழியாக செல்லும்போது அந்திமாலை சூரியன் கண்ணை கூசுமப்படி அடிக்க அகிலா வெளிச்சத்தை மறைக்க கையை எடுத்து நெற்றியில் வைத்தாள். காற்று கொஞ்சம் பலமாக இருந்த காரணமையால் வண்டி கொஞ்சம் தள்ளாடியது.

    “அக்கா என்னாச்சு ஏன் ஆடுறிங்க. வேண்டிய நிறுத்தணுமா?” என்றேன்.

    “இல்ல! இல்லடா! கண்ணுகூசுது. அதான். நீ போ. ஹான்ட் பாக் வேற வைக்க முடியல.” என்றாள் கொஞ்சோம் சலிப்புடன்.

    “கொடுங்க அத இங்க!” என்று போக போக அவள் ஹான்ட் பாக்கிணை வாங்கி முன்னாள் வைத்தேன்.
    “இப்ப பிரீயா உட்காருங்க. இந்த குளத்துக்கிட்ட காத்தும் பலமா அடிக்கும், கண்ணும் கூசும்.” என்றேன்.

    அகில சற்று தயங்கி பின் கொஞ்சோம் நெருங்கி என் முதுகில் அவள் மாராப்பின் சேலை பாகம் மட்டும் உரசுமப்படி சற்று அருகில் வந்து உட்கார்ந்தாள். நானும் ஏதும் கண்டுக்கொள்ளவில்லை.

    “தேங்க்ஸ் டா! இப்ப ரொம்ப ப்ரீயா இருக்கு.” என்றாள்.

    “இன்னும் கொஞ்சோம் பத்துக்காசுக்கு தான் நல்லா உட்காரரது! அதான் ப்ரீயா இருக்கே.” என்றேன் நக்கல் தோரணையில்.

    “சரி டா டேய்! ஹ்ம்ம் .. போதுமா. இப்ப ஒகே வா சாருக்கு.” என்று நன்றாக தள்ளி நெருங்கி அமர்ந்தாள்.

    அவள் முந்தானை தாண்டி அவள் மார்பு என்மேல் படும் போது அவள் ஜாக்கெட் ப்ரா எல்லாம் மேலே படுவது நன்கு உணர்ந்தது.

    ஒரு மெல்லிசான துணிக்குள் அதை விட மெல்லிசான தசை பகுதி அது என் மேல் பட்டும் படாமலும் அவள் வாசமும் என்னை கிறங்கடித்தது. ஏதும் பேசாமல் அதன் அனுபவத்தில் உருகி கரைந்துகொண்டு இருந்தேன்.

    “டேய் ..! என்ன ஆச்சு..!” என்று என் தோளில் தட்டினாள்.

    அவள் கைப்பட்டதும் இன்னும் கிரங்கியது. அவ்வளவு மெலிதாய் அவள் கைகள் இருக்க என் கன்னம் கொண்டு தலை சாய்த்து தடவி பார்க்கலாம் என்று தோன்றியது.

    “ஹ்ம்ம் .. ஹ்ம்ம் .. ஒண்ணுமில்ல. டிராபிக்” என்றேன்.

    “சரி. ஏதாவது பேசிட்டு வா. உம்ம்ன்னு வராத.” என்றாள்.

    “எனக்கு அவ்ளோ பேச வராது. நான் ரொம்ப அமைதி.” என்று நக்கல் கொண்டு ஆரமித்தேன்.

    “அடேங்கப்பா! உனக்கு. நம்பிட்டேன்டா. உங்க அம்மா ஏதும் சொல்லலையா. என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்கு.” என்றாள்.

    நான் வேண்டுமென்றே சத்தம் குறைவாக பேசினேன்..
    “ஹ்ம்ம். சொல்லல. ஆனா அதுக்குள்ளயே மொணங்குகிச்சு ஏதோ..” என்றேன்.

    “டேய்.. ஒண்ணுமே கேக்கல. கொஞ்சோம் சத்தமா பேசு.” என்றாள்.

    உக்கடம் குளம் அருகில் உள்ள சாலையில் வண்டியை ஏற்றும் போது மெல்லமாய் பின்னால் தள்ளி அமர்ந்தேன். அவள் வெண் அமிர்த மண்டலம் நன்றாய் என்மேல் ஊடுருவியது.

    “இப்ப சொல்லுங்க.” என்றேன்.

    அவளும் ஏதும் கண்டுகொள்ளாமல் அதே நெருக்கதுடன், இம்முறை வண்டி மேடின் மேல் ஏறியதால் என் தோலினை பிடித்துக்கொண்டு அதே கேள்வியை மீண்டும் கேட்டாள்..

    “அம்மா ஒன்னும் சொல்லலையே என்ன கூட்டிட்டு வாரத்துக்கு ன்னு கேட்டேண்டா.”

    “சொல்லாம இருக்குமா. அந்த காலத்து ஆள் ஆச்சே.” என்றேன்.

    “ஆமா டா! எனக்கே ஏன்டா கூப்பிட்டோம்ன்னு ஆயிருச்சு.” என்றாள் மிகுந்த சங்கடத்துடன்.

    “ஏன்? என்ன சொல்லுச்சு உங்க கிட்ட.” என்றேன் சற்று பயத்துடன்.

    “வயசு பயன் கூட போற, இடுப்பெல்லாம் மறைக்க மாட்டியான்னு சொல்லி ஒரு பின்னூசி குடுத்து குத்த சொல்லுச்சு. எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு.” என்றாள் வருத்தத்துடன்.

    “அப்படியேவா சொல்லுச்சு. அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க.” என்றேன் ஆர்வத்துடன்.

    “எனக்கும் பையன் மாறித்தான். இடம் தெரியாது அதனால தான் ஹெல்ப் கேட்டேன்ம்மா. பின்னூசியும் இல்ல, உங்க கிட்ட கேட்டு குத்திக்கலாம்ன்னு வந்தேன். அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டீங்க. அப்பிடி இப்பிடி ன்னு சொல்லி சமாளிச்சேன் டா. ச்சா..” என்றாள்.

    “ஏது பையனா. ஹல்லோ … டென்ஷன் பண்ணாதீங்க. எனக்கு ஒன்னும் அவ்ளோ சின்ன வயசு இல்ல. நாங்கெல்லாம் பெரியவங்க.” என்றேன்.

    “ஓ! சாருக்கு பையனா எல்லாம் இருக்க பிடிக்காது. வேற என்னவா இருக்க பிடிக்கும்.” என்றாள் கொஞ்சலாய்.

    “வேற என்ன புருஷனாவா இருக்க முடியும். அதான் கல்யாணமும் ஆயிருச்சு. கொழந்தையும் ஆயிருச்சு. ஒண்ணுன்னா கூட தேவுல ஏதாவது கன்சிடர் பண்ணலாம். இப்ப நோ யூஸ்.” என்றேன் கலாய்த்து.

    “எரும! எரும! பேச்ச பாரு. லொள்ளு தான் டா உனக்கு.” என்றாள் செல்லமாய்.

    இவ்வளவு ஜாலியாய் எடுத்துக்கொள்ளுவாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

    “என்ன பேசி என்ன பண்ண. அதான் இல்லைன்னு ஆயிருச்சே. அடுத்த ஜென்மத்துல பாப்போம். உங்களுக்கு கொடுத்து வச்சுருக்கான்னு.” என்றேன்.

    “அடேய், என்ன இவ்ளோ ஓபன் ஆஹ் பேசுற. எங்களுக்கெல்லாம் இந்த ஜென்மத்துலையே கொடுத்து வெச்சுருக்கு. சாருக்கு, வேற பொண்ணு பார்த்துக்கலாம். வண்டிய பாத்து ஒட்டு கொஞ்சோம்.” என்றாள் வாயை கோணித்துக்கொண்டு.

    அது கண்ணாடியில் தெரிய,

    “பார்றா! செமயா இருக்கு நீங்க பண்றது.” என்றேன்.

    “டேய்! ரோட பார்த்து ஓட்டுடா. விட்டா சைட் அடிப்பான் போல.” என்றாள் வெக்கத்துடன்.

    “ஆமா, சைட் அடிக்காம இருப்போமா. அதுக்கு தான வாழறது.” என்றேன் வெளிப்படையாக.

    “டேய்ய்.. உன்ன.” என்றாள் வெட்கத்துடன்.

    “தோடா! வெட்கமெல்லாம் படுறிங்க. படுங்க படுங்க. அதும் அழகா தான் இருக்கு.” என்றேன்

    “டேய்ய், எத்தனை சின்ன வயசு புள்ளைக ரோடுல அழகா போகுது. அத விடவா நானெல்லாம். சும்மா ஓட்டாத.” என்றாள்

    “அய்ய, ஓட்ட எல்லாம் இல்ல. ஓப்பனா சொல்றேன். நீங்க அழகா இருக்கீங்க. எனக்கு பாக்க பிடிச்சுருக்கு. அழக ரசிக்கறதுல என்ன தப்பு. அதும் சாரீல சும்மா அள்ளுது. ஹ்ம்ம் .. என்ன பண்ண. நான் வேணும்னாலும் என் கண்ணு தான பாக்குது உங்கள. அதுக்கு வேண்டி பொறுக்கின்னு நெனச்சிராதீங்க. ஒன்லி சைட் மட்டும் தான்.” என்றேன் தைரியமாக.

    “டேய்..” சற்று அமைதியுடன் “தைரியமா வெளிப்படையா சொல்ற பாரு பரவால்ல டா.” என்றாள்.

    “ஹ்ம்ம், அப்படியா. அப்ப சைட் அடிச்சுக்கவா. உங்களுக்கு ஓகேன்னா தான்.” என்றேன் குழந்தை தனமாக.

    “இல்லாட்டி மட்டும் விற்றுவியா. பாக்க தான போற. பாத்து தொள. கொஞ்சோம் அளவா.. ஊரே பாக்குற மாறி ஏதும் பாத்து தொலையாத. உங்க அம்மா வேற..! நினைச்சாலே ஈரக்கொலை நடுங்குது.” என்றாள்.

    நான் மிகுந்த பூரிப்புடன் …

    “நன்றி. நன்றி ..” என்றேன்.

    “ஐயோ, எங்க அம்மா தான் பெரிய பிரச்னை. சைட் அடிச்சுக்கோன்னு நீங்களே சொன்னாலும், அது விடாது. இணைக்கு எப்பிடி ஒரே பின்னூசி, மொத்தமா மறச்சு விட்ருச்சு.” என்றேன் இன்னும் ஒரு படி மேலே போய்.

    “டேய்ய்.. நீ என்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறியா இல்ல என்ன சைட் அடிக்க கூட்டிட்டு போறியா. ஏண்டா, அங்க எல்லாமா பாப்ப. நானும் கூட மூஞ்சிய தான் பாபியோன்னு நினைச்சுட்டு இருக்கேன்.” என்றாள் எவ்வித கோவமும் இல்லாமல்.

    “பாக்கறதுன்னு ஆச்சு, ஏன் வஞ்சகம். அதான் விடலையே… எங்க அம்மா. அப்புறம் என்ன கவலை.” என்றேன்.

    “என்னமோ போ.” என்று அவள் சொல்லி முடிக்க ஹாஸ்பிடல் வந்து அடைந்தோம்.

    ஹாஸ்பிடல் உள்ளே சென்று அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் சரி பார்த்து இருவரும் இருக்கையில் அமர்ந்தோம். அந்த இருக்கை மிகவும் நெருக்கமாகவும் சிறியதாகவும் இருந்தது.

    அகிலா மிகவும் கஷ்டப்பட்டே அமர்ந்து இருந்தாள். நான் அவள் கையின் மேல் என் கை உரசும் படியே அமர்ந்து இருந்தேன். மிகவும் மென்மையாய் மற்றும் வெள்ளையாய் சிறு புருவ முடிகள் போல இருந்தது. அவள் கன்னமும், காது அருகே இருந்த முடியும் அவளிடம் இருந்த நறுமணமும் என்னை இன்னும் கிறங்கடித்து மேலும் நெருங்கி உட்கார செய்தது. முடிந்தவரை நெருக்கி உக்கார அவளும் ஏதும் சொல்லாமல் காத்துக் கொண்டு இருந்தாள்.

    “என்னடா அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு, இன்னும் டாக்டரை காணோம். இருட்ட வேற போகுது. எனக்கு பயமா இருக்கு டா.” என்று என்னை பார்க்க நான் அவள் கையின் விரலில் உள்ள மச்சத்தை உரசி கொண்டு இருந்தேன்.

    சட்டென்று ஒரு அடி அடித்து, “டேய்! நான் இங்க பயத்துல இருக்க உங்க அம்மாவை நினச்சு. நீ என்ன டா என்ன ஒரசிட்டு இருக்க. மச்சத்தை பாத்ததே இல்லையா இதுக்கு முன்னாடி.” என்றாள் ஒரு சின்ன கோபத்துடன்.

    “மச்சம் எல்லாம் நெறய பாத்துருக்கேன். ஆனா இவ்ளோ கிட்ட தொட்டு பாத்தது இல்ல. உங்களுக்கு என் அம்மாவை நினச்சு பயம். எனக்கு எப்ப நீங்க என்ன திட்ட போறீங்கன்னு பயம். ஏனா! கொஞ்சோம் ஓவரா வேற போய்கிட்டு இருக்கு. அதான்.” என்றேன் சிரிப்புடன்.

    “டேய்! விளையாடாத. பேசாம கிளம்பிரலாமா. இருட்ட போகுது.” என்றாள். இம்முறை கொஞ்சோம் ரொம்பவே பயந்து இருந்தாள் என் அம்மாவை நினைத்து.

    “அட இருங்க கொஞ்சோம்.” என்று நர்ஸ் அருகே சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.

    நல்ல விம்மிய மார்பு கொண்ட கேரளா பெண். எந்த பாகமும் தெரியவில்லை என்றாலும் உடைக்குள் மறைத்து வைக்க முடியாத அங்கங்கள் அங்கும் இங்கும் தொங்கியது. அவளிடம் டாக்டர் எப்போது வருவாரு என்று விசாரித்து விட்டு கொஞ்சோம் வேண்டுமென்றே கடலை வருத்துக்கொண்டு இருந்தேன்.

    அகிலா அங்கு இருந்து எட்டி எட்டி பார்த்துக் கொண்டு இருந்தாள். நன்றாக வழிஞ்சு பேச, அவள் எழுந்து வந்து என் காதருகில் மெல்லமாய் வார்த்தையால் கடித்தாள்.

    “போதும் வழிஞ்சது. கொஞ்சோம் அங்க வா! எனக்கு தனியா இருக்க ஒரு மாறி இருக்கு.” என்றாள்.

    “போங்க வந்தாரென் பத்து நிமிஷத்துல.” என்றேன்.

    சற்றும் யோசிக்காமல் என் கையை பிடித்து இழுத்தவாறு கூட்டி சென்றாள். இதனை கண்ட அந்த நர்ஸ் சிரித்து தள்ளியது. அவளும் விட்டால் போதும் என டாக்டர் ரூமினுள் சென்று விட்டாள்.

    நாங்கள் சென்று இம்முறை பக்கங்கள் மாறி அமர்ந்தோம்.

    “என்னடா! என்னமோ வயசு பொண்ணையே பாக்க மாட்ட. நான் தான் அழகு. அப்படி இப்படின்ன. இப்ப என்ன இவ்ளோ நேரம் வழிஞ்சிட்டு இருக்க. கூப்பிட்டா கூட துறை வரமாட்டீங்க போல.”
    என்றாள்.

    “அதெல்லாம் விடுங்க, என்ன ஏதோ ஒரு மாறி இருக்குன்னு சொன்னிங்க. என்ன மாறி இருக்கு …” என்று இழுத்தேன்.

    “ஹ்ம்ம், உங்க அம்மா நம்ம ரெண்டு பேரையும் செருப்பால அடிக்கற மாறி இருக்கு. டேய் பேசாம கிளம்பலாம். ரொம்ப நேரம் ஆச்சு. மணி பாரு 7:45 .” என்றாள் பீதியில்.

    “கொஞ்சோம் இருங்க” என்று என் தந்தை செல்பெசிக்கு அழைத்தேன். எடுத்தவுடன் அம்மாவிடம் கொடுக்க சொன்னேன்

    ” ம்மோவ்.., இங்க செம கூட்டம். நான் அவுங்கள விட்டுட்டு வந்தரவா. அவுங்க பஸ்ல இல்லாட்டி ஆட்டோல வந்துக்கட்டும். எவ்ளோ நேரம் உக்காறது மனுஷன். உன் பேச நம்பி வந்தேன் பாரு.” என்று கண்ணா பின்ன என்று கத்த ஆரமித்தேன்.

    “டேய்! கொஞ்சோம் கோவிச்சுக்காம கூட்டிட்டு வா பாவம். ஹோச்பிடல்னா நேரம் ஆகத்தான் செய்யும். நீ அகிலா கிட்ட போன் கொடு..” என்றாள் என் அம்மா பாவமாக.

    “அம்மா.. சொல்லுங்க மா. இங்க ரொம்ப நேரமாகியும் டாக்டர் வரல. அதான் தம்பிய போக சொன்னேன். எனக்கும் கஷ்டமா இருக்கு ரொம்ப தொல்லை பண்றமோன்னு. நான் வேணுனா அடுத்த வாரம் வந்துக்குறேன் இல்லாட்டி ஆட்டோல லேட்டா ஆச்சுனா வந்துடுறேன்.” என்றாள் ரொம்ப மரியாதையுடன்.

    “அடி! அதெல்லாம் வேணாம். அவன் கூடயே வந்துரு. போனது போயாச்சு. அவ்ளோ தூரம். இருந்து பாத்துட்டே வந்துருங்க. நான் எல்லாம் ஏதும் நினைச்சுக்க மாட்டேன். ஏதோ ஊர் பேசனும்னு சொல்றதுதான்.

    அதுக்கு வேண்டி ஆத்திரம் அவசரத்துக்கு கூட உதவ கூடாதா. சும்மா யோசிக்காம பாத்துட்டே வாங்க. எப்பிடியும் பத்து மணிக்கு மேல ஆகிரும் பாத்து முடிக்க.பொறுமையாவே வாங்க.” என்றாள் அம்மா.

    “ரொம்ப தேங்க்ஸ் மா. சிரமத்துக்கு மன்னிச்சுருங்க.” என்றாள் அகிலா.

    “சரி மா .. அவன்ட போன் கொடு.” என்றாள் அம்மா.

    “டேய்! மூஞ்சிய காமிக்காம, நேரம் அங்கிருச்சுன்னா அகிலாவும் நீயும் ரேஸ் கோர்ஸ் அன்னபூர்ணால சாப்பிட்டு வந்துருங்க. கொஞ்சோம் பத்திரமா வாங்க. நான் வைக்குறேன்.” என்று நான் பதில் பேசும் முன்னரே வைத்துயிருந்தாள்.

    போன் கட் செய்து அகிலாவை பார்க்க நிம்மதியாய் புன்னைகைத்தாள். நானும் அவளை பார்த்து காதலாய் சிரிக்க அவளும் நக்கலாய் புருவம் உயர்த்தி சந்தோஷமா என்பது போல சிரித்தாள். நானும் சிரித்து தலை ஆட்டிக்கொண்டு இருக்க டாக்டர் வந்தார்.

    கூட்டமாய் இருக்க முதலில் அகிலாவின் பெயரை அழைத்தாள் நர்ஸ். அகிலா டக்கென்று கண்கள் விரிந்து பார்க்க நான் கண்ணடித்து,
    “எல்லாம் பேசியாச்சு. சீக்கிரம் போய்ட்டு வாங்க.” என்றேன்.

    மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளே போனவள் கொஞ்ச நேரம் கழித்து வந்தாள்.

    “மெடிசின் வாங்கிட்டு போயிரலாம் டா. பீஸ் எவ்ளோ..”
    என்று நர்ஸிடம் கேட்க அதற்கு அவள் சிரித்து கொண்டே ..,

    “சார் மேலையே கொடுத்துட்டார்.., மெடிசின் வாங்கிட்டு கிளப்பிக்கோங்க மேடம்.” என்றாள்.

    நான் கள்ள சிரிப்பு சிரித்து விட்டு ..,

    “ஹ்ம்ம், போலாம் வாங்க.” என்று நகர்ந்தோம்.

    மெடிசின் எல்லாம் வாங்கி விட்டு ஒரு வழியாக புறப்பட்டோம். அகிலா எந்த தயக்கமும் இல்லாமல் அவள் ஹாண்ட் பேகை முன்னாடி கொடுத்துவிட்டு, என் தோள் பிடித்து ஏறி அவள் அங்கங்களை என் மேல் படர விட்டு அமர்ந்தாள்.

    முந்தானை மடிப்பும், தாலியின் அழுத்தமும், சதையின் மென்மையும், பெரிதாய் இருந்த வட்ட அளவினையையும் நன்றாக உணர என்னை முற்றிலுமாய் என் ஆண்மையிடம் இழந்தேன். ஆண்மை நன்கு துளிர் விட்டு எரிய, காமம் மெல்லமாய் பரவியது.

    நானும் அவள் மேல் என் முதுகினை சிறிதாய் அமர்த்தி அனுபவித்து வண்டியை ஓட்டினேன்.

    “ஒரு வழியா பாத்தாச்சு டா..!” என்றாள்.

    “நீங்க பாத்துட்டீங்க. நான் தான் ஒண்ணுமே பார்க்கல. ஹ்ம்ம்., சரி இருக்கட்டும்.” என்றேன்.

    “என் அந்த நர்ஸை அப்பிடி பாத்துட்டு இருந்த. அதும் சின்ன வயசு புள்ளைகளையே பாக்க மாட்டேன்ன்னு; அழக ரசிப்பேன் அப்பிடி எல்லாம் கதை அடிச்சுட்டு. பத்தலயா..” என்றாள் செல்ல கோபத்துடன்.

    “நர்ஸை பாத்து என்ன பண்ண..” என்று இழுத்தேன்.

    “வேற யாரை பாக்கணும். ஹ்ம்ம் .. சாருக்கு.” என்று அவளும் அதே நக்கல் தோரணையில் இழுத்தாள்.

    “அதான் எங்க அம்மா ஒரே பின்னூசில மொத்த சோழிய முடிச்சுருச்சே. நானும் என்ன எல்லாமோ ட்ரை பண்ணுனே இணைக்கு ஒன்னும் சிக்கல. அவ்ளோ சேப்டி பன்னிருக்காங்க எல்லாரும்.” என்றேன் கொஞ்சோம் பயத்துடனே.

    “ஓஹூ ! உன்கூட வந்த இன்னும் சேப்டி வேணும். நானும் பாத்தேன் நீ மாறி மாறி உக்காந்து என்ன ட்ரை பண்ணுனன்னு. சரி பசிக்குது. சாப்பிட்டு போலாம்.” என்றாள்.

    நான் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு மெல்லமாய் அவள் முட்டியினை தொட்டு இரண்டு தட்டு தட்டி,

    “பொறுங்க. போவோம்!” என்றேன் வண்டியை வேகமெடுத்துக்கொண்டே.

    “டேய்.. என் இவ்ளோ ஸ்பீட் ஆஹ் போற. மெதுவா போ..” என்றவள் மெல்லமாய் என் சட்டையை இறுக்கி பிடித்து கொண்டாள்.

    அன்னபூர்ணனா வந்து அடைந்தவுடன் கிட்டத்தட்ட கடை மூடும் நேரம் ஆகிருந்தது. கடை மூடும் நேரம் என்பதனால் நெறய விளக்குகள் அணைக்கப்பட்டு டேபிள் மேல் சேர்கள் எல்லாம் கவுத்தி வைக்கப்பட்டது இருந்தது.

    இருந்ததை ஆடர் செய்து விட்டு அவள் ரெஸ்ட்ரூம் சென்றாள். நானும் அவள் வரும் பாதை பார்த்து அமர்ந்து இருந்தேன்.

    பத்து நிமிடம் கழித்து அவள் வெளியே வந்தாள்.

    மெல்லிய விளக்கில் ஒரு காம தேவதையாய் புறப்பட்டு அமர்ந்து டிவி பார்த்துக்

    கருப்பு புடவை, அதன் மேல் கற்கள் பதித்தது நன்றாக மின்னியது. இம்முறை என் அம்மாவின் பின்னூசி அவள் உடையில் இருந்து விடைபெற்று இருந்தது. ஒரு நிமிடம் சொக்கி சொருகி போனேன். கருப்பு உடையில் மறைந்த வைரம் போல் அவள் அங்கம் எல்லாம் அங்கும் இங்குமாய் தெரிய சரியை மாற்றி கட்டி இருந்தாள்.

    வளைந்த சங்கு கழுத்தின் கீழ், அவள் தாலி தெரியும் படி மாராப்பும். ஜாக்கெட்டின் வடிவம் தெரியும் படி லேசாக முந்தானை மாறி இருந்தது. அந்த ஜாக்கெட்டில் அவள் வெண்மார்பு கலசத்தின் நுனி காம்புகள் அவள் ப்ராவின் நடுநுனியில் கச்சிதமாய் அமர்ந்து கூர்மையாய் நின்றது.

    கலசத்தின் வடிவம் வட்டமாய் மேலும் கீழே பார்க்கையில் அவள் வயிற்றின் மேல் சன்னமாய் இருந்த கருப்பு புடவை வெளிச்சத்தில் மின்ன அவள் வயிற்றின் வழி விழுந்த ஒரு அழகுக்குழி தொப்புள் பள்ளமான வட்டமாய் தெரிந்தது. தொப்புள் தொடர்ந்து வழிந்தோடிய இடையில் ஆயிரம் நிலா கொண்ட வெளிச்சம் எட்டி பார்க்க என் ஆண்மை மெல்ல ஈரம் பெற்றது.

    என்னை அறியாமல் ஆண்மை அரங்கேற ஈரம் கசிய என் காதெல்லாம் சூடாகி என் சட்டையின் காலரெல்லாம் எரிமலை ஆனது. ஏ சி ஹாலிலும் கொட்டும் பணியிலும் அவள் பெண்மை என்னை சூடேற்றியது. அருகில் வந்தவள் சாரினை இழுத்தாள் அமர.

    அப்போது விலகியது அந்த மெல்லிய திரையும். திரை விலக என் உடல் திரவியம் யாவும் நிலைகுலைய என்னை மீறி அவள் தாலியின் தாக்கத்தை உற்று கவனித்தேன். சிறு பிளவாய் நெஞ்சுக்குழி தெரியும்படி அவள் ஜாக்கெட்டும் இறங்கிருந்தது.

    தாலியின் குண்டுகள் அதில் புதைந்து இருக்க அந்த காட்சி கண்ணில் கலந்து கிரங்கியது. பெரும் காம புன்னைகையுடன் அமர்ந்தவள்.

    “என்ன சார்? பொறுங்க சாப்பாடு கொண்டு வருவாங்க. அப்புறம் சாப்படலாம். கண்ணுலயே இப்பிடி சாப்புடுற.” என்றாள்.

    “அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா பாத்தேன்..” என்றேன் கொஞ்சோம் பந்தாவாக.
    “ஓஹ்! சரி சரி .. கொஞ்சோம் தொடைங்க வழியுது.” என்றாள் நக்கலாய்.

    “என்ன பண்ண? மேலையும் வழியுது, கீழையும் …” என்று சொல்லுவதுக்குள்.

    “சார்! உங்க ரோஸ்ட். மேடம் உங்க ரைஸ் மற்றும் மஞ்சூரியன் ..” என்றான் கிராதகன்.

    கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

    Leave a Comment