தோழியா காதலியா யாரடி என் கண்ணே-2 (Thozhiya Kathaliya Yaradi En Kanne 2)

This story is part of the தோழியா காதலியா யாரடி என் கண்ணே series

    தமிழ் காமவெறி நண்பர்களுக்கு வணக்கம். இத்தளத்தில் கதை படித்து கையடிக்கும், விரல்போடும் அத்தனை காம நெஞ்சங்களுக்கும் தங்கள் காமம் போல தங்கள் வாழ்விலும் இன்பம் பொங்கி வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ரொம்ப நாள் கழித்து இந்த கதையை தொடர்கிறேன். அதனால் இந்த கதையின் முதல் பாகம் படிக்காதவர்கள் படித்து விட்டு வரவும்.

    அன்று மதியம் நான் உணவு உண்டு விட்டு தொலைக்காட்சி இல் சிறப்பு திரைப்படம் பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது என் தொலைபேசி ஒலித்தது. அவள் தான் என்று ஆர்வமாக எடுத்தேன். என் அம்மா கால் செய்தார்.
    நான் – அம்மா.

    அம்மா – என்ன டா சாப்டாச்சா.

    நான் – ஆமா ம்மா சாப்டாச்சு நீ சாப்டியா?

    அம்மா – நான் சாப்டுட்டு இப்ப தான் டா உக்காந்துருக்கேன்.

    நான் – என்ன சாப்பாடு அங்க.

    அம்மா – இங்க கொழம்பு பீன்ஸ் பொரியல்.

    நான் – வேற ஏதும் செய்யலையா.
    பேசி கொண்டிருக்கும் போதே வேறு ஒரு நம்பர் இல் இருந்து கால் வந்தது. யாரென்று பார்த்தால் அவள் தான். உடனே அம்மா பேசுவதை தடுத்து.

    நான் – அம்மா நா அப்புறம் கூப்பிடுறேன் வை ம்மா.

    அம்மா வின் காலை கட் செய்து அவள் காலை அட்டென்ட் செய்தேன்.
    நான் – ஹலோ.

    அவள் – என்ன பிஸி யா?

    நான் – அதெல்லாம் ஒன்னுமில்ல ங்க.

    அவள் – நா கால் பண்ணும் போது பிஸி னு வந்துச்சு?

    நான் – ஆமா போன் பேசிகிட்டு இருந்தேன்.

    அவள் – யாரு ? உங்க கேர்ள் பிரிஎண்ட் ஆஹ்?

    நான் – அதெல்லாம் எனக்கு கிடையாது ங்க நீங்க வேற.

    அவள் – நடிக்காத.

    நான் – சாத்தியமா ங்க. நா அம்மா கூட தா பேசிகிட்டு இருந்தேன்.

    அவள் – ஓ. சரி சாப்டாச்சா.

    நான் – ஆமா ங்க நீங்க?

    அவள் – நானும் இப்ப தான் சாப்பிட்டேன்.

    நான் – என்ன ஸ்பெஷல் அங்க?

    அவள் – ஸ்பெஷல் லா ஒன்னும் இல்லை கோழி அடிச்சு கொழம்பு வெச்சேன்.

    நான் – நா அங்க இருந்துருக்கணும்.

    அவள் – என்ன பன்னிருப.

    நான் – நா அதெல்லாம் சாப்ட்ருவேன் னு சொல்ல வந்தேன்.

    அவள் – அது சரி என் புருஷனுக்கு கொஞ்ச மிச்சம் வைங்க.

    நான் – அதெல்லாம் வைப்பேன் கவலை வேண்டாம்.

    அவள் – எதை சொல்ற.

    நான் – சாப்பாடு.

    அவள் – அத தான் சொன்னியா.

    நான் – ஆமா ங்க நம்புங்க.

    அவள் – நீ பேசுறது எதுவும் நம்புற மாதிரி இலையே.

    நான் – என்ன பண்ணலாம் அப்போ.

    அவள் – உன் போட்டோ காட்டவே இல்லை.

    நான் – அய்ய நா அவ்ளோ அழகா லா இருக்க மாட்டேன் ங்க.

    அவள் – பரவா இல்லை அனுப்பு பாக்கலாம்.

    நானும் அவள் சொன்னது போல் என் போட்டோ வை அனுப்பினேன். இருக்கும் போட்டோ வில் எது நல்ல போட்டோ வோ அதை அனுப்பினேன் வாட்ஸாப்ப் மூலம். அவள் அதை உடனே பார்த்து விட்டால்.
    அவள் – அழகா இருக்க மாட்டேன்னு சொன்ன? நல்லா தான் இருக்க.

    நான் – போய் தானே சொல்றிங்க.

    அவள் – கண்டுபிடிச்சிடியா.

    நான் – கால் பணி பேசலாமா.

    அவள் – வெயிட். நா ஒரு எடத்துல செட்டில் ஆகிட்டு சொல்றேன்.

    கொஞ்ச நேரம் கழிச்சு அவளே மெசேஜ் செய்தால்.
    அவள் – இப்போ கால் பண்ணு.

    நானும் அவள் சொன்னதும் கால் செய்தேன்.
    நான் – ஹலோ.

    அவள் – ஹலோ.

    நான் – அப்பத நீங்க தானே கால் பனிங்க. இப்போ என்ன செட்டில் ஆகணும் னு சொன்னிங்க.

    அவள் – அப்போ என் புருஷன் பக்கத்துல இல்லை இப்போ இருந்தார் அதான் அப்படி சொன்னேன்.

    நான் – இதுல என்ன இருக்கு அவர் கிட்ட சொல்லிருகலாமே.

    அவள் – அதெல்லாம் வேணாம்.

    நான் – சரி உங்க இஷ்டம்.

    அவள் – என்ன பண்ற.

    நான் – நா டிவி பாக்கறேன்.

    அவள் – ம்ம் அப்புறம்.

    நான் – வீடியோ சாட் பண்ணலாமா.

    அவள் – (மௌனமா இருந்தால் )

    நான் – ஹலோ. கேக்குதா.

    அவள் – ம்ம் கேக்குது.

    நான் – நா சொன்னது கேட்டுச்சா.

    அவள் – அதெல்லாம் கஷ்டம்.

    நான் – ஏன்.

    அவள் – வேணா வீட்ல ஆள் இருக்கு.

    நான் – அப்போ ஆள் இல்லாத டைம் சொல்லுங்க கால் பண்றே.

    அவள் – கால் பணி அப்படி என்ன பேசுவ.

    நான் – (கொஞ்சம் தைரியம் வரவழைத்து )உங்க அழகான முகத்தை பாத்துகிட்டே பேசணும்.

    அவள் – உன் பேரு கூட எனக்கு தெரியல என்ன பேச சொல்ற.

    நான் – ஆமா பேரு னு சொன்னதும் தான் ஞாபகம் வருது உங்க பேர் என்ன.

    அவள் – நா தானே மொதல்ல கேட்டேன்.

    நான் – என் பேரு விஜி.

    அவள் – என் பேரு ஸ்ரீ.

    நான் – ஸ்ரீ? அவ்ளோ தான் பேறா.

    அவள் – ஆமா.

    நான் – ரொம்ப சின்ன பேர இருக்கே.

    அவள் – ஓ உனக்கு பெரிய பேரு நா தான் வசதி யா.

    நான் – அப்டி இல்லை சும்மா சொன்னேன்.

    அவள் – சொல்லுவ.

    நான் – நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க.

    அவள் – ஹாஹா எத்தன டைம் டா சொல்லுவ.

    நான் – எத்தன டைம் நாலும் சொல்லலாம் ஸ்ரீ.

    அவள் – ம்ம்ஹ்ம் சரி ஓகே அப்புறம் பேசுறேன்.

    நான் – எங்க போறீங்க.

    அவள் – சும்மா படுக்க தான்.

    நான் – நானும் வரவா.

    அவள் – (கொஞ்சம் கோபமாக )ம்ம் என்ன சொன்ன.

    நான் – இல்லை ங்க நானும் படுக்க தான் போறேன்னு சொன்னேன்.

    அவள் – ம்ம் சரி.

    போனை கட் செய்தால். நல்ல வேல கோவப்பட்ட போதும் கூட சமாளிச்சு பேசிட்டேன் என்று சந்தோஷம் அடைந்தேன். எனக்குள் இருந்த சாத்தான் எழுந்தான். ‘என்ன டா இவ்ளோ பேசிட்ட? எனக்கே ஆச்சர்யமா இருக்கே?

    டேய் போடா அதெல்லாம் நா பேசிருவேண்.
    ‘நாளைக்கு இன்னும் அவளை மயக்குற மாதிரி பேசு ‘.
    பயமா இருக்கே.
    ‘பயந்தா கிடைக்காம போயிருவா அந்த ஆண்ட்டி ‘.
    இல்லை இல்லை எனக்கு அவ வேணும்.
    ‘அப்போ ஒழுங்கா நாளைக்கு அவகிட்ட கிளோஸ் ஆஹ் பேசு’.
    ட்ரை பண்ணலாம்.
    ‘கண்டிப்பா ட்ரை பண்ணனும் ‘.

    நானும் படுக்க சென்றேன் கை அடித்து விட்டு. என் சாத்தானும் அடங்கி விட்டு படுத்தான்.

    மதியம் தூங்கி மாலை எழுந்து அவளுக்கு தான் முதலில் கால் செய்தேன். முதல் கால் எடுக்க வில்லை. சரி பிறகு ட்ரை பண்ணலாம் என்று பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தேன். டீ குடிக்க காலையில் வாங்கி வைத்த பாலை சுட வைத்து குடிக்க போன் வந்தது. அது அவள் தான்.
    நான் – ஹலோ.

    அவள் – ஹலோ (கொஞ்ச சத்தம் அதிகமா பேசினால் ).

    நான் – என்ன ங்க வீட்ல யாரு இல்லையா.

    அவள் – எப்படி கண்டுபிடிச்ச.

    நான் – உங்க வாய்ஸ் தான் நல்ல சத்தம் அதிகமா இருக்கே.

    அவள் – ஆமா அவரு வெளிய போயிருக்காங்க.

    நான் – அப்போ இப்போ பேசலாமே.

    அவள் – அதான் கால் பனேன்.

    நான் – நா வாய்ஸ் கால் சொல்லல.

    அவள் – (அவள் நான் சொல்வதை புரிந்து கொண்டு )அதெல்லாம் வேணா டா.

    நான் – ப்ளீஸ் ஸ்ரீ ஒரே ஒருக்கா.

    நான் விடாமல் கெஞ்சினேன்.

    அவள் – சரி ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு.

    என்று போன் ஐ கட் செய்தால். நான் போட்ட டீ யை குடித்து கொண்டு அவள் காலுக்கு வெயிட் செய்தேன். குடித்து முடித்ததும் கால் வந்தது. எனக்கு ஒரே குஷி. முதல் முதலா ஒரு பெண் கூட வீடியோ சாட் பண போறேன் என்று. தலை முடியை சரி செய்து கால் ஐ அட்டென்ட் செய்தேன்.

    ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்தேன். சிகப்பு கலர் சாரீ. நெற்றி நடுவில் அழகாக ஒரு பொட்டு. அழகா வார பட்ட கூந்தல். தாலி செயின் மற்றும் இனொரு செயின் கழுத்தில். அழகான இளசிவந்த உதடு. பார்ப்பவர்கள் மயங்கும் கண்கள். மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள். வெளிச்சம் வேண்டும் என்பதற்கு போன் ஐ கொஞ்சம் மேலே தூக்கி காட்டினாள். அது அவளது அழகான இடுப்பை எனக்கு காட்டியது.

    தொடரும்.

    Leave a Comment