அம்மாடி கீதா இதுக்காக அட்ஜெஸ்ட் பண்ணக்கூட ரெடிடீ (Ammadi Geetha Ithukaaga Adjust Pannakkoda Readydi)

அன்னை சாயங்கலாம் ஆபீஸ்ல அத்தனை பேரும் கிளம்பி போன பிறகு வழக்கமா ஆபீஸ் கேஷ்யை கவனிக்கும் மகாலெட்சுமி மாமி முகத்தில் பதற்றத்தை கண்டபோதே எனக்கு எல்லாம் புரிந்து போனது. நான் மகா மாமியை பார்த்து விட்டு கண்டும் காணதது போல் தான் இருந்தேன். அவள் பல முறை கவுண்டரில் கேஷை சரி பார்த்தாள். பிறகு லெட்ஜரை கூர்மையாக பார்த்தாள். பிறகு அவளோட டேபிள் டிராயர், ஹேண்ட் பேக் என்று பார்த்து விட்டு, என்னிடம் வந்து பதற்றம் கலந்து குரலோடு,

கீதா, ஒரு பிராப்ளம் டி. கேஷ்ல 5,000 மிஸ் ஆகுது. அக்கவுண்ட்ஸ் ஃபுல்லா செக் பண்ணிட்டேன். எப்படி மிஸ் ஆச்சுனே தெரியல. ஸ்டாஃப்ஸ் எல்லோருமே போய்ட்டாங்க. யாருக்கிட்டோ போய் கேட்க முடியும். போன்ல கூட இதை கேட்கமுடியாது. என்ன பண்றதுனு தெரியல கீதா. அடுத்த ரெண்டு நாள் ஆபீஸ் லீவு, பாஸ் கிட்டே அக்கவுண்ட்சை ஹேண்ட்வோர் பண்ணி கேஷை ஒப்படைக்கணும் என்ன பண்றதுனு ஒண்ணும் புரியல டி என்று புலம்ப ஆரம்பித்தாள்.

அது நான் எதிர்பார்த்த சோகப்பாட்டு தான் என்றாலும் நான்,

என்ன மாமி சொல்றீங்க. நீங்க வந்து 3 மாசம் கூட முழுசா முடியல. அதுக்குள்ள கேஷை காணோம்னு சொன்னா யாரு நம்புவாங்க. நீ தான் தான் இந்த ஆபீஸ்ல ஜுனியர் யாரையும் கை நீட்டி கேட்கவும் முடியாது. எல்லோரும் இருக்கும் போது சொல்லியிருந்தா கூட பாஸை இன்வால்வ் ஆகி கேட்டிருப்பார். இப்போ போய் சொல்றீங்க. கேஷ்ல கவனமா இருக்க வேண்டாமா. அதுவும் உங்க சம்பளத்துல பாதி தொகை. வேற வழியே இல்ல. நீங்க தான் சமாளிக்கணும்.

இப்போ பாஸ் கிட்டே போய் சொல்லி அழுதாலும் அவர் சிம்பிளா உங்க சம்ளத்துல பிடிச்சுக்கோங்க. அப்புறம் இனிமே நீங்க கேஷியர் வேலை பார்க்கவேண்டாம். வேற வேலை இருந்தா பாருங்கனு தான் சொல்லுவாரு. நல்ல தேடிப்பாருங்க மாமி என்று சொல்லி விட்டு நானும் மாமியோடு தேடுவது போல் பாவ்லா பண்ணும் போதே பாஸ் என்னை இன்டர்காமில் அழைக்க நான் பாஸ் ரூமுக்குள் போனேன்.

அப்போது பாஸ் என்னைப் பார்த்து கண் அடித்தார். நானும் கண் அடித்து சக்ஸஸ் என்று கட்டை விரலை காட்டினேன். உடனே அவர்

வாவ் மாமிகிட்டே பேசிட்டியா. இப்போ இந்த வீக்எண்ட் மஜாவா என்று என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தார். ஏற்கனவே மாமியோட ரொமான்ஸ் மூடை ட்ரீம் பண்ணிருப்பார் போல அவர் மடியில் உட்காரும் போதே அவரோட ராடு செமயா நின்னுச்சு. என் புடவை, பேண்டியை தாண்டி என் புண்டை பிளவுல சூடு தெரிஞ்சுதனா பார்த்துக்கோங்களேன் பாஸோட ஹாட் மூடை. அப்போது அவர் என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டு என் முந்தானையை விலக்கி ஜாக்கெட்டோடு முலைகளை பிடித்து பிசைந்து உருட்ட ஆரம்பித்தார்.

நானும் என் கையை கீழே கொண்டு போய் பேண்ட் மேல் வைத்து அவரோட சுன்னி ராடை தொட்டு தடவி பிடித்து உருவினேன். அப்போது அவர் என் கழுத்து, காதில் முத்தமிட்டு காது மடலை கவ்வி சப்பியபோது நான் கண்கள் சொருக காமத்தில் கிறங்கி அவர் மார்பில் சரிய ஆரம்பித்தேன். அப்போது தான் நான் பாஸோட மடியில் விழுந்த நாளும் எனக்கு ஞாபகம் வந்தது. அப்போது நான் ஆபீஸில் நான் தான் கேஷியர். இதே போல் ஒரு வாரத்தின் கடைசி நாளில் என் கவுண்டரில் கேஷ் காணாமல் போக, ஆபீஸில் அத்தனை பேரும் என்னை ஏளனமாக பார்த்து சிரித்தார்கள்.

அப்போது நான் புதுசு என்பதால் அவ்ளோ தான் காலி என்று கிண்டல் கேலி பேசினார்கள். அதில் பாதிபேருக்கு என் மேல் கடுப்பும், கோபமும் இருந்தது. காரணம் என் போஸ்டிங்கிற்கு அவங்களோட நண்பர்கள், உறவினர்களை ரெக்கமண்ட் செய்து இருந்தார்கள். ஆனால் நான் இன்டர்வியூவில் என் திறமையை நிரூபித்து தான் போஸ்டிங்கை வாங்கினேன். அதே போல் அன்று அனைவரும் டாட்டா காட்டி விட்டு போய்விட, நான் என் சீட்டில் அழுது கொண்டிருப்பதை பார்த்து விட்டு பாஸ் வந்து என்னை ரூமுக்குள் அழைத்துச் சென்று விசாரித்தார்.

அப்போதும் இதே போல் 5,000 ரூபாய் தான். நான் அப்போது 3 மாதம் தான் பணி செய்து முடித்திருந்தேன். அந்த பணத்தை எப்படி கட்டப்போகிறோம் என்று அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதபோது பாஸ், கோபமாக என்னை பார்த்து, ஏய்…என்ன இது சின்ன புள்ள மாதிரி, காலேஜ் முடிச்சவ தானே நீ. நான் இப்போ அந்த பணத்தைப் பத்தி கேட்டானா. முதல்ல கண்ணைத் துடை என்று சொல்லி அவரே துடைத்துவிட்டு என்னை மாரோடு அணைத்துக் கொண்டார். அன்று இரவு ஆபீஸில் பாஸோடு மோகராகம் பாடிவிட்டுத் தான் வீட்டில் டிராப் செய்தார்.

ஆனால் அதற்கு பிறகு நினைத்த போதெல்லாம் அவர் மடியில் கிடந்தேன். அப்படியொரு முறை வெளியூருக்கு அழைத்துச் சென்று என்னை வெறியோடு ஓத்து சக்கையாக புழிந்த போது தான் அந்த பணத்தை அவரே எடுத்து வைத்துக் கொண்டு, வலையில் வீழ்த்தியதாகச் சொன்னார். அப்போது நான் அதிர்ச்சி கலந்த கோபத்தோடு பார்த்து அவரை முறைத்தேன்.

ஆனால் அவர் கீழே குனிந்து என் பணியாரத்தில் வாய் வைத்து சப்பிக் கொண்டே, சிரிடி இது கூட நான் சொல்லித்தானே தெரியும். நீ கோபப்படுவேனு தெரிஞ்சா சொல்லுவேனா. இதுக்குத்தான் உண்மைய பேசினா இந்த நாட்டுல மதிக்கவே மாட்டீங்களே. நேத்து வரை பொய் சோன்ன பாஸ் நல்லவன், இப்போ உண்மைய சொன்ன பாஸ் கெட்டவனா மாறிட்டேனா?” என்று கேட்டபோது நானே அதில் சிரித்து, அவருக்கு என் தொடையை நன்றாக விரித்துக் கொட்டி பனியாரத்தை நக்கச் விட்டு, அவர் தலைய என் புண்டைக்குள் அழுத்துக் கொண்டு அவரோ வாய் சுகத்தில் மெய் மறந்து சிலிர்க்க ஆரம்பித்தேன்.

ஆனால் அவருக்கும் எனக்குமான தொடர்பு அலுவலகத்தில் அரசல் புரசலாக யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று நிறைய கிரிமினல் வேலை பார்ப்பார். எல்லோருக்கும் புரமோஷன், இன்கிரீமென்ட் கொடுத்து விட்டு எனக்கு மட்டும் கொடுக்காமல் இழுத்தடிப்பார். நான் என்னமோ ஏதோ என்று அழும் போது மற்றவர்களை கூப்பிட்டு என்னை பற்றி விசாரிப்பார். அப்போது இது தான் சான்ஸ் என்று மற்றவர்கள் என்னை பற்றி இல்லாதும் பொல்லாதுமாக போட்டுக் கொடுப்பதை சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருப்பார்.

கடைசியாக அவர்கள் முகத்தில் கரியை பூசுவது போல் சரி சின்ன பொண்ணு, அவ சம்பாதிச்சு தான் வீட்டை காப்பாத்தணும். இந்த ஒரு தடவை மன்னிச்சிடலாம். பட் நீங்க சொன்னதை சீரியஸா நோட் பண்ணிகிட்டேன். இனிமே அவ அப்படி நடந்தா சீரியஸ் ஆக்ஷன் எடுக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே அவர்களை அனுப்பி வைத்துவிடுவார்.

அன்று ஆபிஸீல் நடந்த கதையை என் மடியில் படுத்துக் கொண்டே சொல்லும் போது நான் சும்மா இருக்க முடியுமா என் மல்கோவா மாம்பழ முலைகலை அவர் வாயில் மாத்த மாத்தி பரிமாற அவரும் பரவசத்தடு அதை சப்பி சுவைத்து பரிமாறி என்னையும் பரவசப்படுத்துவார். இப்படித்தான் எனக்கும் பாஸுக்குமான உறவு போய்க் கொண்டு இருந்தது.

அய்யோ பாருங்க மகா மாமி மேட்டர்ல ஆரம்பிச்சு நான் வேற எங்கேயோ போயிட்டேனே..ஆங்….பாஸ் என்னை உள்ளே கூப்பிட்டு கண்ணடிச்சு, வாவ் மாமிகிட்டே பேசிட்டியா. இப்போ இந்த வீக்எண்ட் மஜாவா என்று என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்த போது, நான்.

அய்யோ சார் இன்னும் அதெல்லாம் மாமி கிட்டே பேச ஆரம்பிக்கல. ஜஸ்ட் கேஷ் மிஸ் ஆனதை சொல்லி அழுதாங்க. நானும் என் சைட்ல நல்ல மிரட்டி, பயமுறுத்திட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்க கூப்பிட்டுட்டீங்க. சரி சாரி இப்போ மாமி கிட்டே என்ன சொல்றது?” என்றேன்.

வழக்கம் போலத்தான் நான் கிளம்பி நாம்ப எப்போதும் மீட் பண்ற காஃபி ஷாப்புக்கு கூட்டிட்டு வந்திடு, அங்கே மாமியோட மூட், முடிவை பார்த்து அப்புறம் பிளான் பண்ணிக்கலாம். மாமி செட் ஆகுறாளோ இல்லையோ நீ வீட்ல சொல்லிடு. இன்னைக்கு நாம்ப ஈஸிஆர் ரிசார்ட்ல மஜா பண்றோம். அடுத்த ரெண்டு நாள் என்னோட செல்லக்குட்டியோடத்தான் என்று செல்லமாக என் குண்டியை பிடித்து பிசைந்து கொண்டே கிஸ் அடிக்க, நான் சிரித்தபடி குண்டியை ஆட்டிக்கொண்டே பாஸ் ரூமை விட்டு வெளியே வந்தேன்.

ஆனால் அதற்குள் மாமி, ஏய் கீது…பணம் கிடைச்சுடுச்சு டி. உள்ளே டிராயர்ல தான் ஃபைலுக்கு கீழே இருந்துச்சு. மதியம் ஆபீஸ் பாய் கிட்டே சில்லறை மாத்த சொல்லியிருந்தேன்ல தான் ஃபைலுக்கு கீழே வச்சது மறந்துடுச்சு. சாரிடி நான் பதறினதும் இல்லாம உன்னையும் டென்ஷன் பண்ணிட்டேன். வெரி சாரிடி என்று மாமி பணத்தை என் முன்னால் எண்ணிய படி, லெட்ஜரோடு பாஸ் ரூமிக்குளு நுழைந்தான். நான் ஷாக் ஆனபடி அப்படியே என் சீட்டில் உட்கார்ந்து விட்டேன்.

அதெப்படி கிரிமினலுக்கே பெரிய கிரிமினலா இருப்பா போல இருக்கே. மாமி கில்லாடிதான் என்று யோசித்த போது மாமி பணத்தை எண்ணிய இடத்தில் கிடந்த துண்டு சீட்டை எடுத்துப் பார்த்தேன். அதில் அப்போது தான் ஏடிஎம்மில் வித்ட்ரா பண்ணிய 5,000 ரூபாய்க்கான சிலீப். உள்ளே பாஸும் பேச முடியாமல் ஃபிளாட் ஆகியிருப்பார் என்பதை புரிந்து கொண்டு மாமிக்கு என் மனசுக்குள் ஒரு சபாஷ் போட்டேன்.

அப்போது மாமி சிரித்துக் கொண்டே வெளியே வர, நான் அந்த துண்டு சீட்டை என் வாயில் போட்டு முழுங்கினேன். எமகாதகி மகாலெட்சுமி மேடம் பாஸோட பக்கா பிளானையும், கூட்டிக்கொடுக்கிற என்னோட கள்ள களவாணித்தையும் சேர்ந்து மாமி முழுங்கியது போல்….

சூழ்நிலையை சமாளிக்கும் சூழ்ச்சியை புரிந்து கொண்டு சூதானமாக நடந்து கொண்டால் வாழ்க்கையில் எந்த சூதும் நம்மை கவ்வாது. இது தான் மகா மாமியிடம் நான் கற்றுக் கொண்ட பாடம். அதற்கு பிறகு மாமியை பார்த்தாலே ஒரு ராயல் சல்யூட் தான். ஆனால் அதற்கு பிறகு மாமியின் குடும்ப சூழ்நிலையால் பாஸிடம் நிதி உதவி கேட்டாள். பாஸும் கொடுத்தார். ஆனால் அதை சம்பளத்தில் பிடித்தபோது மாமி ரொம்பவே கஷ்டப்படுவதை கவனித்தபோது என்னிடம் புலம்பினாள்.

அப்போது மாமியே, அட்ஜெஸ்ட்மென்ட் கூட பண்ண ரெடிடீ. எனக்கு வேற வழி தெரியல. உனக்கும் பாஸுக்குமான உறவை நான் புரிஞ்சுகிட்டேன். நீ சொன்னா கேட்பாரு. கொஞ்சம் ஹெல்ப பண்றியா..?” என்று கேட்ட போது, நான் மாமியோட டேபிள்ள ரெண்டு துண்டு சீட்டை எழுதி வைத்தேன்.

ஒரு சீட்டில் நான் பண உதவி செய்ய ரெடி?” என்றும், இன்னொரு சீட்டில் என்னைப் போல் என்ஜாய்மென்டுக்கு ரெடியா?” என்று எழுதி மாமி முன்பு போட்டேன். மாமி இரண்டாவதை செலக்ட் செய்து எங்கே, எப்போ?” என்று இளமைத் துள்ளலோடு கேட்டபோது நான் மாமியைப் பார்த்து வாயை பிளந்துவிட்டு பாஸ் ரூமுக்குள் துள்ளி குதித்தபடி ஆசையோடு ஓடினேன்.

நன்றி..!

Leave a Comment