இனி இவள் – 2 (Tamil Sex Story - Ini Ival 2)

This story is part of the இனி இவள் series

    Aunty Mulai Amukkum Tamil Sex Story – ‘இப்ப நா மட்டும்..’ எனச் சொன்ன செல்வியின் முகம் சோகம் தாங்கியிருந்தது.
    ‘உங்களுக்கு பேமிலி இருக்கும்.. குழந்தைங்கள்ளாம்கூட இருக்கும்னு நெனச்சேன்..’
    என்று அவள் முகம் பார்த்துச் சொன்னேன்.

    வறட்சியாக சிரித்தாள்.
    ‘எதுமே இல்ல..’
    மீண்டும் பஸ் ஸ்டாப் போகும்போது செல்வி என்னிடம் கேட்டாள்.
    ‘அந்த பழைய ரூம எப்ப காலி பண்ணீங்க.?’
    ‘அது.. ஒரு வருசத்துக்கு மேலயே இருக்கும்..’

    ‘நான் ஒரு தடவ உங்க பழைய ரூம்க்கு போனேன். உங்கள பாக்கலாம்னு.. நீங்க காலி
    பண்ணிட்டு போய்ட்டதா சொன்னாங்க.. உங்க புது அட்ரஸ் தெரியல..’
    ‘என்னை பாக்கவா.. எப்போ..?’ என லேசான வியப்புடன் அவளை கேட்டேன்.
    ‘ம்.. ஒரு ஆறு மாசம் இருக்கும்..! இப்ப நீங்க தணியாவா இருக்கீங்க..?’

    ‘ ஆமாங்க..நான் மட்டும்தான். சிங்கிள் ரூம்.’
    ‘கூட யாரும் இல்லயா..?’
    ‘ம்கூம்..இல்ல.. அவன் போனதோட சரி.. இப்ப யாருகூடயும் கூட்டு இல்ல..’

    மறுபடி பஸ் வந்தது.
    ‘பஸ் வருதுடி..போலான்டி..’ என்றாள் புவனா.
    ‘ஏன்டி பறக்கற போலாம் இரு..’ என்றாள் செல்வி.
    ‘அவன் போன் பண்ணிட்டே இருக்கான்டி டென்ஷனாகிட்டான்..’ என புவனா சொல்ல..
    ‘அப்பன்னா நீ போ.. நான் வரல..’ என்றாள் செல்வி.
    ‘வாடி..!’
    ‘இன்னொரு நாள் வரேன்..’

    ‘அப்ப நா போகட்டுமா .?’
    ‘போ..!’
    ‘ஓகே பை..! நா போன் பண்றேன்.!’ என்றவள் என்னைப் பார்த்து ‘பைங்க..!’ என
    ஓடிப்போய் பஸ் ஏறிக்கொண்டாள்.

    பஸ் போனதும் செல்வியைக் கேட்டேன்.
    ‘ஏங்க நீங்க போகல .?’
    ‘இல்லங்க.. ரொம்ப நாள் கழிச்சு உங்கள பாத்துருக்கேன். அவ வீட்டுக்கு எப்ப வேணா
    போகலாம்.. ஆனா இப்ப விட்டா அப்றம் உங்கள புடிக்க முடியாது..’ எனச் சிரித்தாள்.
    ‘நெஜமாவே.. உங்க பிரெண்டு ரெண்டு பேர லவ் பண்றாங்களா..?’ என நான் கேட்க…
    சிரித்தாள் செல்வி.

    ‘ஏங்க… ட்ரை பண்லான்னு இருந்தீங்களா..?’
    ‘மனசுல ஒரு ஓரமா ஆசைவந்துச்சு..’ என நானும் சிரித்தேன்.
    ‘அவள்ளாம் உங்களுக்கு ஒத்து வரமாட்டா.. விடுங்க..! என்னை உங்க ரூம்க்கு
    கூப்பிட மாட்டிங்களா..?’ என அவளே கேட்டாள்.
    ‘ஓ..தாராளமா.. இப்பயே வாங்களேன் போலாம்..!’ என்றேன்.
    ‘நான் வரலாம் இல்ல..?’
    ‘ என்னங்க இப்படி கேக்கறீங்க..! வாங்க..!’ எனக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது.

    பஸ் வர ஏறினோம். சீட் இருந்தது. நான் தணியாக உட்கார போக.. அவளே என்னைக்
    கூப்பிட்டு அவள் பக்கத்தில் உட்காரச் சொன்னாள்.
    டிக்கெட் நான் எடுத்தேன்.
    என் உடம்பு அவள் உடம்பில் பட்டபோது.. என்னையும் மீறி எனக்குள் ஒரு பரவசம்
    உண்டானது. பஸிஸின் ஜன்னல் காற்றில்.. அவள் கூந்தல் மயிரிழை வந்து என்
    முகத்தில் மோதிப்போனது.

    பஸ்ஸில் ஆட்கள் இருந்ததால் எங்கள் பர்ஸ்னல் பற்றி அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை.
    பொதுவாக பேசியபடி பயணித்தோம்.!
    நான் அவளை பார்த்துப் பேச.. அவளும் ஜன்னலில் பார்க்காமல் என் பக்கம் பார்த்து
    உட்கார்ந்து கொண்டு பேசினாள்.

    எங்கள் கண்கள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டதில்.. எனக்குள் என்னென்னவோ
    ஆனது.
    அவள் உதடுகளின் அசைவையும்.. கண்களின் ஈர்ப்பையுமே அதிகம் பார்த்தேன்.!
    அவள் அதை உணர்ந்தாளா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடம் மிகவும்
    அன்னியோன்யம் காட்டினாள்.
    அண்ணா என்கிற வார்த்தையை கவனமாக தவிர்த்துப் பேசினாள்.

    இறங்குவதற்கு கொஞ்சம் முன்னால் சொன்னாள்.
    ‘என்னை வாங்க போங்கனு சொல்லாதிங்க.. வா போனே பேசுங்க..!’ என்று.
    ‘இல்ல.. ஆரம்பத்துல இருந்தே.. அப்படி கூப்பிட்டு பழக்கமாகிருச்சு..’ என்றேன்.
    ‘மாத்திக்குங்க.. எல்லாம் ஆரம்பத்துல இருந்த மாதிரியா இருக்கு..?’
    ‘அப்படியா..?’ சிரித்தேன்.

    ‘ம்ம்..! அவன பண்ணதுக்கு..பேசாம நான் உங்கள லவ் பண்ணிருக்கலாம்.. என் லைப்
    நல்லாருந்துரூக்கும்..!’ என்று அவள் சொல்ல..
    எனக்கு ஒரு நொடி.. திகைப்பாக இருந்தது.
    ‘செல்வி.. என்ன சொல்ற..?’

    ‘ ஹ்ம்ம்.. இதுக்கு மேல.. என்ன சொல்றது..?’ எனப் பெருமூச்சு விட்டு அவள்
    வெளியே பார்க்க… பஸ் ஸ்டாப் பக்கத்தில் வந்து விட்டதால் நான் எழுந்தேன்.
    ‘ஸ்டாப் வந்தாச்சு.. வாங்க…’
    முந்தாணையை சுருட்டிப் பிடித்து கொண்டு எழுந்தாள்.
    ‘வாங்க இல்ல.. வா..!’ என எனக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள்.

    பஸ் விட்டு இறங்கி கூல்ட்ரிங்க்ஸ்ம் கொஞ்சம் ஸ்னாக்ஸ் அயிட்டங்களும்
    வாங்கிக்கொண்டேன். அவளை என் ரூம்க்கு அழைத்துப் போனேன். தனி ரூம்..!
    பூட்டை திறந்து செல்வியை உள்ளே அழைத்தேன்.
    ‘ம்.. ம்ம்.. வா..’
    என் பின்னால் உள்ளே வந்தாள். அறையை நோட்டம் விட்டாள்.
    என்ன வாடகை..? லெட்ரின் பாத்ரூம் எல்லாம் இருக்கா.? என பொதுவாக விசாரித்தாள்.

    ‘உக்காரு..!’ என சேரை எடுத்து போட்டு.. பேன்.. டிவி போட்டேன்.
    முந்தாணையை சுருட்டி பிடித்து கொண்டு சேரில் உட்கார்ந்தாள்.
    கூல்ட்ரிங்க்ஸை ஓபன் பண்ணி அவளிடம் கொடுத்தேன்.

    அவள் புடவைத் தலைப்பை சுருட்டி பிடித்தபடியே அன்னாந்து குடித்த போது.. அவளது
    இடது பக்க முலை.. ஜாக்கெட்டுக்கள்ளிருந்து கும்மென்று தெரிந்தது. அதற்கு கீழே
    லேசான ஒரு சின்ன மடிப்பு விழுந்த அவளது இடுப்பு..!!
    நண்பன் தொட்டுப் புரண்ட அங்கங்களைக் கொண்டவள்..!!

    கொஞ்சமாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்துவிட்டு மீண்டும் என்னிடம் கொடுத்தாள்.
    ‘போதும் நீங்க குடிங்க..’
    நானும் கொஞ்சம் குடித்துவிட்டு சேரில் உட்கார்ந்தேன்.!
    ‘ரூம் ரொம்ப நல்லாருக்கு. .’ என்றாள்.
    ‘ம்ம்..! நீ இன்னும் மாறவே இல்ல.. செல்வி..!’ என்றேன்.

    ‘மாறியிருப்பேனு நெனச்சிங்களா..?’ என சிரித்தபடி கேட்டாள்.
    ‘பொதுவா கல்யாணம் ஆச்சுன்னா ஒரு மாற்றம் வரும் பொண்ணுங்களுக்கு. .’
    ‘என்கிட்ட அது வரலையா..?’
    ‘ஒண்ணுல மட்டும் மாற்றம் தெரியுது..!மத்தபடி அப்படியேதான்..!’
    ‘எதுல மாறிருக்கென்..?’
    சிரித்தேன். ‘அது வேண்டாம்..!’

    ‘பரவால்ல சொல்லுங்க..? என்ன..?’
    ‘உங்க நெஞ்சு..!’ என்றேன்.
    சிரித்தாள் ‘நல்லா சைட் அடிக்கறீங்க..!’

    ‘அழகா இருந்தா.. எல்லாம் அடிக்கறதுதான்..!’
    ‘நான் அழகா இருக்கனா..?’
    ‘செம்மையா இருக்க..! அவன் உன்ன மிஸ் பண்ணிட்டானேனு எனக்கு பீலிங்கா இருக்கு..!’
    ‘அத ஏன் பீலிங்கா எடுத்துக்கறீங்க..?’
    ‘பின்ன..?’
    ‘ உங்க லக்குனு நெனைக்கக்கூடாதா..? அப்படி நெனச்சி பாருங்க..!’ என்றாள்.
    ‘செல்வி..?’
    ‘என்னை புடிச்சிருக்குதான..?’

    ‘ என்ன கேள்வி…?’
    ‘எனக்கு உங்கள புடிச்சிருக்கு..!’ என மெதுவாக எழுந்து வந்து என் பக்கத்தில்
    நின்றாள்
    ‘நான் கல்யாணமாகி.. பொழைக்காம வந்துட்டவதான்.. நீங்க விரும்பினா கல்யாணம்
    பண்ணிக்குங்க.. இல்லேன்னா.. லவ் மட்டும் பண்ணலாம்..!’ என் தோளில கை வைத்து
    அவள் சொல்ல…

    அவள் கையை பிடித்தேன்.
    ‘ம்.. ம்ம்.. எனக்கும் சம்மதம்தான்..!”
    அடுத்த நொடி அவளை இழுத்து என் மடியில் உட்கார வைத்தேன்…..!!!!!! Aunty Koothiyil Sorugum Tamil Sex Story

    -தொடரும்…..!!!!!

    Leave a Comment