இனி இவள் – 3 (Tamil Kamaveri - Ini Ival 3)

This story is part of the இனி இவள் series

    Ilampen Mulai Kasakkum Tamil Kamaveri Kathai – என் மடியில் உட்கார்ந்த செல்வி.. என் கழுத்தில் அவள் கைகளை மாலையாகப் போட்டு
    கட்டிப்பிடித்தாள். அவள் முலைகள் என் நெஞ்சில் பதிந்தது.
    அவள் முகம் என் முகத்தை நெருங்கியிருந்தது.

    ‘உங்கள பாக்க மாட்டமானு எத்தனை நாள் ஏங்கினேன் தெரியுமா..?’ என் உதட்டருகில்
    அவள் உதடுகளை கொண்டு வந்து சொன்னாள் செல்வி.
    ‘என்னைவா..? ஏன் செல்வி..?’ என் வலக்கையை அவள் இடுப்பில் வைத்தேன்.
    ‘உங்கள பாத்து பேசனும்னு..’

    ‘என்ன பேச..?’
    ‘எவ்வளவோ.. பேச ஆசைப்பட்டேன்.! நான் வாழாம திரும்பி வந்ததால எங்க வீட்ல
    எல்லாருக்குமே என் மேல பயங்கர கோபம். அப்ப எனக்கு செத்து போலாமாங்கற மாதிரி
    இருந்துச்சு..! அதனாலதான் அதுக்கு முன்ன உங்கள ஒரு தடவ.. பாத்துடலாம்னு…..’
    ‘ச்ச.. ஏன் செல்வி.. அப்படி..?’

    ‘அவ்ளோ கசப்பு மனசுல. ஒரு பக்கம் ரொம்ப விரும்பி லவ் பண்ணவனும் என்னை கை
    விட்டான். கல்யாணமும் ஒத்து வல்லே.. வேற என்ன பண்ண சொல்றிங்க..?’
    ‘சரி.. விடு.! ஆமா..அப்ப.. என்னை பாத்து நீ என்ன பேசியிருப்ப..?’ என
    கேட்டுக்கொண்டே.. அவள் இடுப்பில் இருந்த என் கையை லேசாக மேலே நகர்த்தி.. அவள்
    முந்தாணைக்குள் ஒளிந்து கொண்டிருந்த.. அவளின் புடைப்பான செம்மாம்பழத்தை
    பிடித்து அமுக்கினேன்.

    அவள் முலையை பிடித்து அமுக்கியதும் அவளுக்கு ஷாக் அடித்து விட்டது. பேச்சை
    நிறுத்தி விட்டு சட்டென என் கழுத்தை இறுக்கி.. என்னை அழுத்தமாக ஒரு
    முத்தமிட்டாள்.
    என் கை அவள் முலையை பிடித்து பலமாக பிசைய..
    கண்களை மூடிக்கொண்டு
    ‘ஹ்ம்ம் ஸ்ஸ்ஸ்ஹாஹா..’ என்று சுகத்தில் நெளிந்தாள்.

    எனக்குள் ஜிவ்வென காமவெறி ஏற.. துடிப்பாக இருந்த அவளின் உதடுகளைக் கவ்வினேன்.
    அவள் உதடுகளை கடித்து சப்பி உறிஞ்சினேன். அவள் வாய்க்குள் என் நாக்கை விட்டு
    அவள் நாககுடன் என் நாக்கை பிண்ணினேன். !
    அவள் என் கழுத்தை இறுக்கிககொண்டு.. ஆ வென வாயை பிளந்து காட்டினாள்..!

    சில நிமிடங்களுக்கு எங்க் முத்தம் தொடர.. அதன்பின்.. முகம் பிரித்து செல்வி
    கேட்டாள்.
    ‘என்ன பேசிட்டு இருந்தோம்..?’
    ‘மறந்து போச்சு..’ என அவள் மூக்கில் என் மூககை தேய்த்தேன்.
    ‘ம்ம்.. உங்கள நான் பாத்து என்ன பேசப்போறேனுதான கேட்டிங்க..?’ என்றாள்.
    ‘அப்படியா கேட்டேன்..?’ என் நாக்கை நீட்டி அவள் வாயை நக்கினேன்.
    ‘ம்ம்.. அதான் கேட்டிங்க..!’

    ‘ ஓ.. சரி..!’
    ‘வேற என்ன கேட்டிங்க.?’
    ‘தெரியல…!’
    ‘ அதான்..!’
    ‘ம்ம்..!’ எதுவாக இருந்தால் எனக்கு என்ன.? என்று தோண்றியது எனக்கு.
    இவ்வளவு அழகான ஒரு பெண்ணை மடியில் உட்கார வைத்துக் கொண்டு வெட்டிக்கதை
    பேசுவது.. எந்த வகையால் நியாயம்..??
    என் ஆண்மையோ சீறிச் சினந்து கொண்டிருந்தது. அவளை தூக்கி போட்டு அவள்
    தொடைகளுக்கு நடுவில் இருக்கும் துளைக்குள் புகுந்து தூர்வார ஏங்கி.. அழுது
    கொண்டிருந்தது.!

    ‘அப்ப ஏன் நான் உங்கள பாத்து பேச நெனச்சேன்னா..? எனக்கு உங்கள நெனப்பாவே
    இருந்துச்சு. எனக்கு எந்த சொந்த பந்தமும் வேண்டாம்னு இருந்துச்சு.. உங்கள
    பாத்து.. நீங்க சம்மதிச்சா.. உங்ககூடவே.. உங்க ரூம் மேட்டா இருந்துரலாம்னு
    நெனச்சுதான்.. உங்கள தேடி அலஞ்சேன்..! ஆனா.. உங்கள நேர்ல பாக்கறவரை உங்க போன்
    நெம்பர் கூட எனக்கு கெடைக்கல..! உங்கள நேர்ல பாத்ததும் எப்படி இருந்துச்சு

    தெரியுமா எனக்கு..? அப்படியே சினிமால பண்ற மாதிரி ஓடி வந்து உங்கள
    கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்கனும்போல இருந்துச்சு..! அதான் புவிகூட நான்
    போகல..!’ என ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள் செல்வி.
    ‘ஓ.. அவ்வளவு தூரம் என்மேல நம்பிக்கை இருந்துச்சா.?’ அவள் முலையை
    அமுக்கிக்கொண்டே ஆச்சரியத்துடன் கேட்டேன்.
    ‘ம்ம்.. நம்பிக்கை.. பாசம்.. எல்லாம் இருந்துச்சு..!’

    ‘என்மேல எப்படி செல்வி.. அப்படி ஒண்ணு வந்துச்சு..? நீ லவ் பண்ணதுகூட என்னை
    இல்லையே..?’ என நான் கேட்க..
    ‘ அப்படி சொல்ல முடியாது..’ என்றாள்.
    ‘ என்ன..?’

    ‘நான் லவ் பண்ணது என்னமோ உங்க பிரெண்டத்தான்..! ஆனா.. அவரு மூலமா நீங்க எனக்கு
    பழக்கமான பின்னால.. நான் நெஜமாவே உங்கள லவ் பண்ணேன். ஆனா அத சொல்லிக்கத்தான்
    முடியலே..! எங்களுக்காக ரூமை விட்டுட்டு நீங்க சினிமா போவிங்களே.. அப்பெல்லாம்
    அவன்கூட நான் எத்தனை சண்டை போட்றுக்கென் தெரியுமா.? அவன் முன்னால உங்கள
    அண்ணானு கூப்பிடுவேனே தவிற.. என் மனசுக்குள்ள உங்கள.. என் செல்லக்கண்ணா..
    ராஜா.. னுதான் சொல்லிக்குவேன்..!’ என்றாள்.

    அவள் சொன்னதைக் கேட்டு..இரண்டு நிமிடங்களுக்கு எனக்கு என்ன பேசுவது என்றே
    புரியவில்லை.
    ‘ஆனா.. செல்வி.. நீ ஒரு தடவகூட அப்படி என்கிட்ட காட்னதே இல்லையே.?’ என்றேன்.
    ‘யாரு சொன்னது.. பல டைம் ஜாடை மாடையா சொல்லிருக்கென்..! நீங்கதான் மரமண்டை
    நான் சொன்னதை புரிஞ்சுக்கவே இல்லை..!’ என்றாள்.
    ‘அப்படியே.. நீ என்ன சொன்ன.. நான் என்ன புரிஞ்சிக்கல..?’
    ‘ ம்ம்.. அடிக்கடி நான் அவன் முன்னாலயே ஒண்ணு சொல்லுவேன் தெரியுமா.?’
    ‘என்ன..?’

    ‘இவன லவ் பண்ணதுக்கு.. பேசாம நான் உங்கள லவ் பண்ணிருக்கலாம்னு..?’
    ‘ஓ.. ஆமா..! நீ அத வெளையாட்டா.. அவனை கிண்டல் பண்றேனு நான் நூனச்சிக்குவேன்..’
    ‘தெரியும்..! நீங்க சுத்த ட்யூப்லைட்டுனு..!’என்று சிரித்தாள்.
    ‘சரித்தான்.. இல்லேன்னா இப்படி ஒரு நாட்டுகட்டைய இன்னும் விட்டு
    வெச்சிருப்பேனா..?’

    ‘ச்சீ.. நான் என்ன நாட்டுக்கட்டையா..?’
    ‘செமக்கட்டை..! உன்ன இப்ப ரெண்டா பொளக்கனும் போல வெறியா இருக்கு.. எனக்கு..!’
    என மீண்டும் அவள் உதடுகளக் கவ்வி உறிஞ்சினேன்..!
    அவள் முலைகளை கசக்கி.. இடுப்பை இறுக்கி பிடித்தேன்..!

    ஆழமாக முத்தமிட்டுக்கொண்டு அவள் முந்தானையை நீக்க முயல.. என் கையை பிடித்து
    தடுத்தாள்.
    ‘இருங்க..’
    ‘ஏன்..?’
    ‘பாத்ரூம் எங்க இருக்கு..?’
    ‘ஏன்..?’

    ‘போகனும்..’
    ‘எதுக்கு..?’
    ‘அய்யே…’ என சிரித்தாள் ‘பாத்ரூம் எதுக்கு போவாங்களாம்..! அடி வயிறு
    முட்டுது..!’

    ‘வயித்துலயா ஒண்ணுக்கு போவே..?’
    ‘ச்சீய்..!’ என் கண்ணததில் தட்டினாள் ‘இருங்க போய்ட்டு வரேன்..!’
    என் கழுத்தில் இருந்த கையை விலக்கி.. என் மடியில் இருந்து எழுந்தாள். அவள்
    எழுந்ததும் மடங்கி அழுந்தியிருந்த என் ஆணாயுதம்.. இன்னும் கொஞ்சம் புடைப்பாக
    பேண்ட்டை தூக்கியது.

    செல்வி எழுந்து நின்று புடவைத் தலைப்பை இழுத்து.. லூசாக இருந்த மாராப்பை டைட்
    பண்ணினாள். என் கை பட்டு கசங்கியதில் சுருங்கி.. அல்லது உணர்ச்சி பெருக்கில்
    முலை பருத்து.. இடம் மாறியிருந்த அவள் ஜாக்கெட்டுக்கு அடியில் விரல் விட்டு
    ஏதோ செய்து சரியாக எடுத்து விட்டாள்.

    ‘என்ன தேடற.?’ என நான் எழுந்து அவளை கட்டிப்பிடித்தேன்.
    ‘தேடல.. சரியா எடுத்து விடறேன்..! இளக்கமாகிருச்சு..!’ என்று உதட்டில் மெலிதான
    புன்னகையுடன் சொன்னாள்.
    ‘டைட் இல்லே ஆகனும்.. அது எப்படி லூசாகும்..?’ என்று அவள் இடுப்பை தடவினேன்.
    ‘ச்சீ.. இன்னும் அதே மாதிரி பேச்சு..’ என்றாள்.

    அவளின் புட்டுக்கண்ணத்தில் நான் முத்தம் கொடுத்தேன்.
    ‘செம்மையா இருக்க செல்வி நீ..!!’
    ‘பொருங்க..!’ கலைந்து நெற்றியில் புரண்ட முடியை எடுத்து காதோரத்தில்
    ஒதுக்கினாள்.

    ‘எனக்கு பொருக்க முடியலே..’ அவள் அடி வயிற்றில் என் கை வைத்தேன்.
    ‘ம்ம்..! அவசரம்..!’ எனச் சிரித்து அவள் விலக..
    அவள் இடுப்பில் என் இடது கையை போட்டு அவளை இழுத்து பிடித்துக் கொண்டு.. வலது
    கையை அவள் கவட்டைக்கு மேல் வைத்து.. புடவையுடன் அவள் புண்டையை தேய்த்தேன்.
    ‘எனக்கு தவிப்பா இருக்கு செல்வி.. இந்த மெதுவடைய எனக்கு குடுத்துரு..!!’ Pudaivai Udan Pundai Theikkum Tamil Kamaveri Kathai

    -தொடரும்……!!!!!!!

    Leave a Comment