பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் – 9 (Perunthil Nee Enaku Jannal Ooram 9)

This story is part of the பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் series

    வணக்கம் தமிழ் வாசகர்களே!

    நான் உங்கள் காம எழுத்தாளன் கொசாக்சி. வாசகர்களே இது என் வாழ்கையில் நடந்த உண்மை கதை. சுவாரசியங்களுடன் உங்களுக்காக எழுதுகிறேன். படித்த களைப்பில் மொபைல் அணைத்து தூங்க செல்லாமல், உங்கள் கருத்துகளை என் மின்னஞ்சலுக்கு ([email protected]) அனுப்பி உங்கள் அன்பான ஆதரவை தாருங்கள். நீங்கள் தரும் உற்சாகமே என்னை மேலும் அழகாய் எழுத துண்டும்.

    ஒன்பதாம் பாகம் :-)

    முன்னால் சென்ற நந்தினி குண்டியை டப் என்று பிடித்தான் கார்த்திக். அவன் பிடித்த பிடியில் பதட்டத்தில் சற்றென்று திரும்பி பதறினாள் நந்தினி. கார்த்திக் உடனே பயத்தில் பின்னாடி மழை தண்ணி சேறா இருந்திச்சு, அதான் துடைச்சு விட்டேன் என்று சமாளித்தான்.

    நந்தினியும் உடனே புன்னகைத்து கொண்டு சேறு போச்சா என்று அவள் குண்டியை கார்த்திக்கு காட்டினாள். கார்த்திக் கிடைத்த வாய்ப்பை தவரவிடாமல் நந்தினி சம்மதத்துடன் அவள் குண்டியை பிடித்து சேற்றை துடைப்பது போல் தடவி விட்டான். பின் இருவரும் மெல்ல மேலும் படியேறி நடந்தனர்.

    கார்த்திக் மனதுக்குள்! என்னா குண்டிடா இது. எப்படி ஆவது இவள போடணும். என்ன பண்றதுனே தெரியலையே. கடவுளே இன்னைக்கே இவளை ஓத்து கஞ்சி ஊத்த எதாவது ஒரு வாய்ப்பை தா” என்று வேண்டி கொண்டே படி ஏறி project centreயை அடைந்தார்கள். கார்த்திக் உள்ளே சென்றான். நந்தினி வெளியே மழையை ரசித்தபடியே பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தாள்.

    நீண்ட நேரத்துக்கு பின் project முடித்து வெளியே வந்த கார்த்திக். மழையை ரசித்து கொண்டிருந்த நந்தினியின் பின்புற அழகை ரசித்து கொண்டே பின்னால் நின்றான். அவள் ஈரம் வடிந்த வெண்ணிற முதுகும் கொழுத்து வளர்ந்த அவள் குண்டியும் மேலும் அவனை சூடு ஏற்றியது.

    திடீர் என்று நந்தினி திரும்பி பார்க்க அருகில் சுவற்றில் சாய்ந்து கொண்டே அவளை ரசித்து கொண்டிருந்த கார்த்திக்யை பார்த்து என்னாச்சு என்று கேட்க, நீங்க மழையை ரசிச்சுகிட்டே நிக்கிறது உங்களை பார்க்க ரொம்ப அழகா இருந்து! அதான் அப்படியே பார்த்துட்டே நின்றேன் என்றான் கார்த்திக்.

    ம்ம்ம் இந்த மழையில் எப்படி வீடு பொய் சேருவது என்று நந்தினி கேட்க, நந்தினி அருகில் வந்து அவள் தோளோடு தோள் சேர்த்து நெருங்கி நின்று கொண்டே கார்த்திக் மழையை பார்த்தபடி சொன்னான்.

    /நாம ரெண்டு பேரும் இன்னைக்கு night fullஅ இங்க தான் இருப்போம் போல!

    //இங்கையேவா?? எப்படி ஆவது என்ன வீட்டுல கொண்டு விட்டிரு!

    /எதுக்கு பயப்படுறீங்க? Night எல்லாம் இங்க யாரும் வர மாட்டாங்க. தைரியமா இருக்கலாம்.

    //அதெல்லாம் சரி வராது! நமக்கு எப்படி ஆவது வீட்டுக்கு போலாம்.

    /எப்படி போறது சொல்லுங்க? ஒரு வண்டி ஓடல. நடந்து தான் போனும்.

    நந்தினி ஏதும் பேசாமல் என்ன செய்வது என்று யோசிக்க!!
    கார்த்திக் எப்படி இவளை ஓக்குறது என்று யோசித்தான்!!!

    நல்லா குளிரிது என்று பேச்சை ஆரம்பித்து ரெண்டு டீ வாங்கிட்டு வரவா என்று நந்தினியிடம் கேட்டுவிட்டு கீழே சென்று டீ வாங்கி வந்து நந்தினி கையில் கொடுத்து உக்காருங்க கீழ என்று கார்த்திக் கீழே அமர்ந்தான். நந்தினியும் கீழே கார்த்திக் அருகில் அமர்ந்தாள்.

    சுவர் கட்டிய பால்கனி என்பதால் தரையில் அமர்ந்தால் வெளியில் இருந்து யார் பார்த்தாலும் தெரியாது. அதில் அமர்ந்து டீ குடித்து கொண்டே பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக்….

    /உங்களை வீட்டுல தேட மாட்டார்களா?

    //நான் தனியா தான் இருக்கேன்! யாரும் கிடையாது!

    /ஏன் என்னாச்சு? உங்களை பார்க்க கல்யாணம் ஆனா மாதிரி இருக்கு! பசங்க கணவர் எல்லாம்?

    //யாரும் கிடையாது! என் கணவர் இறந்து போனார், குழந்தை கிடையாது!

    /ம்ம்ம்.. sorry!!

    அதை தாண்டி கார்த்திக் ஏதும் கேட்கவில்லை, நந்தினியும் மௌனமாக இருந்தாள். சிறிது நேரத்துக்கு பின் கார்த்திக் தன் மௌனத்தை கலைத்து…

    /நீங்க ஏன் வேற கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே. காலம் fullஅ தனியா இருக்க போறீங்களா?

    //அந்த நேரத்துல மனசு fullஅ காயங்களா இருந்து. நெறைய பேர் தப்பா நெருங்க ஆரம்பிச்சாங்க. அதுல இருந்தே வாழ்க்கை வெறுத்திடிச்சு. இப்போ தோணும் கூட ஒரு துணை இருந்தா நல்லா இருக்கும்னு. இனி என்ன எல்லாம் யாரு கட்டிப்பா?

    /ஏன்? உங்களுக்கு என்ன குறை? இப்பவும் ரொம்ப அழகா தான் இருக்கீங்க. உங்களை யாரு வேணாம்னு சொல்லுவாங்க?

    //வேணும்னு தான் சொல்லுவாங்க! ஆனா அது வெறும் படுக்கைக்கு மட்டும் தான். கல்யாணம்னு வரும்போ பசங்க எப்பவுமே கண்ணி பொண்ண தான் கல்யாணம் பண்ண விரும்புவாங்க.

    /எல்லாரும் அப்படி எல்லாம் இல்லை இப்போ! எவ்வளவோ இடங்களில் call girlsகே கல்யாணம் ஆகுது இப்போ எல்லாம். அப்படி இருக்கும்போ உங்களுக்கு ஆகாத?

    //நீ சொல்றது சரி தான். But என்ன கல்யாணம் பண்ணிக்கனு யாரும் இதுவரை என்கிட்ட வரல, கொஞ்சம் நேரம் படுத்து எழும்ப ஏதாவது வாய்ப்பு உண்டானு பார்த்து தான் வராணுங்க.

    /உங்க பார்வைக்கு ஒரு வேளை தப்பா தெரியலாம் எல்லோரையும்.

    //அப்படி எல்லாம் இல்லை.. ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், தப்பா நினைக்காத.
    இப்போ உன் முன்னாடி என் முந்தானையை கழட்டி போட்டு நான் உக்காந்த என்ன பண்ணுவா நீ?

    /சாத்தியமா தெரியல.. நீங்க பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க, முந்தானை கழட்டி பார்க்கும்போ அந்த அழகில் ஒருவேளை மயங்கலாம்.

    //ஒருவேளை இல்ல. நான் இப்போ என் முந்தானையை கழட்டி போட்ட கண்டிப்பா நீ என்கிட்ட தப்பா படுக்க வருவ. ஆனா இப்போ நாம கல்யாணம் பண்ணிப்போம்னு சொன்ன என்ன சொல்லுவா நீ??

    /உடனே ஓகே சொல்லுவேன்! இவ்வளவு அழகான ஒரு பொண்ணு வா கட்டிகலாம்னு கூப்பிட யாரு தான் வேணாம்னு சொல்லுவா??

    //சும்மா நடிக்காத. எங்களுக்கு தெரியாதா பசங்கள! ஆமா உனக்கு என்ன வயசு ஆகுது?

    /20 வயசு.

    //எனக்கு 28 வயசு ஆகுது, உன்னை விட 8 வயசு பெரிய பொண்ணு. என்ன கட்டிட்டு என்ன பண்ண போற நீ?

    /ஏன் 28க்க உள்ள 20 விட்டா ஏறதா?

    //போதும் கார்த்திக் லிமிட் தாண்டி பேசுறோம்னு நினைக்கிறேன். நீ டீ குடி!

    இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது கீழே ஒரு மினி travels மார்த்தாண்டம் மார்த்தாண்டம் என்று அழைத்து கேட்க.. வண்டி வந்திச்சு போல என்று நந்தினி சடார் என்று எழும்பி வெளியே பார்க்க ஒரு travels நின்று கொண்டு இருந்தது. நந்தினி உடனே வா போலாம் என்று கிளம்ப கார்த்திக் ஏமாற்றத்துடன் பின்னாடியே சென்றான்.

    Travels கடுமையான கூட்டமாய் இருக்க அந்த நெருசலிலும் வேறு வழி இன்றி நந்தினி உள்ளே நெருங்கி ஏறினாள். கூடவே நெருங்கி ஏறுன கார்த்திக் நந்தினி அருகில் கூட்டத்தில் அவள் உடம்போடு ஒட்டி சேர்ந்து நின்றான். மழை கடுமையாக அடித்ததால் வண்டி மெதுவாக தான் சென்றது.

    நாகர்கோயில் இருந்து மார்த்தாண்டம் இல்லவே 2 மணி நேரம் ஆகிடும் போல. அவ்வளவு மெதுவாக சென்றது.

    அந்த மழை காற்றிலும்!

    நந்தினி உடம்பில் இருந்த ஈர பாதமும் கார்த்திக்கை மேலும் சூடு ஏற்றியது. அவன் நந்தினி பின்னால் நெருங்கி சாய்ந்து நின்றான். அவன் சுன்னியை நந்தினி குண்டியில் சேர்த்து வைத்து நின்றான். கொஞ்சம் நேரத்துலயே நந்தினி குண்டியின் சூட்டில் கார்த்திக் சுண்ணி எழும்பி நந்தினி குண்டியில் இடித்து அவள் குண்டி இடுக்கில் மாட்டி கொண்டது. கார்த்திக் பேசாமல் அழுத்தி வைத்து சுகத்தை கண்டான்.

    ஏற்கனவே கார்த்திக் மேல் ஒருவித காதல் நந்தினிக்கு இருந்ததால் தன்னை கொஞ்சம் கூட நகர்த்தி கொள்ளாமல் கார்த்திக் முன் நின்றாள். மேலும் தனக்கு ஒரு துணை வேண்டும் என்னும் எண்ணம் அவள் மனதில் இருந்தது. கூடவே ஆனந்திடம் கிடைத்த இன்பத்தில் காமத்தின் மேலும் ஆசை கொட்டி கிடந்தது அவள் மனதில். இந்த காரணங்களாலோ என்னமோ நந்தினி அவள் கொழுத்த குண்டியால் கார்த்திக் சுன்னியில் அழுத்தினாள்.

    இதை கொஞ்சமுக் எதிர் பார்க்காத கார்த்திக் மனது படபடக்க, மேலும் நந்தினி குண்டியில் அவன் சுண்ணியை வைத்து அழுத்தினான். அதன் அடுத்த நொடியே நந்தினி அவள் குண்டியை மேலும் பின்னாடி தள்ளி கார்த்திக் சுன்னியில் அழுத்தினாள். நந்தினி செய்கை எனக்கும் சம்மதம் நீ எடுத்துக்கோ என்று சொல்வது போல் இருந்தது. கார்த்திக்கும் தைரியமாக நந்தினியிடம் நெருங்கினான்.

    நெருங்கி நின்று அவள் உடலோடு இவன் உடலை சேர்த்து மெல்ல அவள் காலில் இவன் காலால் உரசி உரசி அவள் குண்டியில் இவன் சுண்ணியால் மெல்ல இடித்து இடித்து அழுத்தினான். அவளும் மெல்ல அவள் குண்டியை பின்பக்கமாக அவன் சுன்னியில் இடித்து இடித்து கம்பெனி கொடுத்தாள்.

    இதற்கு மேல் கார்த்திக்கு எப்படி பயம் வரும்? தைரியமாக அவன் ஒரு கையை எடுத்து மேலே கம்பியை பிடித்து கொண்டிருந்த நந்தினியின் கை மேல் அவன் கை வைத்து இருக்க பிடித்து கொண்டான். இன்னொரு கையை தைரியமாக நந்தினி இடுப்பில் வைத்து இடுப்பை பிடித்து கொண்டான்.

    ஒரு நிமிடம் பதறிய நந்தினி தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றி பார்த்துவிட்டு அந்த கூட்டத்தில் நடப்பது யார்க்கும் தெரியபோவது இல்லை என்பதை உணர்ந்தவள் கார்த்திக் உடம்போடு ஒட்டி கொண்டாள்.

    கார்த்திக் நந்தினி இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு அவளை அணைத்து வைத்து கொண்டு அவள் குண்டியில் சுண்ணியால் இடித்து இடித்து இன்பம் கண்டான். அப்படியே கம்பியை பிடித்து கொண்டிருந்த கையை எடுத்து மெல்ல கீழே அவள் குண்டி மேல் வைத்து மெல்ல மெல்ல அமுக்கி அமுக்கி தடவினான்.

    குண்டியை அமுக்கி தடவி கொண்டே இடுப்பில் இருந்த கையை அவள் வயிற்றில் படர விட்டு மெல்ல அவள் தொப்பிள் குழியில் விரல் விட்டு நோண்டினான். கூச்சத்தில் சிலிர்த்து போன நந்தினி கார்த்திக் உடம்போடு ஒட்டி நெளிந்தாள்.

    அவள் உடல் வாசனையே ஒரு தனி இன்பம் தான். கார்த்திக் அவன் முகத்தை நந்தினி முதுகில் மெல்ல மெல்ல உரசி உரசி அவள் உடல் வாசனையை மோகர்ந்தான். போது இடத்தில் வேற என்ன செய்ய முடியும்? செய்ததே திரும்ப திரும்ப செய்தான் கார்த்திக்.

    Travels தக்கலை போகுதியை அடைந்ததும் நந்தினி காதில் கார்த்திக் இந்த பக்கம் திரும்பி நில்லு என்று அவளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் அவள் காதோரத்தில் மெல்லிய குரலால் சொல்ல. கொஞ்சம் நேரம் அப்படியே நின்ற நந்தினி மெதுவா கார்த்திக் பக்கம் திரும்பி நின்றாள்.

    திரும்பி நின்ற நந்தினி வேண்டும் என்றே அவளாகவே கார்த்திக் அருகில் மேலும் நெருங்கி அவள் மார்பை அவன் மார்போடு சேர்த்து வைத்து நெருங்கி நின்றாள். அதோடு நிறுத்தி கொள்ளாமல் நந்தினி அவள் முந்தானையை கொஞ்சம் கீழ் இறக்கி வைத்து அவள் மார்பு மேல் ஈடுக்குகளை கார்த்திக்கு காண்பித்து பாரு என்று கண் அசைத்தாள்.

    இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை கவர்ச்சியாய் கார்த்திக் பார்ப்பது இதுவே முதல் முறை. அந்த நெருக்கத்தில் ஆனந்த் சுண்ணி நீண்டுகிட்டு அவள் புண்டையில் இடித்தது. போது இடம் என்பதால் கார்த்திக் ஒரு அளவுக்கு மேல் தவறாய் நடந்து கொள்ளவில்லை. அவள் வெளி உடலை தடவி தடவி நின்றான்.

    ஆனால் நந்தினியால் காமத்தை அடக்கமுடியாமல் அவள் புண்டையை கார்த்திக் சுன்னியில் அழுத்தி வைத்து தேய்த்தாள். கதை படித்த உங்களுக்கு கொஞ்சம் புரிந்திருக்கும் நந்தினி பார்ப்பதற்கு பத்தினி போல் நடந்துகிட்டாலும் அவளுக்கு காமம் தலைக்கு ஏறிவிட்டாள் அவள் ஒரு பச்சை தேவிடியாளுக்கு சமம் என்று.

    மூடு ஏறிய நந்தினி மெல்ல கீழே கை போட்டு கார்த்திக் pantயை தடவி சுண்ணியை பிசைந்தாள். கீழே தடவி தடவி பிசைந்து கொண்டு மெதுவாய் அவன் pantஜிப் திறந்தாள் நந்தினி. அப்படியே அவள் கையை கார்த்திக் பேண்டுக்குள் சொருகி அவன் ஜட்டியை தடவினாள்.

    ஜட்டியோடு சேர்த்து அவன் சுன்னியையும் தடவினாள். நந்தினிக்கு உடலுறவு அனுபவங்கள் இருந்தாலும் கார்த்திக் கன்னி பையன். இதுவே அவன் முதல் அனுபவம் என்பதால் அவன் உடம்பெல்லாம் வேர்த்து கொட்டியது. வெளியே மழை கொட்டி தீர்த்து தனுப்பான காற்றை வீசிக்கொண்டு இருந்தாலும் அவன் உடல் மட்டும் வேர்த்து கொட்டியது.

    நந்தினி அவள் காம ஆசையால் இது எதுவும் கண்டு கொள்ளாமல் கார்த்திக் சுன்ணியை பிசைந்து பிசைந்து பிதுக்கி எடுத்தாள். இதெல்லாம் அரங்கேறி கொண்டு நிற்க அருகில் நின்ற ஒரு 19-20 வயது மதிக்க தக்க கல்லூரி சீருடையுடன் ஒரு மாணவி இதெல்லாம் பார்த்து கொண்டு நிற்பதை கார்த்திக் கண்டான். மறுகணமே பதற்றத்தில் நந்தினி கையை பிடித்து அவன் pantக்கு உள்ளே இருந்து வெளியே இழுத்து எடுத்தான்.

    அவள் கையை எடுத்து வெளியே போட்டு விட்டு படபட வென்று pantஜிப் போட்டு பூட்டி ஒன்று தெரியாதது போல் நின்றான். இதை கண்டதும் அந்த கல்லூரி மாணவிக்கு சிரிப்பு வந்து கையால் தன் வாயை மூடி சிரித்துவிட்டாள். கார்த்திக்கு ச்சீய் என்று ஆனது. ஆனால் நந்தினி இது ஏதும் அறியவில்லை என்பதால் கார்த்திக்கு அவள் செய்கை பிடிக்கவில்லை என்று நினைத்து கொண்டாள்.

    ஒருவித ஏமாற்றத்துடன் சோர்வை நின்றாள் நந்தினி. கார்த்திக் அவ்வப்போது அந்த மாணவியை பார்க்கும்போதெல்லாம் அவளும் இவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை திருப்பி சிரித்து கொள்வாள். கார்த்திக்கு மனதில் இது ஒரு அவமானம் போல் இருந்தது. அப்படியே வண்டியும் நகர்ந்து கொண்டு இருந்தது…..

    தொடரும்…!!

    கதை உங்களுக்கு பிடிக்கிறதா என்று தெரியவில்லை. உங்கள் கருத்துக்களை என் மின்னஞ்சலுக்கு ([email protected]) அனுப்புங்கள். 20 முதல் 40-45 வயதுக்கு உற்பட்ட பெண்கள் நம்பிக்கையான காதல் கலந்த காம உறவை என்னுடன் வைத்து கொள்ள விரும்பினாலும் என் மின்னஞ்சலுக்கு ([email protected]) தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காம அனுபவங்களை என் எழுத்துக்களில் இங்கே பதிவிட விரும்பினாலும் என் மின்னஞ்சலுக்கு ([email protected]) தொடர்பு கொண்டு கதையை கூறுங்கள்.

    உங்கள் ஆதரவு இருந்தால் என் எழுத்துக்கள் இந்த தளத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும்! மீண்டும் சந்திப்போம் அடுத்த பாகத்தில்.

    Leave a Comment