பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் – 3 (Perunthil Nee Enaku Jannal Ooram 3)

This story is part of the பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் series

    வணக்கம் தமிழ் வாசகர்களே!

    நான் உங்கள் காம எழுத்தாளன் கொசாக்சி. வாசகர்களே இது என் வாழ்கையில் நடந்த உண்மை கதை. சுவாரசியங்களுடன் உங்களுக்காக எழுதுகிறேன்.

    படித்த களைப்பில் மொபைல் அணைத்து தூங்க செல்லாமல், உங்கள் கருத்துகளை என் மின்னஞ்சலுக்கு ([email protected]) அனுப்பி உங்கள் அன்பான ஆதரவை தாருங்கள். நீங்கள் தரும் உற்சாகமே என்னை மேலும் அழகாய் எழுத துண்டும்.

    மூன்றாம் பாகம் :-)

    காலை தூங்கி எழும்பி வழக்கம் போல் இருவருக்கும் காலை பொழுது போக, விறு விறு வென்று ரெடி ஆகி பேருந்து ஏறினான் கார்த்திக்.

    ஏறியவன் மனம் நந்தினியை தேட ஒரு சிறிய புன்னகையுடன் அவளும் கார்த்திக்கை பார்க்க அவன் மனதில் பட்டாம் பூச்சிகள் வண்ணம் வண்ணமாக நடனம் ஆட மெல்ல நடை போட்டு அந்த கூட்டத்திலும் நகர்ந்து நந்தினி அருகில் சென்றான். நந்தினியும் சற்று நகர்ந்து கார்த்திக் முன்னால் வந்து அவள் முதுகை காட்டியபடி நின்றாள்.

    பச்சை நிற பட்டு புடவையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து அழகாய் நின்றாள். அவள் பின்னல் நின்று அவளை ரசித்து கொண்டே கார்த்திக் பயணிக்க, கூட்டம் கொஞ்சம் அதிகமானதும் மெல்ல அவள் அருகில் நெருங்கி அவள் மேல் சாய்ந்தான்.

    நெருங்கியவன் மெதுவாக அவன் சுண்ணியை நந்தினி குண்டியின் மேல் சேர்த்து வைத்து நின்றான். அவள் குண்டி சூட்டில் அவன் சுண்ணி மெல்ல எழும்பி அவள் குண்டியில் இடிக்க இவன் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. நந்தியின் மேல் ஆசையும் இருந்தது அதே அளவு பயமும் இருந்தது.

    பயந்துகொண்டே சுண்ணி வைத்து நந்தினி குண்டியில் மெல்ல அழுத்த நந்தினி மெதுவாய் திரும்பி கார்த்திக்யை பார்த்து புன்னகைத்து கொண்டே அவள் கை பையை எடுத்து கொடுக்க…. ஒரு நிமிடம் ஏமார்ந்து போன கார்த்திக் வேறு வழி இன்றி கை பையை வாங்கி நந்தினி குண்டியின் இடையில் வைத்து மறைத்து கொண்டான்.

    நேற்று நல்லது செய்ய போனது இன்று அவனுக்கே ஏமாற்றத்தை கொடுத்தது பெரும் வருத்தம் தான். என்ன செய்வது? நந்தினிக்கு பேருந்து காவலாளி ஆனான் கார்த்திக். மிகுந்த சோகத்துடன் அன்றைய பயணம் முடிய கார்த்திக் இறங்கி கல்லூரி சென்றான். நந்தினி இறங்கி தன் labக்கு சென்றாள்.

    கல்லூரியில் அன்றைய நாள் முழுதும் சோகமாக சென்றது கார்த்திக்கு. நந்தினி மேல் ஏற்பட்ட ஆசை வெறும் கணவாய் தான் போய் விடும் போல, அவளுடன் ஊடல் கொள்ளும் அதிஷ்டம் நமக்கில்லை என்று நினைத்து கொண்டான்.

    நந்தினி labயில் பணியாற்றி கொண்டிருந்த போது அன்றைய தினம் தாமதமாக வந்தாள் கவிதா.
    கவிதாவை அவள் காதலன் ஆனந்த் கார்யில் ட்ராப் செய்து விட்டு செல்வதை நந்தினி கவனித்தாள்.

    Labயில் வந்த கவிதாவிடம் நந்தினி “என்னடி கவி, இன்னைக்கு ரொம்ப லேட் ஆகிருக்கு??

    ஒன்னும் இல்லடி நந்து, நேற்றைக்கு தூங்க லேட் ஆகிடிச்சு அதான் காலமாக ரெடி ஆகி வற லேட் ஆச்சு.

    ஏன் டி கவி, பொய் சொல்ற? அதுவும் எங்கிட்டையே? நான் தான் பார்த்தேனே உன் ரகசிய காதலன் உண்ண கொண்டு விட்டுட்டு போறது.

    நான் உன்கிட்ட எதுக்கு நந்து பொய் சொல்ல போறேன். என்னோட நம்பிக்கையான தோழி நீ! அது வந்து… நேற்றைக்கு நைட் ஆனந்த் என் வீட்டுக்கு வந்தான்டி. பசங்க வேற தூங்க லேட் ஆச்சு. அப்புறம் பசங்கள தூங்க வச்சிட்டு இந்த ஆனந்த தூங்க வைக்குறதுகுள்ள விடிஞ்சிடிச்சு!!

    என்னடி கவி சொல்ற?? வீட்டுலையே வா???? ஏன் டி ஏதாச்சும் பிராப்ளம் ஆனா என்னடி பண்ணுவா??

    அடியே நந்து, வீடு மாதிரி safe ஆனா இடம் வேற எங்கேயுமே கிடையாது. நம்ம வீடு, தைரியமா திருப்தியா சந்தோசமா இருக்கலாம். ஆனந்த் வேற என்ன புரிஞ்சிக்கிட்ட நல்ல பையன். என் புருசன் ஊர்ல நிக்கிற நேரம் அவனால எந்த தொல்லையும் கிடையாது. அதான் அவன் கூட தைரியமா பழகுறேன்.

    என்னமோ டி கவி!! எனக்கென்னமோ இதெல்லாம் தப்பு இல்லையான்னு தோணுது.

    எது டி நந்து தப்பு?? நான் என்ன ஊர்ல இருக்கிற எல்லாருக்குமா கொடுக்கிறேன்? உன் அளவுக்கு செம்ம ஃபிகர்ரா நான் இல்லைனாலும் நானும் சூப்பர் ஃபிகர் தான். ஆனா உண்ண மாதிரி கிடைச்சா ஒரு வாழ்கையும் இந்த அழகையும் வீணாக்க நான் விரும்பல.

    3, 4 வருஷத்துக்கு ஒரிக்க ஊருக்கு வற புருஷன் அங்க என்ன மட்டுமே நினைச்சிட்டு இருப்பான்னு நினைக்கிறிய? எந்த ஆம்பளையும் அப்படி இருக்க மாட்டாங்க, பொண்ணுங்க நாம தான் தேவை இல்லாம நம்ம இளமையை வேஸ்ட் பண்றோம். என்னால உன்னை மாதிரி எல்லாம் இருக்க முடியாதுபா!!

    கவி, எனக்கு மட்டும் இதெல்லாம் அனுபவிக்க ஆசை இல்லைனு நினைக்கிறியா கவி?? எனக்கும் எல்லா பொண்ணுங்களை மாதிரி ஆசையும் உணர்வும் எல்லாம் இருக்குடி!! ஆனா என்ன பண்ண! என் விதி இப்படி ஆகிடுச்சு!!

    சும்மா விதியையே குறை சொல்லதா நந்து. விதியை குறை சொல்லிட்டு இருந்த நீ காலம் ஃபுல்லா இப்படியே தான் இருப்ப. விதி நமக்கு புடிச்ச மாதிரி அமையலேன நமக்கு புடிச்ச மாதிரி நம்ம விதியை நாமளே மாத்திகணும். இல்லைனா இந்த life waste தான்.

    நீயே யோசி நந்து, உண்ண எத்தன பேர் பஸ்ல வச்சு தடவுறாங்க? உன் உடம்பு அழகால வாரவன் போறவன் எல்லாம் சுகம் அனுபவிசிட்டு தானே இருக்கான். ஆனா என்னைக்காவது நீ உன் அழகால சந்தோசமா இருந்திருக்கிரியா?

    நீ சொல்றது எல்லாம் சரி தான் கவி. ஆனா இதெல்லாம் வெளியே தெரிஞ்ச அதுக்க அப்புறம் வெளியே தல காட்ட முடியுமான்னு யோசிச்சிருக்கிய?

    நான் எதுக்கு நந்து அதெல்லாம் யோசிக்கணும்?? இந்த ஊர்ல யாரு தான் இந்த தப்பு பண்ணல? ஏன் நம்ம labலையே உண்ண தவிர யாரு boy friend இல்லாம இருக்க? ஊரை பற்றி யோசிச்சா நாம சந்தோசமா வாழ முடியாது.

    நீ சொல்றதும் ஒரு வகைல சரி தான் கவி. ஆனா உனக்கு கிடைச்சா ஆனந்த் மாதிரி நம்பிக்கை ஆனா பசங்க எல்லார்க்கும் கிடைக்காது.

    ஏன் கிடைக்காது நந்து? நீ தானே நேற்றைக்கு ஒருத்தன் கிட்ட இம்ப்ரஸ் ஆனேன்னு சொன்ன. அவனையே choose பண்ணி பழகி பாரு. நம்பிக்கை இல்லாத மாதிரி தோனிச்சின கழட்டி விட்டிரு. அதுவும் பயம்ன உனக்கு ஓகேன்ன சொல்லு, ஆனந்த ரெடி பண்ணி தரேன்.

    அடி பாவி கவி!! நீ என்ன உன் ஆளுக்கு கரெக்ட் பண்ணி கொடுக்க try பண்றிய?

    அதெல்லாம் இல்லடி நந்து. அவன் ரொம்ப நாள் முன்னாடி ஒரு நாள் சொன்னான் உன் மேல ஆசை இருக்கிறதா, இல்லைனா உன்னை பார்த்த யாருக்கு தான் ஆசை வராது.

    அதெல்லாம் வேணாம்டி கவி! நான் இப்படியே இருக்கேன், நீ என்ஜாய் பண்ணிக்கோ உன் லைஃப்யை என்று தன் வேலையை ஆரம்பித்தாள் நந்து.

    இப்படியே நாட்கள் பல செல்ல பேருந்தில் சின்ன சின்னதாய் கார்த்திக் நந்தினி இடையே சின்ன சின்ன உரசல்கள் நடந்ததே தவிற அதை தாண்டி எதுவும் நடக்கவில்லை. கார்த்திக் மனதில் காமமும், நந்தினி மனதில் காதலும் இருந்தது. ஆனால் இருவரும் காட்டி கொள்ளவில்லை.

    இருவர் வாழ்கையும் அப்படியே சில சுவாரசிய அனுபவங்களுடன் செல்ல ஒரு நாள் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் பயங்கரமாக மழை பெய்ய நந்தினி lab வெளியே கவிதா உடன் உக்காந்திருந்தாள். சிறிது நேரத்தில் ஆனந்த் கவிதாவை கூட்டி செல்ல கார்யில் வந்தான்.

    கார்யில் ஏறிய கவிதா, ஆனந்திடம் கேட்டுவிட்டு நந்தினியை கார்யில் அழைத்தாள். மழை நின்றபாடு இல்லை என்பதால் நந்தினி மெல்ல அந்த மழையில் நனைந்து வந்து கார்யில் ஏறினாள்.

    கார் கிளம்பியதும் கவிதா அவள் புடவை முந்தானையை கழட்டி ஈரத்தை பிழிந்தாள். இதை பார்த்த நந்தினி முழித்து கொண்டே இருந்தாள். ஆனந்த் பக்கத்தில் முன் இருக்கையில் கவிதா ஜாக்கெட்யில் அவள் முலை இரண்டையும் கொஞ்சமும் கூச்சமின்றி காட்டி கொண்டே அவள் புடவை முந்தானையை பிழிந்து கொண்டிருந்தாள். அது சரி ஆனந்த் பார்க்காத உடம்ப கவிதாவின் உடல் என்று நினைத்து கொண்டேன்.

    கவிதா தன் உடையில் இருந்த ஈரத்தை எல்லாம் சரி செய்த பின்னர் ஒரு டவ்வல் துண்டை எடுத்து நந்தினியிடம் கொடுத்து துடசுக்கோ என்றாள்.

    நந்தினியும் அதை வாங்கி தன் உடம்பில் இருந்த ஈரத்தை எல்லாம் துடைத்து அவள் உடையை சரி செய்ய அவள் உடை விலக அந்த இடுப்பையும் அவள் முலை sideயையும் ஆனந்த் அவன் முன் இருந்த கண்ணாடியில் பார்ப்பதை கவனித்தாள் நந்தினி.

    மழை காலமும் அந்த தனுப்பும் நந்தினி உடம்பை கொஞ்சம் சூடேற்றி இருக்கும் போல அவளுக்கு அவள் உடம்பை மறைத்து கொள்ள தோன்றவே இல்லை. ஆனந்த் பார்பது தெரிந்தவுடன் அவள் முலை பக்க கையை கொஞ்சம் உயர்த்தி தன் தலையை துவட்டுவது போல் அவள் ஒரு பக்க முலையை ஆனந்துக்கு காட்சி பரிசாய் தந்தாள். இதை எல்லாம் கவனித்த கவிதா மெல்ல நந்தினியிடம் “நந்து இன்னைக்கு என் வீட்டுலையே நிற்கிரியா” என்று கேட்க.

    இல்லை வேணாம் கவி, நான் இருக்கிறது உங்களுக்கு டிஸ்டர்ப இருக்கும் என்றாள்.

    உடனே கவிதா சிரித்து கொண்டே “உன்னை கொண்டு விட்டு வாராது தான் இப்போ ஆனந்திக்கு கஷ்டம். நேர என் வீட்டுக்கு வந்த அவனும் என் வீட்டுலையே நிற்பன்” என்றாள்.

    நந்தினியும் “ம்ம்” என்று பதில் அளிக்க ஆனந்த் உற்சாகமாக அவன் காரை ஓட்டுனான். “கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா” என்னும் கனவில் கார்த்திக் மிதக்க கார்யை மிக வேகமாக கவிதா வீட்டிற்குள் விட்டான்.

    வீட்டிற்கு வந்ததும் கவிதா சென்று வாசல் திறந்து இருவரையும் உள்ளே அழைத்து வீட்டை தாள் போட்டாள். நீங்க ரெண்டு பேரும் மேல் மாடில போங்க நான் வரேன் என்றாள் கவிதா.

    நந்தினி அன்னநடை போட்டு மெல்ல மாடி படி ஏற, அவள் பின்னழகை ரசித்து கொண்டே ஆனந்தும் பின்னாடியே சென்றான். மாடி படி ஏறும்போது அவள் அழகு குண்டிகள் மெல்ல நடனம் ஆட அதை கண் எடுக்காமல் பார்த்து கொண்டே ஆனந்தும் அவளுடன் சென்றான்.

    மேலே சென்று ஒரு ஜன்னல் ஓரம் நின்று மழையை ரசித்து கொண்டே நந்தினி நிற்க. அருகில் ஒரு சோஃபாவில் அமர்ந்துகொண்டு நந்தினியின் உடல் அழகை அங்கம் அங்கமாக ரசித்து கொண்டே இருந்தான் ஆனந்த்.

    கவிதா ஒரு டவ்வல் உடன் வந்து நந்தினி குண்டியில் படார் என்று ஒரு அடி செல்லமாக அடித்தாள். நந்தினி உடனே குண்டியை தடவ, அந்த அழகை கண் குளிர ரசித்தான் ஆனந்த். உடனே கவிதா டவ்வலை நந்தினி கையில் கொடுத்து “இதா புடி, பாத்ரூம் போய் குளிச்சிட்டு வா. நான் உனக்கு ஒரு நைட்டி எடுத்து வைக்கிறேன்” என்றாள்.

    நந்தினியும் பாத்ரூம் சென்று குளிக்க ஆரம்பித்தாள். நன்றாக ஒரு குளியல் போட்டு உடம்பெல்லாம் துவட்டிவிட்டு மெல்ல கதவை திறந்து பார்த்தாள்.

    அங்கே ஆனந்த் மட்டும் மொபைல் நோண்டி கொண்டே இருக்க, தலையை மட்டும் வெளியே போட்டு கவி என்று அழைத்தாள். ஆனந்த் திரும்பி பார்க்க வெட்கத்தில் மெல்லிய குரலில் நந்தினி “கவி கிட்ட ஒரு நைட்டி வாங்கிட்டு வரீங்களா” என்று கேட்டாள்.

    ஆனந்தும் சென்று கவிதாவிடம் நல்ல கவர்ச்சியான ஒரு நைட்டியை கெஞ்சி கூத்தாடி வாங்கி கொண்டு வேகமாக மாடி படி ஏறி வந்து மெல்ல நந்தினியின் பாத்ரூம் கதவை தட்ட மெல்ல கதவை திறந்தாள் நந்தினி. உள்ளே நிறுவானமாக நின்ற நந்தினியின் உடலில் ஒரு பக்க நிறுவானம் அப்படியே தெரிந்தது.

    அவள் தொடையும், இடுப்பும் ஆடை இல்லாமல் இருப்பதை ஆனந்த் பார்த்து முழிக்க.. நந்தினி உடனே அவன் கையில் இருந்த நைட்டியை புடுங்கி கொண்டு கதவை சாத்திவிட்டாள்.

    கதவை சாத்தியவள் கவிதாவின் நைட்டியை கஷ்ட பட்டு உடுத்தி கொண்டாள். நல்ல இறுக்கமாக இருந்தது. நந்தினியின் உடல் அமைப்புக்கு கவிதாவின் நைட்டியில் முலையும் குண்டியும் தள்ளி கொண்டு நின்றது. முலை இரண்டும் முட்டி மோதி வெளியே வர துடித்தது. குண்டியோ நைட்டியை கீறி விடும் அளவுக்கு இறுக்கி கொண்டு இருந்தது.

    பேர் கவர்ச்சியுடன் நந்தினி காட்சியளிக்க மெல்ல கதவை திறந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவள் கண்ணை பிழிந்து கொண்டு வெளியே வந்தது. அங்கே ஆனந்த் கவிதாவை புடவை இல்லாமல் வெறும் ஜாக்கெட் பாவாடையில் கட்டி பிடித்து அவள் உதட்டை சுவைத்து உறிஞ்சு கொண்டே அவள் குண்டியை அமுக்கி பிழியும் காட்சி.

    கவிதாவின் உதட்டை உறிஞ்சு சுவைத்து கொண்டே அவளின் பாவடையை மெல்ல தூக்கி அவளின் ஜட்டிய பிடித்து ஆனந்த் இழுத்து கீழே இறக்கியதும் நந்தினி படபடப்பில் இருமி தான் வந்ததை காட்டி கொடுத்தாள்.

    நந்தினியை கண்டதும் இருவரும் விலகிகொள்ள கவிதா அவள் ஜட்டியை மேலே இழுத்து போட்டு கொண்டு கீழே கிடந்த புடவையை எடுத்து அவள் மார்பை மறைத்து கொண்டு நந்தினியிடம் கொஞ்சம் வெயிட் பண்ணு நந்து, நானும் குளிச்சிட்டு வரேன், வந்து சாப்பிடலாம் என்று பாத்ரூம் சென்று கதவை தாளிட்டாள்.

    நந்தினி கவர்ச்சி உடையில் சோஃபாவில் வந்து உக்கார்ந்தாள். சிறிய இறுக்கமான நைட்டி என்பதால் அவள் அங்கங்கள் எல்லாம் கவர்ச்சியில் ஜொலித்தன.

    அவள் முலையின் மேல் இடுக்கு அப்படியே வெளியே தெரிந்தது. ஆனந்த் அந்த கவர்ச்சியை குறுகுறு என்று பார்த்து கொண்டே நந்தினி அருகில் மெல்ல வர. நந்தினி பதட்டதில் படபடக்க, ஆனந்த் மெல்ல அவள் அருகில் அமர்ந்து அவள் தொடையில் கை வைத்ததும்…..

    தொடரும்….!!

    வாசகர்களே! கதை பிடித்திருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிரவும். மறக்காமல் உங்கள் கருத்துகளையும், உங்கள் கேள்விகளையும் என் மின்னஞ்சலுக்கு ([email protected]) தட்டி விடவும். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்படும். நன்றி!! மீண்டும் சந்திப்போம் மூன்றாம் பாகத்தில்.