பக்கத்து வீட்டு மனைவி (Pakathu Veetu Manaivi)

நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என்னுடைய பெயர் விக்னேஷ். என்னுடன் வேலை செய்யும் ஒருவரின் பெயர் முருகன். பெண்கள் மற்றும் ஆண்டிகள் என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் [email protected] என்ற முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். முருகன் அவர்களுக்கும் எனக்கும் ஒரே வயது தான்.

இருவருக்கும் 24 வயது தான்.ஆனால் அவருக்கு 21 வயதிலேயே காதல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்குள் போன் மூலம் தொடர்பு ஏற்பட்டு பழக்கமாகி, பின்பு அது காதலில் முடிந்தது. அவரின் மனைவி பெயர் புஷ்பா. அதன் பிறகு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அவர் திருமணம் செய்யும்போது அவரும் நானும் நண்பர்கள் ஆக இல்லை.

திருமணத்திற்கு பிறகு அவர் என்னுடைய நிறுவனத்தில் பணி புரிய ஜாயின் செய்தார். அதன் பிறகு இருவரும் நண்பர்கள் ஆனோம். திருமணத்திற்கு பிறகு அவர் தனியாகவும் அவர் மனைவி அவரின் ஊரிலேயே இருந்தார்.

நாங்கள் இங்கே ஒரு தனி ரூமில் பேச்சிலராக வாழ்ந்தோம். சில வருடங்கள் கடந்தன, அவரின் மனைவிக்கு முதல் குழந்தை பிறந்து பிறகு, இரண்டாம் குழந்தை பிறந்த சமயத்தில், அவர் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் மாடியிலேயே ஒரு வீடு ஒன்று வாடகை எடுத்தார்.

பிறகு நானும் சில நண்பர்களும் கீழ் ரூமிலேயே குடியிருந்தோம். எனது நண்பர் மேல் மாடியில் அவரின் குடும்பத்துடன் இருந்தார். அப்பொழுதுதான் நான் அவரின் புஷ்பாவை பார்த்தேன். அவள் பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாள்.

அவளின் இரண்டாவது பையன் அப்பொழுது ஆறு மாத குழந்தை. குழந்தை பிறந்த பச்சை உடம்பு அவளுக்கு, அவளின் முளை மற்றும் சூத்து அனைத்தும் நார்மலாக இருந்தன. ஆரம்பத்தில் நண்பரின் வீடு என்ற முறையில் நண்பர் இருக்கும் போது புஷ்பாவிடம் பேசி வந்தேன். அவரிடமும் அவர் மனைவியிடமும் ஒரு நண்பராக பேசி வந்தேன். தினமும் அவர் மனைவியிடம் பேசுவேன், என்ன செய்கிறீர்கள்,என்ன உணவு, என்று பேசி வந்தேன்.

நீங்கள் சாப்பிட்டீர்களா? வாங்க அண்ணா வீட்டில் வந்து சாப்பிடுங்க, என்று என்னை அழைப்பாள் நானும் வருகிறேன் என்றாவது ஒருநாள் வருகிறேன் என்று சொல்வேன். ஆனால் நண்பர் இருக்கும் சமயம் ஒரு சில நாட்கள் அவரின் வீட்டில் உணவு அருந்தி உள்ளேன்.

நண்பர் இல்லாத சமயம் அவர் வீட்டிற்கு செல்வது இல்லை. நாங்கள் எப்போதும் நண்பர்களுக்கு பழகி வந்தோம். அவரின் மனைவியிடம் அண்ணன் தங்கை என்ற முறையிலே பழகி வந்தேன். ஆங்கில வருட பிறப்பு வந்தது. அப்பொழுது ‘அண்ணா நாம் இந்த வருட பிறப்பை சிறப்பாக கொண்டாடலாமா’, என்று அவள் கேட்டால்.

‘கண்டிப்பாக கொண்டாடலாம் புஷ்பா’ என்று சொன்னேன். ஆகவே புது வருடம் பிறப்பு முதல் நாள் அன்று கேக் ஆர்டர் செய்தேன். அன்று இரவு 12 மணி அளவில், நண்பர் வீட்டின் மொட்டை மாடியில் நான் அவரின் மனைவி புஷ்பா மூன்று பேர் கேக் வெட்டி புது வருட பிறப்பை கொண்டாடினோம்.

அந்த சமயம் நான் அவளுக்கு கேக் வெட்டி ஊட்டி விட்டேன். அவளும் எனக்கு கேக் வெட்டி ஊட்டி விட்டாள். இருவரும் கைக்கூலிக்கு கொண்டோம். மூவரும் அன்று சிரித்துப் பேசிக் கொண்டோம். ஜாலியாக ஒருவரை ஒருவர் தொட்டும் அடித்தும் பேசிக் கொண்டிருந்தோம். நண்பரின் வீட்டிற்கு வந்து புது வருட பிறப்பை முன்னிட்டு நாங்கள் இருவரும் சரக்கு அடித்தோம்.

நண்பரின் மனைவியை புஷ்பா ‘அண்ணா உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் உங்களுக்காகவே நான் செய்து தருகிறேன்’ என்று கேட்டார். நான் ‘ஏய் என்ன கேட்டாலும் தருவியா’ என்று கேட்டேன். ‘என்ன வேணுமோ கேளுங்கள் கண்டிப்பாக நீங்கள் கேட்பதை நான் தருகிறேன்’ என்று சொன்னால். ‘நான் இப்போது கேட்பது உன்னால் தர முடியாது’ என்று சொன்னேன்.

உடனே நண்பர் ‘அப்படி என்ன நீ கேட்க போகிறாய்? என் மனைவி தர முடியாது, என்று சொல்வதற்கு என்ன வேண்டும் சொல் அவள் தருவாள்’ என்று கூறினார். நான் உடனே ‘எனக்கு சிக்கன் வறுவல் வேண்டும் சேய்து தர முடியுமா’ என்று கேட்டேன். ‘அய்யோ அண்ணா இப்ப என்கிட்ட சிக்கன் இல்லையே’ என்று சொன்னார்.

‘அதற்கு தான் நான் சொன்னேன் உங்களால் நான் கேட்பதே செய்து தரசெய்து தர முடியாது’ என்று, ‘வேறு என்ன வேண்டும்? இந்த இரவு என்னால் என்ன தர முடியுமோ அதை நான் தருகிறேன். என்ன வேண்டும் கேளுங்கள்? அண்ணா’என்று கேட்டாள். ‘இருவருக்கும் ஆம்லெட் மட்டும் செய்து தருமாறு கேட்டேன். அன்று இரவு இருவரும் ஒன்றாக சரக்கடித்தோம்.

எங்கள் இருவருக்கும் அவரின் மனைவி, எங்களுடனே உட்கார்ந்து சரக்கில் தண்ணி கலந்து கொடுப்பது, சைட் டிஷ் எடுத்து கொடுப்பது, எங்களுடன் ஜாலியாக சிரித்து பேசுவது, என்று எங்களுடனே இருந்தாள். அப்போது அவர்கள் பையன்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நான் அவளின் கையைப் பிடித்து பேசுவேன் பேசிக் கொண்டிருந்தேன். அவளும் என்னை அடித்து தொட்டு பேசினால். இருவரும் நன்றாக பேசினோம். பிறகு நான் எனது ரூமிற்கு வந்து படுத்துக் கொண்டேன்.

இப்படியாக தினமும் அவளிடம் ஜாலியாக பேசுவது, சண்டை போடுவது, என்றும் நாட்கள் கடந்து கொண்டிருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருப்பது பக்கத்து வீட்டில் உள்ளவர்களை பற்றியும் பேசுவேன். அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் மனைவி அவர்களிடம் சண்டை போட்டு உள்ளார்களா?, என்று அவர்களின் குடும்பத்தை பற்றியும் பேசுவோம்.

ஒரு நாள் இருவரும் வேலை முடித்து வீட்டிற்கு வந்தோம். அன்று அவள் வீட்டு வாசலில் நின்று ‘அண்ணா வீட்டுக்கு வாங்க’ என்று கூப்பிட்டாள். நானும் அவர்களின் வீட்டிற்கு சென்றேன். இருவருக்கும் தோசைக்கும் சுட்டுக் கொடுத்தால்.

அதை சாப்பிட்டோம், பிறகு நண்பர் ‘நான் தூங்குகிறேன்’, என்று சென்றுவிட்டார். அப்பொழுது நானும் புஷ்பா மட்டும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது ‘அண்ணா வேலை கஷ்டமா’ என்று கேட்டாள். ‘இல்லை இல்லை’ என்று சொன்னேன். ‘வீட்டில் வந்து சமைத்து சாப்பிடுவது, என் துணிகளை துய்ப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது இதுதான் கஷ்டமாக இருக்கிறது’ என்று சொன்னேன்.

‘இதற்கு ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள், நீங்கள் சொன்னால் நானே அனைத்தும் செய்து கொள்கிறேன்’ என்று சொன்னாள் ‘நீ செய்வாய், எவ்வளவு நாளைக்கு செய்வாய், அதனால் வேண்டாம்’ என்று கூறினேன். ‘பரவாயில்லை அண்ணா, நான் இருக்கும் வரை செய்து தருகிறேன்’ என்று சொன்னாள்.

‘உனக்கு எதற்கு சிரமம், நீயே ஏற்கனவே கை குழந்தை வைத்துள்ளாய், அதை பார்த்துக்கொள், உன் கணவரை நன்றாக பார்த்துக் கொள்’ என்று சொன்னேன். அதற்கு அவள் ‘எல்லோரையும் நான் நன்றாக தான் பார்த்துக் கொள்கிறேன், உங்களை மட்டும் தான் என்னால் நன்றாக பார்த்துக் கொள்ள முடியவில்லை’ என்று கூறினாள். அதற்கு நான் ‘இந்த அன்பு ஒன்றே போதும், என்னை நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்றேன்.

‘அண்ணா எப்ப கல்யாணம்’ என்று கேட்டாள். ‘பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சொன்னேன். ‘பொண்ணு பாத்துட்டீங்களா’ என்று கேட்டாள். ‘இல்லை எதுவும் எனது மனதுக்கு பிடிக்கவில்லை’ என்று சொன்னேன். ‘ஏன் ஏதும் லவ் பண்றீங்களா? என்று கேட்டாள்.

‘இல்லை லவ்வு எல்லாம் பண்ணவில்லை’ என்றேன். ‘நீங்க நல்லா தான இருக்கீங்க, நீங்க லவ் பண்ணா என்ன’?என்று கேட்டாள். ‘நான் அதற்கு என்ன எல்லாம் யார் லவ் பண்ணுவார்கள்?’ என்று சொன்னேன். ‘ஏன் அண்ணா அப்படி சொல்றீங்க, நீங்க நல்லா தானே இருக்கீங்க. என் வீட்டுக்காரரை விட நீங்கள் நன்றாக தான் இருக்கிறீர்கள்.

நீங்க லவ் பண்ணுகிறேன்,என்று சொன்னால் யார் தான் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எல்லோருமே உங்களை ஏற்றுக் கொள்வார்கள்’ என்று கூறினாள். ஆம் நான் ஐந்து அடி உயரம் மற்றும் நன்றாக வெள்ளையாக இருப்பேன். எனது எடை 58 கிலோ. என்னை பார்க்கும் யாரும் என்னை பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள். அதே சமயம் நான் நார்மல் உடல் வாகுடன் இருப்பேன். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஜிம் செல்வேன். ஆகவே நான் பார்ப்பதற்கு கட்டுமஸ்தாக இல்லை என்றாலும், ஒரு அளவுக்கு நன்றாக இருப்பேன்.

‘இல்ல பஸ்பா எனக்கு லவ் பண்ணல விருப்பம் இல்லை’ என்று சொன்னேன். ‘வேறு என்ன பண்ண தான் விருப்பமா? அண்ணனுக்கு, வேற என்ன வேண்டும் சொல்லுங்கள்’? என்றாள். ‘தற்போது எதுவும் வேண்டாம்’ என்றேன். ‘நீங்கள் எந்த மாதிரி பெண் எதிர்பார்க்கிறீர்கள்’ என்றாள்.

நான் ‘புஷ்பா மாதிரியான பெண்ணை தான் எதிர்பார்க்கிறேன்’ என்றேன். ‘ஏன் அண்ணா நான் அப்படி நான் நல்லாவா இருக்கேன்’? என்றாள். ‘நீ பார்ப்பதற்கு சுமாரா தான் இருக்கிறாய்? உன்னுடைய பணிவு, உடைய குடும்ப பராமரிப்பு, இதையெல்லாம் நன்றாக உள்ளது. உன்னுடன் பழகும் எவரும் உன்னை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.

அதனால் தான் உன்னை போல் பெண் வேண்டும் என்று கேட்கிறேன்’ என்றேன். ‘எனக்கு தான் கல்யாணம் ஆச்சுன்னா, நான் எப்படி கிடைப்பேன்’ என்று கேட்டாள். ‘நான் உன்னை கேட்கவில்லை, உன்னை போல் குணம் உடைய பெண்தான் வேண்டும்’ என்று கேட்டேன்.

பிறகு அன்று இரவு ஒரு மணி வரை இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். நான் தூங்க செல்கிறேன் என்று கூறிவிட்டு நான் வந்து விட்டேன்.

அவளின் நம்பர் என்னிடம் இருந்தது வாட்ஸ் அப் மூலமாக அவளுக்கு குட் நைட் மெசேஜ் அனுப்பினேன். ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டாள். நான் படுத்து விட்டேன்’ என்று கூறினேன். ‘தூங்க போகிறீர்களா’ என்றாள். ‘ஆம் தூங்கப்போகிறேன்’ என்றேன். ‘ஓகே அண்ணா, தூங்குங்க குட் நைட்’. என்று எனக்கு மெசேஜ் செய்தாள். ஓகே பாய், என்று மெசேஜ் செய்து நாளை பார்ப்போம், என்றேன்.

இப்படியாக நாங்கள் இருவரும் வாட்ஸப் மூலமாகவும் போன் மூலமாகவும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அவளின் வீட்டிற்கு அவரின் கணவர் இல்லாமல் நான் செல்வதில்லை. அவளிடம் போன் மூலம் பேசுவது அவரின் கணவருக்கு தெரியாது.

இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசுவது தொடர்ந்தது. இரவு போன் பேச ஆரம்பித்தால் விடிய காலை வரை ஃபோன் பேசிக் கொண்டிருப்போம். அவர் கணவர் வேலையில் இருக்கும் போது இருவரும் இரவு ஃபோன் பேசிக் கொண்டிருப்போம். வேலையில் இல்லாத போது வாட்ஸப் மூலமாக பேசிக்கொள்வோம். இருவரும் நெருங்கி பழகிக் கொண்டிருந்தோம். ஆனால் எங்களை ஊருக்கும் எந்த ஒரு காம எண்ணமும் ஏற்பட்டது இல்லை.

Leave a Comment