மழையினால் கிடைத்த மைனா -1 (Mazhayinal Kidaitha Mayna)

This story is part of the மழையினால் கிடைத்த மைனா series

    நான் என் குழந்தைகளுக்கு அரை ஆண்டு விடுமுறை என்பதால் என் மனைவியையும் குழந்தைகளையும் அவள் அம்மா வீட்டில் விட சென்றேன். காலையில் சென்றோம். அங்கு மதிய உணவை முடித்து விட்டு அங்கிருந்து என் வீட்டிற்கு புறப்டடேன்.

    பஸ்ஸில் வரும் வழியில் மழை பெய்ய தொடங்கியது. மழை தொடங்கியது முதலே பலத்த மழையாக தான் பெய்ய தொடங்கியது. அது டிசம்பர் மாசம் மழை காலம் என்பதால் சென்னையில் பெரு மழையாக பெய்து கொண்டிருந்தது.

    சற்று பலத்த காற்றுடன் விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. மற்ற நாட்களில் பெய்தது விட சற்று பலத்த மழையாக தான் இருந்தது. ஆனால் இடி மின்னல் எதுவும் இல்லாமல் பலத்த காற்று மட்டும் வீசி கொண்டிருந்தது. மதியத்துக்குக்கு மேல் பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது ஆரம்பித்த மழை விடாமல் இன்னும் பெய்து கொண்டிருந்தது.

    நான் வீட்டுக்கு வந்த போது தொப்பல் தொப்பலாக நன்றாக நனைந்திருந்தேன். என் உடைகளும் தொப்பிலாக நனைந்திருந்தது. வீட்டுக்குள் போனதும் என் உடைகளை எல்லாத்தையும் கலட்டி போட்டேன். என் உள்ளாடைகளான ஜட்டி பனியன் எல்லாம் நன்றாக நனைந்திருந்தது.

    என் உடம்பில் போட்டு இருந்த அத்தனை உடைகளையும் கலட்டி வீசிட்டு ஒரு துண்டை எடுத்து என் உடம்பில் நல்லா துடைச்சேன். என் தொடைகளில் முடி எல்லாம் மழையில் நனைந்து குளிரில் சுருள் சுருளான இருந்த முடி எல்லாம் தூக்கி நட்டமாக நின்றன.

    என் தொடை இடுக்கில் இரண்டு நாள் முன் சேவ் செய்யபட்ட என் தம்பி(குஞ்சு) மழையில் நனைந்து மிகவும் எழுச்சியற்றவனாக சுருங்கி போய் இருந்தது. அதை கையில் பிடித்து குலுக்கி பார்த்தேன் எழும் நிலையில் இல்லை. மழையில் நனைந்தததால் என் உடம்புல இருக்குற அத்தனை நரம்புகளும் சுருங்கி போய் என் தம்பியையும் சுருங்க வைத்துவிட்டன.

    உடனே நானும் என் உடம்பையும் என் தம்பியையும்(குஞ்சு) புத்துணர்ச்சி பெற செய்து ஆக வேண்டும் என நினைச்சிட்டு கையில் இருந்த துண்டை என் இடுப்பில் கட்டினேன். பிரிஜ்ல் இருந்த ரெட் ஒயினை வெளியில் எடுத்து வைத்தேன்.

    அப்படியே இரண்டு முட்டை எடுத்து சமையலறையில் அடுப்பை ஆன் பண்ணி தோச கல்லில் இரண்டு முட்டையும் ஒன்னா ஊத்த அது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஒயய்ய்ய் என்ற சத்தம் எழுப்பியது. அதில கொஞ்சம் சின்ன வெங்காயத்தை கட் பண்ணி அதுல போட்டு கொஞ்சம் மிளகா தூள அப்படியே தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து காரமான ஆம்லேட் போட்டு எடுத்தேன். சில நிமிஷத்துல ஆம்லேட் ரெடி ஆயிடுச்சு.

    நான் ஒயின் டம்ளர் ஆம்லேட் எல்லாம் எடுத்திட்டு ஹாலில் வந்து டீபாயில் இதையெல்லாம் வச்சிட்டு சோபாவில் உக்காந்தேன். ஒயின் பாட்டிலை திறந்து கொஞ்சம் டம்ளரில் ஊத்தி ஒரு ரவுண்டு அடிச்சேன். கூடவே பக்கத்துல தொட்டு கொள்ள காரமான ஆம்லேட் இருந்தது.

    ஒரு ரவுண்ட் முடித்திருந்தேன். அடுத்த ரவுண்டு ஊற்றி வாய்க்கு பக்கத்துல கொண்டு போனப்ப என் போன் அடிச்சது. என் போன எடுத்த பாத்தப்ப போன் டிஸ்பேய்ல் ஸ்விட் ஹனி என்று காட்டியது. என் அரும பொண்டாட்டி தான் வேற யாரும் இல்லங்க.
    நான் கால் அட்டன் பண்ண…

    என்னங்க வீடு போய் சேந்துட்டிங்களா? என்று சத்தமாக அதிகார தோரனையில் கேட்டாள். ம்ம்ம் அதலாம் வந்து சேந்துட்டேன். என்ன பண்ணிட்டு இருந்தாங்க? இங்க இன்னும் மழை விடாம பேஞ்சிட்டே தான் இருக்கு. அங்க ஏதோ செம்பரபாகம் ஏரி மழைல உடைஞ்சு போச்சு நியுஸ்ல இப்பதான் சொன்னாங்க. நா உங்கள நெனச்சு தான் பயந்திட்டே இருந்தேன். அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணேன்.

    நீ கவலபடாத டி. எனக்கும் சரி உன் தாலிக்கும் ஆய்சு கெட்டி. இங்க இன்னும் மழை பெஞ்சுட்டு தான் இருக்குது. அதுக்கு என்ன பண்ண முடியும். பெய்யுற மழைய நிப்பாட்டவா முடியும். எந்த சாமி புண்ணியமோ நல்ல வேள நா வந்த பஸ் மழையினால இடையில எங்கேயும் நிப்பாட்டமா எப்டியோ பஸ்டாண்டு வரை கொண்டு வந்து சேர்த்துட்டான்.

    அவனுக்கு புண்ணியமா போகும். மழை பேஞ்சுட்டு இருந்ததுனால என்னால மெயின் ரோடு வழியா வர முடியல. சந்து சந்தா புகுந்து தான் வீடு வந்து சேந்தேன். நா வீடு வந்து சேந்தும் மழை இன்னும் நிக்கமா அப்படியே பேஞ்சுட்டு இருக்கு. எப்படியோ வீடு போய் சேந்துட்டிங்க எனக்கு அதுவே போதும்.

    கவலபடாதடி அதான் சொன்னேன்ல உன் தாலிக்கு ஆய்சு கெட்டினு. அவ்வளவு சீக்கிரம் சாகலாம் மாட்டேன். நீதான் விடாகண்டி கொட கண்டி ஆச்சே. அவ்வளவு சீக்கிரம் விட்டுடா மாட்டாடி… அய்யே சும்மா இருங்க.. என்ன போனதும் மேட்டர் ஓபன் பண்ணி இருக்காங்களே? ஆமாடி வீட்டுக்கு வந்ததும் மொதல் வேளையே அதான்.

    மழையில நனைஞ்சு உடம்புலாம் குளுர ஆரம்பிச்சுடுச்சு. உன் தம்பி(குஞ்சு) எல்லாம் ரொம்ப சொங்கி சுருங்கி போய் கிடக்கான். அவனுக்கு எனர்ஜி குடுக்க வேணாமா? பாத்து எனர்ஜய குடுங்க. ஓவர் குடுத்து ஒன்னும் இல்லாம போயாடாமா? அத வச்சு தான் நான் உங்க கூட கடைசி வர காலத்த ஓட்டி ஆகனும்.

    அளவா எனர்ஜி போடுடா என் செல்ல பையா. அடி பாவி எனக்கு எதும் ஆக கூடாது நல்ல எண்ணத்துல சொல்றேன் பாத்த உன் தம்பிக்கு(என் குஞ்சு) எதும் ஆகிட கூடாது சொல்ற. எல்லாம் என் நேரமடி. நல்லா இருடி..

    சரி சரி நாளைக்கும் இதே நிலைமை இருந்த ஆபிஸ் போகாதிங்க. அத சொல்லறதுக்கு தான் கால் பண்ணேன். வீட்டுல மாவு பிரிஜ்ல இருக்கு. காலைல தோச சுட்டு சாப்பிடுங்க. மதியம் சமைக்க முடிஞ்ச சமைச்சு சாப்பிடுங்க.

    இல்ல மெல்ல பக்கத்து தெரு இருக்குற சாப்பாடு வாங்கி சாப்பிட்டுங்க. சரி சரி அதலாம் பாத்துகிறேன். நீ அங்க பத்திரமா இருடி செல்லம். சரிங்க நீங்க அங்க பாத்து பத்திரமா இருங்க சொல்லி என் அருமை தர்ம பத்தினி காலை கட் பண்ணினா. அப்படா என்று இருந்தது. மீண்டும் இரண்டு ரவுண்டு அடிச்சேன்.

    மீண்டும் போன் அடித்தது. அட யாருடா இந்த நேரத்துல எரிச்சலாக இருந்தது. போனை எடுத்து பார்த்தால் டிஸ்ப்ளேயில் மை டியர் மைனா என்று காட்டியது. இவ எதுக்கு இந்த நேரத்துல கால் பண்றா நினைச்சுட்டே கால் அட்டன் பண்ணி ஹாய் டியர் என்று உற்சாகமாக பேச ஆரம்பிக்க..

    எதிர் முனையில் அவள் எங்கடா இருக்க என்று பதட்டமான குரலில் பேசினாள். நா வீட்டுல தான்டி இருக்கேன். சூப்பர்டா. தேங்க்ஸ் கடவுளே. கொஞ்சம் என்ன வந்து பிக்க பண்ணிகோ டா. பிளஸ் டா.. நா இங்க மழையில மாட்டிக்கிட்டேன்டா. இந்த ஏரியாவுல மழையினால கரண்ட் கம்பி அறுந்து பவர் கட் ஆகி இருக்குடா. மழை நிக்குற மாதி தெரியல. கேப் வேற இப்ப வராது சொல்லிடாங்கடா. நா ஒரு பெட்டி கடைக்கிட்ட நிக்கிறேன்டா. உடனே வாடா.

    எங்க வரனும் சொல்லுடி வரேன். நம்ம ஆபிஸ்ல இருந்து கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற ஐஓபி பேங்க கிட்ட இருக்குற கடைக்கிட்ட நிக்கிறேன்டா. ஓகே ஓகே வரேன். நீ அங்கேயே இரு.. கவலபடாத நா வண்டி எடுத்திட்டு வரேன். ஆமா நீ ஏன் அங்க வந்த?. அதுவா முக்கியம் வாடா மொதல.. நா வந்ததும் சொல்றேன்.

    நீ என்ன பிக்க பண்ணி உன் வீடு பக்கத்துல தான இருக்கு அங்க கூட்டிட்டு போடா. இதோ இப்ப கிழம்பிட்டேன். உடனே வரேன். நீ அங்க பக்கத்துல யாரும் கூட இருந்த அவங்க கூட பாதுகாப்பா இரு.

    இல்லடா இங்க நிக்குறவங்களும் போய்ட்டேன் தான் இருக்காங்க. என் மொபைல்ல சார்ஜ் வேற இல்ல. எப்ப ஆப் ஆகும் தெரியல. நீ ஐஓபி பேங்க் பக்கத்துல லெப்ட் சைடு சந்துல இருக்குற கடைக்கிட்ட தான் நிக்கிறேன்டா. நீ அங்க வாடா. சரி சரி நீ அங்கேயே இரு. நா இப்ப வரேன்.

    ரெம்ப தாங்க்ஸ்டா. நீயும் பாத்து வாடா.. அவள் காலை கட் பண்ணிவிட நான் இன்னொரு ரவுண்டு ஊத்தி கொண்டு டிராக் சட்டை போட்டு கொண்டு என் வண்டி சாவி தேடி எடுத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு கிழம்பினேன்.

    ஐஓபி பேங்க் என் வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தான் இருக்கும். நான் நேர் வழியில் மழை தண்ணி இருந்ததினால் சந்து சந்தாக போய் ஐஓபி போய் அடைந்தேன். அங்க ஒரு டிராபிக் போலீஸ் பைக் நின்னு கொண்டிருந்தது. ஒரு பெண் போலீஸ் அங்க இருந்தாள்.

    அவளுடன் சில ஆண்களும் பெண்களும் நின்னுட்டு இருந்தனர். என் மைனா என்னை பாத்துட்டு அங்க இருந்து இறங்கி வந்து நின்னுட்டு இருந்த பெண் போலீஸிடம் மேடம் என் பிரண்ட் வந்துட்டாரு. நா அவரு கூட போய்டுறேன் என சொல்லி இறங்கி வந்தாள். அந்த இருட்டிலும் தொப்பலாக நனைந்திருந்த அவள் நெத்தில இருந்து மழை துளி சொட்டு சொட்டாக வடிந்துகொண்டிருந்தது.

    அந்த போலீஸ் என் பெயர் முகவரி கேட்டுட்டு பாத்து போங்க. வண்டிய எங்கேயும் நிப்பாட்டமா வீடு போய் சேருங்கனு எங்களை அனுப்பி வைத்தாள். நான் வண்டியை திருப்பி அவளை ஏற்றி கொண்டேன். வீடு போய் சேருறதுக்குள்ள எங்கள பத்தி கொஞ்சம் பாத்திடுவோமா. நான் உங்கள் சமர். என்ன பத்தின எந்த ஒரு அறிமுகம் தேவையில்ல நினைக்கிறேன். அப்படி தெரியனுமா என் முந்தைய கதைகளை படிச்சு தெரிஞ்சுகோங்க.

    என்னோட வண்டில வற்வ என் மைனா. அவள் உண்மையான பெயர் வேண்டாம். இது அவளுக்கு நான் வைத்த செல்ல பெயர். கதை முழுதும் அப்படி தான் சொல்லுவேன். அவளும் நானும் ஐந்து ஆண்டுகளாக ஒரே கம்பெனில வேலை பாக்குறோம். எங்க இரண்டு பேருக்குமே கல்யாணம் ஆகிடுச்சு.

    ஆபிஸ் நட்பையும் தாண்டி எங்களுக்குள்ள ஒரு வித ஈர்ப்பு இருக்குது. அது எங்க இரண்டு பேருக்கும் தெரியுது. இருந்தும் இது வரை நாங்கள் எல்லை மீறியது கிடையாது. அதிகபட்சமாக அவளை தொட்டு கிண்டல் செஞ்சு பேசுவேன் அவ்வளவு தான். இதோ நாங்கள் என் வீட்டுக்கு வந்துட்டோம்.

    என் வீட்டை அடைந்த போது அவள் மழையில் நனைஞ்ச கோழிக் குஞ்சை போல நடுங்கி கொண்டிருந்தாள். அவள் வண்டிய விட்டு இறங்கி என் வீட்டு வாசலை கடந்து வீட்டுக்குள் நுழையாமல் வெளியே நின்னு கொண்டிருந்தாள்.

    அவள் கட்டியிருந்த சேலையில் இருந்து நீர் சொட்டி கொண்டிருந்தது. நான் உள்ள போய் அவளுக்கு துடைக்க ஒரு துண்டும் மாத்திக்க என் மனைவி நைட்டியும் கொண்டு வந்து கொடுத்தேன். மொதல உள்ள வந்து தலைய துவட்டி இந்த நைட்டிய போட்டுக்கோ மைனா…

    தாங்கஸ் டா.. இன்னைக்கு மட்டும் நீ இல்லைனா என்ன பண்ணிருப்பேன் தெரியல எனக்கு. நல்ல வேள நா வந்து என்ன இங்க கூட்டிட்டு வந்தது நல்லதா போச்சு. துண்டை வாங்கி அவள் உடம்பில் இருந்த ஈரத்தை துடைத்து கொண்டிருந்தாள். பின் அவள் முகத்தை துடைச்சிட்டு இருந்தப்ப நா அவள் முலையை பாத்திட்டு இருந்தேன். மழையில் நனைஞ்ச அவள் புடவையில் அவளின் முலையின் முழு வடிவத்தையும் காட்டி கொண்டிருந்தது.

    என்னுடைய வயசுனாலும் வயசுக்கு மீறிய முலை அளவை கொண்டிருந்தாள். சரிய தொடங்கி இருந்தாலும் அதை பல நாள் இலைமறை காயாக பாத்திருக்கேன். இன்னைக்கு அதோட முழு அளவையும் பாக்குறேன் அதும் மழையில் நனைஞ்சு ஏரோட்டிக்கா…

    அத பாக்கும் போது உடம்புல துணி இல்லாம பாக்குற மாதிரி தான் இருந்தது. சரிய தொடங்கிய மாம்பழங்கள் போல இருந்தது அவளது முலைகள். அந்த மாம்பழத்தை பிழிஞ்சு ஜீஸ் போடனும் போல இருந்தது. கனிந்த மாம்பழத்தில் ஜீஸ் போட்டு குடித்தால் அதன் டேஸ்ட் தனி தான்.

    அவளது ஜாக்கெட்டின் இடது பக்கத்தில் சேலை ஒதுங்கி முழு முலையும் தெரிந்தது. ஜாக்கெட்டின் உள்ள போட்டுருந்த பிரா பட்டையும் ஜாக்கெட்டுக்குள்ள இருந்து வெளியே தெரிந்தது. அதுக்கு கீழே அவளது தொப்பை இல்லாத வயறு பளிச்சனு தெரிந்தது. அதை என் கையால் பிடித்து அமுக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனை செய்து கொண்டிருந்தேன். அப்புறம்…

    ரொம்ப தாங்க்ஸ்டா.. அவள் இப்ப முகம் துடைத்து முடித்திருந்தாள். எப்ப துடைத்து முடித்தால் என்று தெரியவில்லை. ஒரு வேலை அவள் முலையை பாத்து ரசிச்சோமா எதும் பார்தாதுவிட்டாலோ என்று பயந்தேன். ஆனால் அது மாதிரி எதுவும் நடக்கவில்லை.

    ஹேய் மைனா இப்ப எதுக்கு தாங்கஸ்லாம் சொல்லிட்டு இருக்கா. நாளபின்ன எனக்கும் இந்த மாதரி ஒரு சூழ்நிலை வந்தா கெல்ப் பண்ணமாட்டியா? கண்டிப்பா பண்ணுவேன்டா உனக்குனா. இருந்தாலும் தாங்க்ஸ் சொல்லனும்ல சொல்லிட்டு சோபா முன்னாடி இருந்த டீபாயில் இருந்த ஒயின் பாட்டிலை ஆம்லேட் எல்லாம் பாத்துட்டு கேட்டாள்.

    டே இதுக்கு தான்.. உன் பொண்டாட்டிய ஊருக்கு அனுப்புனியா? ஹாஹா சிரித்து கொண்டே இதுவும் ஒரு காரணம் தான். இரண்டு ரவுண்டு போட்டேன். நீ கால் பண்ணி ரொம்ப பதட்டாம பேசினியா அதான் எல்லாம் அப்படியே வச்சிட்டு
    வந்துட்டேன். பக்கத்துல இருந்த ரூம்ககுள்ள போய் அவ போட்டு இருந்த எல்லாம் உடையும் கலட்டிட்டு என் மனைவி நைட்டி போட்டு கொண்டு வந்தாள். கையில் அவள் கலட்டிய ஈர உடைகளை வைத்திருந்தாள்.

    வந்தவள் என்னட்ட பாத்ரூம்ல தண்ணி வரும்லடா என்று கேட்டுக் கொண்டே அவள் கையில் வைத்திருந்த துணிகளை எடுத்து கொண்டு பாத்ரூம்க்குள் போனாள். அவள் நடந்து போகும் போது அவள் குண்டி அசைஞ்சதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

    தொடரும்…

    உங்கள் கருத்துகளை [email protected]ல் செல்லுங்கள். என் டியுட்டர் பக்கத்தை https://twitter.com/samar_saran பலோவ் பண்ணுங்க.

    Leave a Comment