மஞ்சத்தில் மணக்கும் மல்லிகா -1 (Manjathil Manakum Malliga)

This story is part of the மஞ்சத்தில் மணக்கும் மல்லிகா series

    இரவு பத்தரை மணிக்கு நான் போன போது அந்த ஓட்டலின் அடுப்பு அணைக்கப் பட்டிருந்தது. கடை ஷட்டர் பாதி இறக்கப் பட்டு கடைக்குள் ஒரே ஒரு லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. நான் பைக்கை நிறுத்தி விட்டு இறங்கி கடைக்குள் போனேன்.

    சரவணன் கடையின் கடைசி டேபிளில் இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சரக்கு பாட்டில் காலியாகியிருந்தது. அவர் கண்கள் போதையில் தவழ்ந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்து சிரித்தபடி சாப்பிட்ட இலையை மடித்தார்.

    “என்னது.. என்னை பாத்த ஒடனே எலையை மடிக்கற மாதிரி இருக்கு? ” சிரித்தபடி அவர் அருகில் போனேன்.
    “சாப்பிட்டாச்சு” மூக்கை உறிஞ்சிக் கொண்டு எழுந்தார். இலையை கூடையில் போட்டு விட்டு வாஷ்பேஸினில் கை கழுவினார்.
    “மல்லி?” என்றேன்.
    “பின்னால இருக்கா”
    “சாப்பிட்டாங்களா?”
    “ம்ம்..” வாய் கொப்பளித்து விட்டு உள் பக்கம் எட்டிப் பார்த்தார்.

    நானும் எட்டிப் பார்த்தேன். மல்லிகா முழங்கால் தெரிய புடவையை மடித்து சுருட்டி வைத்து உட்கார்ந்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்.
    “ஏன் இவ்ளோ லேட்டு?”
    “கொஞ்சம் பிஸி. முடிஞ்சுதா?”
    “இப்பதான் உக்காந்தேன்.” அவள் வேலை தொடர்ந்தது.

    அவள் கட்டியிருந்த புடவை முந்தானை ஒதுங்கியிருந்தது. லூசான ஜாக்கெட்டில் அவளது இடது முலை வீக்கம் கும்மெனத் தெரிந்தது. நான் அவள் முலையை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மரியாதை நிமித்தம் திரும்பி சரவணனைப் பார்த்தேன்
    பார்த்தேன். அவர் கல்லாவில் தேடித் தேடி பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் போனேன்.

    “இன்னிக்கு பரவால்லியா?”
    “ம்ம்.. பரவால. வேவாரமெல்லாம் நல்லாத்தான் போச்சு” அவர் பணத்தை சேர்த்து எண்ணிப் பார்த்து மீண்டும் கல்லாவிலேயே வைத்து பூட்டினார். பின் என்னை பார்த்தார்.
    “நீ இப்ப வரியா லேட்டாகுமா?”
    “ஏன்?”
    “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. சீக்கிரம் போய் படுக்கணும். நீ வர லேட்டாகும்னா மல்லியை கூட்டிட்டு வந்துரு. நான் முன்னால போறேன்” என்றார்.
    “சரி போங்க.. நான் கூட்டிட்டு வந்துர்றேன்” என்றேன்.

    அவர் மீண்டும் பின்னால் போய் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்த மல்லிகாவிடம் சொல்லி விட்டு வந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

    நான் மல்லிகாவிடம் போனேன். அவள் இன்னும் அதே கோலத்தில்தான் உட்கார்ந்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். நான் அருகில் போனேன்.

    “வா..” என்று இயல்பாக சிரித்தாள். “அஞ்சே நிமிசம்”

    ஜாக்கெட்டுக்குள் அடைபட்டு உருளும் அவள் கணத்த முலையையும் இடுப்பையும்.. பளபளப்பாக மின்னும் முழங்கால்களையும் பார்த்து ரசித்தபடி அவளை நெருங்கிப் போனேன்.
    “அண்ணன் ரொம்ப டயர்டாகிட்டாரு போல?”

    “ஆமா.. காலைல இருந்து அடுப்புலயே கெடந்து வேகாறாரில்ல?”
    “ஏன்.. நீ வேகலையாக்கும்?”

    “நானாச்சும் காலைல.. சாயந்திரும்னு ரெண்டு நேரம் மட்டும்தான். ஆனா அவங்களுக்கு அப்படி இல்ல.. ஆளுக எப்ப சாப்பிட வந்தாலும் அடுப்பு பக்கத்துலதான் வேலை”
    “பேசாம ஒரு மாஸ்டரை வெச்சிக்கலாமில்ல?”

    “செரியா வர மாட்டேங்குறாங்களே. அப்படியே வந்தாலும் சம்பளம் கட்டுபடியாகறதில்ல.. ரொம்ப நேரம் அடுப்புல வேக முடியாதுனு ஏகப்பட்ட கண்டிசன் போடறாங்க.. மறுபடி ஒரு மாஸ்டருக்கு சொல்லியிருக்கு. இன்னும் ரெண்டு நாள்ள வரேன்றுக்காரு..” அவள் என்னுடன் பேசிக் கொண்டே வெகு இயல்பாக பாத்திரங்களை தேய்த்து கழுவினாள்.

    அவள் உடலின் வனப்புகள் என் பார்வைக்கு விருந்தாவதைப் பற்றி அவள் துளியும் கவலைப்டடவே இல்லை. எனக்கு அவளின் செழிப்பான உடல் வனப்பை பார்த்து சுன்னிக்குள் ரத்தம் சூடாகி கொதித்தது.. !!

    சற்று நிற்க.. நான் நிருதி.. !! இன்னும் திருமணம் ஆகாத இளைஞன். நான் இருக்கும் இடத்தில் இருந்து நாப்பது கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் வேலை. தினமும் போய் வந்து விடுவேன்.. !!

    இந்தக் கதையின் நாயகியான மல்லிகா எனக்கு கொஞ்சம் தூரத்து உறவு. அதனால் நான் அவளை உரிமையோடு மல்லி என்றே கூப்பிடுவேன். அவளும் என்னை பேயர் சொல்லியே கூப்பிடுவாள். அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இரணடு சின்ன பையன்கள்
    பையன்கள்.. !!

    எங்கள் ஊரை விட்டு கொஞ்சம் தள்ளி ஒரு மெயின் ஏரியாவில் சின்னதாக ஒரு ஓட்டல் வைத்து நடத்துகிறார்கள். அவர்களும் சொந்த ஊரை விட்டு வந்து வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் அதே வீட்டில் மேல் மாடியில் நான் தனியாக இருக்கிறேன்.. !! எனக்கும் அவளுக்குமிடையில் ஒருவித ஈர்ப்பு உண்டாகி.. இப்போது சில நாட்களாக மெல்லிய காதலாக வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது.. !! அவளை கை வைக்க நான் எனக்கான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.. !!

    மல்லிகா என்னுடன் பேசியபடியே பாத்திரங்களை தேய்த்து கழுவினாள். புடவை நனையாமலிக்க முன்பே முழங்கால் தெரிய ஏற்றியிருந்த புடவையை அவள் இன்னும் கொஞ்சம் மேலே ஏற்றினாள். அவள் முன் நான் இருப்பதை பற்றி அவள் கவைலப் படவே இல்லை. என் பார்வைக்கு அவளின் தொடை இடுக்குவரை தெரிந்தது. அவள் வேண்டும் என்றே அப்பட்டமாக காட்டுகிறாளோ என்று மலைத்துப் போனேன்.. !!

    அவள் கால்களை அசைத்து விரித்தபடி பாத்திரத்தை கழுவ.. என் பார்வை அவளின் திரண்ட தொடைகளையும்.. மடிப்பு விழுந்த இடுப்பையும் இடுப்புக்கு மேல் குலை தள்ளி நிற்கும் முலையையும் வெறித்தது. அங்கே வெறிக்க வெறிக்க என் பேண்ட்டுக்குள் சுன்னி சூடாகி விறைத்தது.. !!

    அவள் கடைசி பாத்திரத்தை கழுவிக் கொண்டிருந்தாள். அவளிடம் என் ஆசையை சொல்லிவிட முடிவு செய்தேன்.

    “மல்லி”
    “ம்ம்?”
    “நீ ஜட்டி போட மாட்டியா?” நான் கேட்க.. சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
    “போடுவேனே..” என்றவள் சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு சிரித்தாள்.
    “ச்சீ… என்ன கேட்ட?”

    “ஜட்டி போட மாட்டியானு கேட்டேன் ”
    “ஏ.. ஏன்..?” குனிந்து தன் தொடைகள் பளபளப்பதைப் பார்த்து லேசாக உள் பாவாடையை இழுத்து முழங்காலை மறைத்தாள்.

    “உள்ளவரை தெரியுது” என்றேன்.
    “ஜட்டி…. அதைவா பாத்தே..?”
    “ஜட்டி தெரியல.. ஆனா..”

    “அலையாத நீயும்..” வெட்கத்துடன் சிரித்தபடி பாத்திரத்தை வேகமாக கழுவி முடித்தாள். “நீ போ வரேன்”
    “எங்க போறது வீட்டுக்கா?”

    “சீ.. இல்ல. முன்னால போய் இரு.. எல்லாம் கிளீன் பண்ணிட்டு வரேன்” என்று விட்டு அப்படியே அருகில் இருந்த பாத்ரூமுக்குள் போய் விட்டாள் மல்லிகா.

    அவள் புண்டை தரிசனம் கிடைக்காத ஏக்கத்துடன் நான் முன்னால் சென்றேன். பத்து நிமிடத்தில் முகம் கழுவி ஈர முடிகள் முகத்தில் அப்பியிருக்க.. புடவைத் தலைப்பில் முகத்தை துடைத்தபடி வந்தாள். அப்போதும் அவள் இடது முலை தரிசனம் எனக்கு பூரணமாய் கிடைத்துக் கொண்டிருந்தது.. !!

    சிறிது நேரத்தில் கடையைப் பூட்டிக் கிளம்பினோம். பைக்கில் என் பின்னால் ஏறி உட்கார்ந்தவள்.. எனக்கு நெருக்கமாக உட்கார்ந்து என் முதுகில் தன் மெத்தென்ற முலைகளை வைத்து மெல்ல அழுத்தினாள். அதன் சுகத்தை அனுபவித்து சிலிர்த்தபடி பைக்கை ஓட்டினேன்.. !!

    “நிரு”
    “என்ன மல்லி?”
    “ஏன் அப்படி கேட்ட?”
    “எப்படி? ”

    “ஜட்டி போட மாட்டியானு?”
    “ஏய்.. அதான் சொன்னேனேப்பா”
    “அதை பாக்க ட்ரை பண்ணியா?”
    “எதை?”

    “உள்ளார இருக்குமே… அதை…”
    “பணியாரமா?”
    “சீச்சீ.. பணியாரமா அது?”
    “ம்ம்.. சதைக் குழி பணியாரம்..”

    ‘பொத்’ தென்று என் முதுகில் சாத்தினாள்.
    “ப்பா.. செம ஆளுடா நீ..”
    “அதை வேற என்ன சொல்ல மல்லி?”
    “என்னமோ சொல்லிக்க.. ரோட்டப் பாத்து போ”
    “ஏய் மல்லி”
    “ம்ம்?”

    “சொல்லுப்பா”
    “என்னடா?”
    “அது பேரு என்ன?”
    “ம்ம்.. உன் தலை.. மூடிட்டு வண்டியை ஓட்டு”
    “நெஜமா ஒன்னு சொல்லணும் மல்லி”
    “என்ன ?”

    “நெஜமா.. அங்க பாத்த அந்த நிமிசம்.. கெறங்கிட்டேன் மல்லி..”
    “அட.. ச்சை… பேசாம போ..” வெட்கத்தில் சிரித்து என் தோளில் அடித்தாள். ஆனால் அவள் முலைகளின் அழுத்தம் என் முதுகில் இன்னும் பலமாகியது.. !!

    – தொடரும்.. !!