மஞ்சத்தில் மணக்கும் மல்லிகா -2 (Manjathil Manakum Malliga 2)

This story is part of the மஞ்சத்தில் மணக்கும் மல்லிகா series

    மல்லிகாவின் மென் பந்து முலைகள் என் முதுகில் பதிந்து அழுந்திக் கொண்டிருந்தது. என் உடலில் இன்பமான ஒரு உணர்ச்சி படர்ந்தது. நான் சிலிர்ப்புடன் வேகத்தை குறைத்து மெதுவாகவே பைக்கை ஓட்டினேன். அவளுடன் பேசி அவளை கரெக்ட் பண்ண என் மனசு தவித்தது.

    “ஏய் மல்லி”.
    “ம்ம்?”.
    “சொல்லு?”
    “என்ன சொல்ல?”
    “அது பேரு என்ன?”

    “எது பேரு?”
    “உன் பாவாடைக்குள்ள ஒண்ணு இருக்கே.. தொடைக்கு நடுவுல.. ??”
    “டேய்..” இந்த முறை என் இடுப்பில் கிள்ளினாள். பின் “வாயை மூடிட்டு ரோட்டை பாத்து ஓட்டு”.

    நான் சிரித்தபடி என் முதுகை பின்னால் தள்ளினேன். அவள் முலைகள் இன்னும் நெருக்கமாக வந்து என் முதுகில் அழுந்தின. நான் கிறங்கிச் சிலிர்த்தேன்.

    “சூப்பர் மல்லி”.
    “எ.. என்ன?”
    “உன்னோட பந்து ரெண்டும் முதுகுல குத்தறது செம்ம சுகமா இருக்கு”.
    “ச்சீ..” வெட்கப் பட்டுச் சிணுங்கி என் முதுகில் பதிந்திருந்த தன் முலைகளின் அழுத்தத்தை குறைத்தாள்.
    சொல்லியிருக்க டூடாதோ என்று நினைத்து உள்ளுக்குள் லேசான ஏமாற்றத்துக்கு ஆளானேன்.

    “ஏய் மல்லி”.
    “என்ன நிரு?”
    “பரவால சாஞ்சுக்கோ”.
    “போ.. பேசாம”.
    “சுகமா இருக்கு மல்லி”.
    “……. ” அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் உள்ளுக்குள் ரசித்து சிரித்துக் கொண்டிருப்பாள்.

    “சரவணன் குடுத்து வெச்சவரு”.
    “ஏன்? ”
    “உன்னோட பந்துகள.. டெய்லி தொடுவாரே..”
    “யாரு அவரு?”
    “ம்ம்”.

    “டெய்லி தொடுவாரு?”
    “அப்படி இல்லாமயா உன்ன ரெண்டு குட்டி போட வெச்சிருக்காரு.. பாவாடக்குள்ள இருக்கற உன்னோட பணியாரத்த செம போடு போட்றுப்பாரே..”
    “டேய்.. என் எரிச்சலை கிளப்பாம போறியா?” என்று என் பின்னந் தலையில் தட்டினாள்.

    நான் சிரித்தபடி சைடில் முகத்தை திருப்பி கேட்டேன்.
    “ஏன் மல்லி.. நடக்காததயா சொல்லிட்டேன்?”
    “ம்ம்”.
    “என்ன ம்ம்”.

    “நீ நெனைக்குற மாதிரிலாம் பெருசா ஒண்ணும் நடக்காது”.
    “அப்படியா.. ? அப்றம் எப்படி நீ ரெண்டு குட்டி போட்ட?”
    “அது… எப்பவோ இடி இடிச்சு மழை பெய்யுமில்ல அந்த மாதிரி நடந்தது”.
    “ஏன் மல்லி இப்படி சொல்ற?”
    “பேசாம போடா”.
    “ஏய் சொல்லு?”

    ஒரு பெருமூச்சு விட்டு என் முதுகில் மிக நன்றாக அழுந்தி தன் முலைகளால் எனக்கு இதமளித்தாள். எங்கள் வீடு பக்கத்தில் வந்திருந்தது. என் முதுகில் சிறு இடைவெளி விட்டு பின்னால் நகர்ந்தாள்.

    “சொல்லேன் மல்லி?”
    “எனக்கு என்ன வேணும் இப்ப?”
    “புரியல?”
    “ஆமா.. மரமண்டை.. வெறும் வெட்டி பேச்சுதான்..”
    “ஏய்….”
    “நிறுத்து”.

    வீட்டின் முன் பைக்கை நிறுத்தினேன். அவள் என் முதுகில் தன் முலைகளை தேய்த்து என் முதுகையும் தன் கையால் தடவியபடி இறங்கினாள். அவள் வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது.

    “மல்லி ஒரு நிமிசம்”
    “சொல்லு?” முந்தானையை இழுத்து முலையை மறைத்தபடி என்னைப் பார்த்தாள்.

    “புடிச்சிருக்கு” என்றேன்.
    “என்னது?”
    “உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு”
    “அதுக்கு?” என்னை உற்றுப் பார்த்தாள்.
    “சொல்லனும்னு ஆசை.. சொல்லிட்டேன்”

    மீண்டும் பெருமூச்சு விட்டாள். பின் என் தோளில் தட்டிவிட்டு மெல்ல நடந்தாள். அவள் மெல்லிய வெளிச்சத்தில் நடந்து செல்வதை நான் பின்னாலிருந்து ரசித்தேன். ஜட்டிக்குள் சூடாகியிருந்த என் உறுப்பு விறைப்பேறியிருந்தது. அவளை பார்த்துக் கொண்டே என் உறுப்பின் மீது கை வைத்து அழுத்தி விட்டுக் கொண்டேன்.. !!

    கால் மணி நேரம் சென்றது. நான் உடை மாற்றி மொட்டை மாடிக்கு சென்றேன். காற்று நன்றாக வீசிக் கொண்டிருந்தது. என் மனம் மல்லிகாவுடன் பேசியதை நினைத்து நினைத்து கிறங்கிக் கொண்டிருந்தது.

    சிறிது நேரம் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். எனக்கு மல்லிகாவுடன் பேச வேண்டும் போலிருந்தது. அவளுக்கு போன் செய்தேன். அவள் எடுத்தாள்.

    “மல்லி” என்றேன்.
    “சொல்லு?”
    “படுத்துட்டியா?”
    “ஏன்?”

    “சும்மா… உன் கூட பேசனும் போலருந்துச்சு”.
    “நீ என்ன பண்ற?”
    “மொட்டை மாடில காத்து வாங்கிட்டிருக்கேன்”.
    “ஏன்.. வீட்ல பேன் ஓடறதில்லயா?”
    “ஓடும். நான் இயற்கை காத்து வாங்க வந்தேன்”.
    “ம்ம்”.

    “அவரு என்ன பண்றாரு?”
    “தூங்கியாச்சு..”
    “பசங்க?”
    “பசங்களும் தூங்கிட்டாங்க.. ஆவ்வ்” பேசியபடியே கொட்டாவி விட்டாள்.
    “உனக்கும் தூக்கம் வந்துருச்சா?”
    “ம்ம்”.

    “தூங்கப் போறியா?”
    “ம்ம்”.
    “சரி… தூங்கு”.
    “ம்ம்”.

    அவ்வளவுதான் போனை கட் பண்ணி விட்டாள். எனக்கு பெறும் ஏமாற்றமாக இருந்தது. தடித்திருந்த என் உறுப்பை பிடித்து தடவியபடி சிறிது நேரம் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். சரி போதும் போய் படுக்கலாம் என்று திரும்ப.. மொட்டை மாடியில் வந்து அமைதியாக நின்றிருந்தாள் மல்லிகா.

    அவளை பார்த்ததும் ஒரு நொடி நான் திடுக்கிட்டு பின் இயல்பானேன்.

    “மல்லி..”
    “…….”
    “நீ எப்ப வந்த?”
    “வேட்டிக்குள்ள கை விட்டு ஏதோ செஞ்சிட்டிருந்தியே.. அப்பவே வந்துட்டேன்”

    எனக்கு குப்பென்று வேர்த்தது. அவள் என்னை நாடித்தான் வந்திருக்கிறாள்.

    “அது…. நெஜமா உன்ன நெனச்சுதான்…” அவள் அருகில் சென்றேன்.

    அவள் இப்போது புடவையை கழற்றி விட்டு ஒரு நைட்டிக்கு மாறியிருந்தாள். இருட்டில் அவளும் மெல்ல நடந்து ஓரமாக வந்தாள்.

    “காத்து இங்க நல்லாதான் இருக்கு” என்று சுற்றிலும் பார்த்தாள்.
    “ம்ம்.. டெய்லி நான் இங்க வந்து ஒரு பத்து நிமிசமாச்சும் ப்ரீயா காத்து வாங்குவேன்” லேசான தயக்கத்துடன் அவள் கையை பிடித்தேன்.

    அவள் என்னைப் பார்த்தாள்.
    “இப்ப எதுக்கு கைய புடிக்குற?”
    “சும்மா..” இளித்தேன்.

    அவள் கையை தடவினேன். அவள் விரல்கள் வந்து என் விரல்களை தேடிப் பிடித்து கோர்த்தன. எனக்கு ஜிவ்வென ஏறியது. அவள் விரல்களை இறுக்கினேன்.

    “கொஞ்ச நேரம் எங்காவது உக்காரலாமா?” என்று மெல்ல கேட்டாள்.
    “ம்ம்.. உக்காரு”.
    “வா..” என் விரலை விடாமல் இழுத்தாள்.

    இருவரும் அங்கேயே மாடியில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தோம். நெருக்கமாக உட்கார்ந்து அவள் தோளை வளைத்தேன். அவள் தயக்கமின்றி என் மீது சாய்ந்தாள். அவளை அணைத்தேன்.

    “உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மல்லி” என்று அவள் காதோரம் என் உதடுகள் உரச சொன்னேன்.
    “என்னை கல்யாணம் பண்ணிக்க போறியா?”
    “ஏய்.. நீ ஆல்ரெடி கல்யாணம் ஆனவப்பா”.

    “பின்ன.. என்னை புடிச்சிருக்குனு சொல்ற?”
    “ஏன்.. புடிச்சா கல்யாணம்தான் செஞ்சுக்கனுமா?”
    “வேற என்ன செய்வ?”

    “நட்பா இருக்கலாமில்ல?” மெல்ல அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
    “இது நட்பா?”
    “ம்ம்.. ரகசிய நட்பு”
    “பிராடு” சிரித்து என் வயிற்றில் குத்தினாள்.

    நான் சட்டென அவளை இறுக்கி அணைத்து அவள் கன்னத்தில் அழுத்தி கிஸ்ஸடித்தேன். நைட்டியில் முட்டி நிற்கும் அவளின் மதர்த்த முலைகள் என் நெஞ்சில் அழுந்த அவளும் என் இடுப்பை சுற்றி கை போட்டு வளைத்தாள்.

    அவளது பெண்மை வாசம் என் நாசியில் புகுந்து என் ஆண்மையை கிறுகிறுக்க வைத்தது. என் ஒரு கையை அவள் முலையில் வைத்து இறுக்கி பிடித்தேன். அவள் என் கழுத்தில் முகத்தை தேய்த்து சூடாக மூச்சு விட்டாள். அவள் முலை திடமாக இருந்தது. இறுக்கி பிசைந்தேன். அவள் உதடுகள் என் கழுத்தில் உரசியது. அவள் விடும் சூடான மூச்சு காற்றில் எனக்கு கழுத்து பகுதியில் குறுகுறுத்தது. என் உதடுகளை அவள் தலையில் புதைத்தபடி முலையை நைட்டியுடன் பிசைந்தேன்.

    சில நொடிகளில் இருவரும் உணர்ச்சி ஏறி மொனமாக இறுக்கி அணைத்துக் கொண்டோம். என் கைகள் அவளின் வாளிப்பான உடலை தடவி பிசைந்தன. அங்கங்கே இறுக்கின.

    அவள் தவிப்பு மாறாமல் என் கழுத்தில் தவழ்ந்து கொண்டிருந்த தன் முகத்தை மேலே நகர்த்தி வந்தாள். என் முகத்தை நானும் இறக்கினேன். தவிப்பான இருவரின் உதடுகளும் ஒன்றையொன்று சந்தித்து முத்தமிட்டுக் கொள்ளத் துவங்கின.. !!

    -தொடரும்.. !!