வளையல்காரனை வளவு வனஜா வளைத்த கதை -1 (Kamakathai - Valaikaaran Valavu Vanaja Valaitha Kathai 1)

This story is part of the வளையல்காரனை வளவு வனஜா வளைத்த கதை series

    Kamakathai – எங்க ஊரு பக்கம் வரிசையான காம்பவுண்ட் வீடுகளை வளவு வீடுகள் என்று தான் சொல்வார்கள். அதாவது சுமார் 5 முதல் 10 வீடுகள் கூட ஒரே காம்பவுண்டில் வரிசையக இருக்கும். அதை 450 சதுரஅடிக்குள் அடங்கும் சிங்கிள் பெட்ரூம் வீடுகள் என்று சொல்லலாம்.

    அந்த அளவுக்கு சின்ன குகை போன்ற வீடுகள் தான் ஆனால் அதில் சில குடும்பங்கள் கூட்டு குடித்தனங்கள் கூட நடத்துகின்றன. என்ன பண்ணுவது ராக்கெட் அனுப்புவதில் தன்னிறைவு அடைந்து விட்ட தேசம் அடிப்படை வசதிகளை குடிமக்களுக்கு செய்து தருவதில் இன்னும் தடுமாறி கொண்டு தான் இருக்கிறது.

    அந்த வளவு வீடுகளின் தலைவி அல்லது கேப்டன், ராணி என்று எப்படி வைத்து கொண்டாலும் அது நம்ப வளவு வனஜா தான். வளவு வனஜா என்று ஏரியா மக்கள் அழைத்தாலும் நிஜத்தில் வயசுக்கேற்ப வனஜா வளைவு, நெளிவுகள் கொண்டவள் தான். திருமணமாகி குழந்தைகள் கிடையாது. வயது 40 நெருங்கி இருக்கும். ஆனால் நிற்கும் முலைகளும், குத்திட நினைக்கும் குண்டிகளும் அவள் வயதில் பாதியை தான் பறைசாற்றும்.

    அந்த வளவில் மட்டும் அல்ல ஏரியாவில் கூட வனஜாவின் வனப்பில் மயங்காதவர்கள் குறைவு தான். அப்படியொன்றும் அலடாப்பு மேக்கப் போட்டு அந்த மாயமோகினி அசர வைக்காவிட்டாலும் அவளின் உடல் கவர்ச்சியும், நடை, உடை, பாவானையும் பார்க்கும் ஆண்களின் வாயோரம் மட்டும் இல்லை கீழேயும் கூட கசிக்கி விடச்சொல்லி வழிய வைத்துவிடும்.

    அந்த வளவு வீடுகளில் நல்லது கெட்டது எதுவானாலும் வனஜா தான் முன்னால் நிற்பாள். கோஷ்டியாக ஷாப்பிங் போவது என்றாலும், கோவிலுக்கு போவது, சினிமாவுக்கு போவது, ரேஷனுக்கு போவது, ஏன் தேர்தலில் ஓட்டு போட கூட வனஜா தலைமையில் யாருக்கு ஓட்டு என்பதை முடிவு பண்ணி விட்டு தான் போவார்கள். அந்த அளவுக்கு அந்த வளவு வீட்டு குடும்பங்களில் வனஜாவின் ஆளுமையின் தாக்கம் அதிகம்.

    அதற்காக வனஜா அதிகபிரசங்கியோ, அடக்குமுறை ராணியோ கிடையாது அன்பாலும், உதவும் மனப்பான்மையினாலும், உள்ளுர ஒன்று வைத்து கொண்டு புறம் பேசாத குணத்தாலும் தான் அத்தனை குடும்பங்களையும் வசீகரித்து வைத்திருந்தாள். வளவு ஆண்கள் வனிதாவின் குண்டி அழகில் மயங்கினாலும், அவர்கள் வீட்டு பெண்கள் வனஜாவின் குணநலன்களில் ஈர்ப்பு ஏற்பட்டு தான் அவள் முடிவுகளுக்கு கட்டுபட்டு அந்த வளவே ஒரு கட்டுகோப்பான ஒரு குடும்பம் போல செயல்பட்டு வந்தது.

    அந்த வளவுக்குள் எந்த வியாபாரி போனாலும் முதலில் வனஜா வீட்டு திண்ணைக்கு தான் போவான். அங்கு வனஜா உட்பட அனைவரும் ஆஜர் ஆவார்கள். அத்தனையும் பேரும் பிடித்த பொருளை வாங்கிய பின் வனஜா தான் பேரம் பேசி விலையை குறைத்து மொத்தமாக ஒரு தொகைக்கு ஒத்த கொண்டு பிறகு அத்தனை பேரும் விலையை தாங்கள் வாங்கிய பொருளோடு பங்கிட்டு பிரித்து கொள்வார்கள்.

    அப்படி தான் காய்கறி முதல் மீன் வரை மேலும் பிளாஸ்டிக், துணி மணிகள் என்று வளவு வீட்டிற்குள் வரும் அத்தனை பொருட்களும் வளவில் வனஜா வியாபாரியோடு பேரம் பேசி பிரித்து கொள்ளப்படும். அப்படி நம்ப வளையல்காரனும் அந்த வளவு வீட்டிற்கு வாரம் இருமுறை வரும் வாடிக்கையான வியாபாரி தான். அந்த வியாபாரிக்கு வயது அறுபதை தாண்டினாலும் அனுபவம் உள்ள வியாபாரி. வனஜாவின் ஆளுமையை புரிந்து கொண்டு முதலில் வனஜா வீட்டிற்குள் நுழைந்ததுமே அந்த சமயத்து புது மாடல் வளையலை அவளுக்கு ஃபிரி சேம்பிள் என்று சொல்லி இலவசமாக கொடுத்து வனஜாவை வியாபார ட்ரிக்கில் வளைத்து விடுவார்.
    அப்புறம் என்ன, வனஜா வளவில் உள்ள அத்தனை வீட்டு பெண்களையும், சிறுமிகளையும் அழைத்து அந்த புதிய டிரெண்ட் மாடல் வளையலை வியாபாரியிடம் நியாயமாக பேரம் பேசி நல்ல விலைக்கு விற்று விடுவாள். அவர்கள் முன்பு அவளும் ஒரு ஜோடி வளையலை வாங்கி போட்டு அழகு பார்த்து கொள்வாள். வனஜாவுக்கு இன்னொரு ஜோடி இலவசம் என்பது மட்டுமே லாபம். இப்படி தான் வளவு வீட்டில் வளையல் வியாபாரம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருந்தது.

    நம்ப வளையல்காரனுக்கு வயோதிக மற்றும் உடல் நலிவு காரணமாக அவரோடு உதவிக்கு வளையல்காரனின் மகன் வசந்தன் வர ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் நம்ப ஹீரோ வசந்தனே நேரடியாக வளவுக்குள் வளையல் விற்க வந்தான். வசந்தனுக்கோ வனஜாவின் வனப்பும், மதப்பும் பிடித்து விட அவளுக்கு இலவச வளையலை தாண்டி வாய்ப்பு கிடைத்தால் வனஜாவை வளைத்து ஓழ் போட்டு விட வேண்டும் என்று அவளுக்கு கண்ஜாடைகள் பல செய்ய ஆரம்பித்தான். அன்பொழுக பேசினான். வனஜாவுக்கும் அந்த வாலிப வாரிசு வளையல்காரன் வசந்தன் மேல் ஒரு காதல் வந்தது.

    வசந்தன் வனஜாவின் கையை பிடித்து வளையல் போட்டு விடும் போது வனஜாவும் நிறையவே வளைந்தாள். வனஜாவின் வளைவை கவனித்த வசந்தன் ஒரு நாள் குனிந்து வனஜாவுக்கு வளையல் போட்டு விட்டு அவள் கையை முத்தமிட்ட போது வெடுக்கென்று கையை எடுப்பாள் என்று நினைத்த வனஜா வெட்கப்பட்டு சிரித்தாள்.
    அதை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட வளையல்காரன், வனஜாவின் கையை முத்தமிட்டதோடு அவள் உள்ளங்கையை புரட்டு அடுத்த ஆவணியில உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கணும்னு கைரேகை சொல்லுதே தாயி என்று ஜோசியம் சொல்ல அதுவரை குழந்தை இல்லை என்கிற நினைப்போ, வருத்தமே இல்லாத வனஜாவுக்கு முதல் முறையாக குழந்தைபேறின் மீது ஒரு ஆசையும், ஆர்வமும் வந்தது.

    அது போதாதா வனஜா அந்த வளையல்காரனிடம் “அது எப்படி அவ்ளோ சரியா சொல்ற. நாங்களும் செய்யாத மருத்துவம் இல்லை, போகாத கோவில் இல்ல. நிஜ ஜோசியக்காரனே இப்போதைக்கு இல்ல ஆனா பின்னாடி அந்த பாக்கியம் இருக்குனு பட்டும் படாம சொல்றப்ப உனக்கு எப்படி கரெக்டா அடுத்த ஆவணியிலே ஆம்பளை புள்ளை எனக்கு பிறக்கும்னு சொல்றே?”

    என்று வற்புறுத்திய போது வளையல்காரன் மகன் வாலிப வசந்தனோ இடத்தை போட்டாச்சு இனிமே வனஜாவின் மன்மத மதன மடத்தை பிடிப்பதா கஷ்டம் என்ற குஷியில்,

    “தாயி அடுத்த ஆவணியிலே ஆம்பளை பிள்ளை பிறக்கலேனா. நீ என்கிட்டே எந்த வியாபாரமும் பண்ண வேண்டாம். ஏன் உன் வளவு வியாபாரம் கூட எனக்கு வேண்டாம். ஆனா நடந்துட்டா எனக்கு என்ன தருவே. அதை கூட இப்ப தரவேண்டாம் ஆவணிக்கு பிறகு தந்தா போதும். ஆனா என் வாக்கு பலிச்சிட்டா உன் வார்த்தை மட்டும் மாறக்கூடாது என்ன சொல்ற தாயி?”

    என்று பீடிகையோடு வனஜாவை வளைக்க வசந்தனின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை பெற்ற வனஜா
    “அப்படி நடந்தா நீ தான் எனக்கு சாமி. என்ன கேட்டாலும் தர்றேன். ஆனா என்னோட சக்தினு ஒண்ணு இருக்குல. அதுக்கு உட்பட்டு தான் எதுனாலும் நீ கேட்கணும?” என்று பதில் சொல்ல மெதுவாக வளையல்காரன் வசந்தனின் வார்த்தைகளில் வளைகிறாள்.

    உடனே வளையல்காரன், “நான் அன்றாடம் பாடுபட்டு சாப்பிடுறவன் தாயி. யாருக்கு என்ன சக்தினு தெரியாதா. அப்படிலாம் உன் சக்திக்கு மீறி கேட்டு உன்னை சங்கடபடுத்தமாட்டேன், சரியா?” என்று சொல்லிவிட்டு நகர்கிறான். அதற்கு பிறகு வியாபரத்துக்கு வரும்போதெல்லாம் வசந்தன், வனஜாவை பார்க்க அவளோட அழகும் பொலிவும் கூடவே செய்கிறது.

    நம்பிக்கை தானே வாழ்க்கை, வறண்டு போன கரிசல் காடு என்று நினைத்து குழந்தை பாக்கியம் இல்லை என்று மறந்து போன வனஜாவுக்கு, வளையல்காரனின் வார்த்தைகள் மீண்டும் நம்பிக்கையை தர, கணவனை அழைத்து கொண்டு மருத்துவரிடமும், குடும்ப ஜோதிடரிமும் சரி பார்க்க வேறு சில ஜோதிடர்களிடமும் கூட போய் வருகிறாள்.
    தொடரும்

    Leave a Comment