எதிர் விட்டு ஜன்னல் Part 1 (Ethir Veetu Jannal)

ஏன் பெயர் சக்தி இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் தான் ஆகாது. அந்த ஆண்ட்டி ஏன் அலுவலகம் பின்பக்கம் உள்ள வீட்டுல தான் இருக்க நான் தினமும் அவளை பார்பேன்.

அவளும் சில சமயம் என்னை பார்த்துஇருக்கின்றல். இப்படி தான் முதலில் ஆரம்பம் ஆனது. முதல் முறை அவளை பார்க்கும் போது யாரோ ஒரு பெண் புதுசாக குடி வந்து இருகாங்க என்று நினைத்து கொண்டு இருதேன்.

பிறகு நான் தினமும் அலுவலகம் வரும் போதும் மதிய உணவின் போது ஆபீஸ் ஜன்னல் ஓபன் பின்னால் அவள் வீடு தெரியும்.

அப்போது கூட அவளை பார்பேன் முதலில் அவளை என்னை கண்டு கொள்ளவில்லை.

எனக்கும் அவளை மீது எந்த ஒரு ஆசையும் இல்லை. இப்படி இருக்க தான் அவளுக்கு இப்போ தான் குழந்தை பிறந்து இருக்கு என்று தெரியவந்தது.

அவள் கணவனை பல சமயம் பார்த்தது இல்ல இவள் மட்டுமே இருப்பால்.
இப்படி தினமும் நான் பார்க்க அவளை அதை கண்டு பிடித்துவிட்டல்.

அதில் இருத்து எங்கள் ஆபீஸ் ஜன்னனல் ஓப்பன்செய்யும் சத்தம் கேட்டு அவள் வீட்டுஇக்குல் போய்விடுவல்.
இப்படியா சில நாள் போனது. நான் சரி என்று ஒரு நாள் எப்போ போதும் போகும் நேரம் முன்பாக போய் ஜன்னல் ஓபன் செய்யும் போது அவள் விட்டு கதவு திறந்து இருக்க நான் அவளை பார்க்க அவளும் என்னை பார்த்தால்.

அன்று மதியம் நான் வந்து ஜன்னல் தரைக்க அவள் வீடு திறந்து இருத்தது நான் அவளை பார்க்க அவளும் என்னை பார்த்தல். எப்போதும் என்னை பார்த்தால் உடனே உள்ள போய் விடுவல். இன்று அங்கேயே இருத்தல் நானும் சில சமயம் பார்க்க அவள் வீடு திறந்து இருத்தது.

இப்படியே சில நாள் போனது சரி இவள் நாம் வரும் நேரம் தான் வெளியே இருக்கின்றலா இல்ல எப்போதும் இப்படி தான் எப்போதும் வீட்டுக்கு வெளியே இவள் இருக்கிறாளா என்று பார்க்க என்னென்னேன். சரி என்று ஏன் உடன் வேலை செய்யும் நண்பன் ஒருவன் போன் பேசி கொண்டு இருக்கும் போது சிக்னல் செரியாக வருவது இல்ல என்று அவன் இடம் கூற.

அவன் எங்க என்று கேக்க நான் ஜன்னல் பக்கம் என்று சொல்ல அவன் சிறுது நேரம் கழித்து போய் ஜன்னல் திறக்க. நான் அவன் பின்னல் போக அவள் இவன் வந்து ஜன்னல் திறந்த உடன் அவள் உள்ள போய் கதவை மூடிவிட்டால். அவளுக்கு நான் பின்னல் இருப்பது தெரியாது.

நண்பன் என்னக்கு சிக்னல் சரியாக இருக்கு என்று கூற நானும் இப்போது எனக்கும் சரியாக இருக்கு என்று சொன்னவுடன் நானும் அவன் உடன் வேலைய பார்கவந்துவிட்டான். நான் வேலை செய்யும் போது எல்லாம் அவள் ஏன் இப்படி செய்யவேண்டும் என்று நினைத்துகொண்டு இருக்க. நான் சிரிது நேரம் சென்று போய் ஜன்னல் லேசாக திறக்க அவள் வீடு முடியே இருத்தது.

நான் எப்போதும் மதிய உணவின் போது ஜன்னல் திரைக்க. அவளும் சரியாக அவள் வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால் என்னை பார்த்தால் நானும் பார்க்க. நான் அவளை பார்த்து சிரிக்க அவளும் சிரித்துக்கொண்ட உள்ள போய்விட்டால்.

நானும் வறுவல் என்று பார்க்க அவள் வரவே இல்ல சரி என்று ஜன்னல் மூட போக அவள் அவளது வீட்டுக்குள் இருத்து என்னை பார்த்துக்கொண்டு இருத்தது. அப்போ தான் தெரிந்தது. நான் ஜன்னல் கிட்ட வந்து அவளை பார்ப்பதை பார்தவுடன் அவளும் சிரிக்க நானும் சிரித்தேன். இப்படியே ஒரு வாரம் போனது நானும் அவளும் பார்ப்பது சிரிப்பது என்று இருக்க அவள் இடம் பேச வேண்டும் போலவே இருக்க.

ஒரு சனிக்கிழமை ஆபீஸ் நிறைய பேர் வருவது இல்லை அன்று மதியம் உணவின் போது போய் ஜன்னல் திறக்க அவள் இருந்தால். நான் அவளை பார்த்து சிரிக்க அவளும் சிரித்தால். நான் சைகையில் அவளிடம் கையை காட்ட அவளும் கையை சைகைசெய்த்தல்.

அதன் பின் நான் அவளிடம் சாப்பிட்டிய என்று கேக்க அவள் இல்ல என்று தலையை ஆட்டினால் நான் ஏன் என்று கேக்க போகனும் என்று சொன்னால். நான் அவள் பெயர் கேக்க ஜோதி என்று சொன்னால் என் பெயர் கேட்ட்க. நான் சொன்னவுடன் தெரியும் என்பது போல சிரிக்க நான் எப்படி என்று கேக்க அவள் எதுவும் சொல்லவில்லை.

சரி போய் சாப்பிட்டு வா என்று கூற அவள் போறேன் என்பது போல செய்கை செய்ய நாணும் அவளை பார்த்து சிரிக்க அவளும் சிரித்துக்கொண்டு இருத்தல். என்னக்கு நேரம் ஆக நான் போறேன் என்று கூற. அவள் முகம் ஒரு மாதரி மாறியது நானும் ஜன்னலை மூடிவிட்டு வந்து வேலை செய்ய வேலை செய்யவே முடியவில்லை அவள் நினைவாகவே இருக்க அடிக்கடி அங்கே போனால்.

ஆபீஸ் டவுட் வரும் என்பதல் அப்படியோ அமைதியாக இருக்க. எப்போதும் சனிக்ககிழமையில் மாலையில் யாரும் இருப்பதுஇல்லை அன்று என் ராசி இரண்டு பேரு இருந்தோம். அவன் வேலை செய்த்துக்கொண்டு இருக்க எனக்கு இவள் நியாபகம் ஆகவே இருக்க எப்படி இவளை பார்ப்பது எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டு இருக்க.

நண்பன் கடைக்கு போவதாக என்னையும் அழைத்தான் நான் வரவில்லை வேலை இருப்பதாக சொல்ல அவன் போய்விட்டான். அவன் போனவுடன் போய் ஜன்னல் திறக்க அவள் வீடு முடி இருக்க நான் ஒரு மாதரி ஆகி வந்து விட்டேன். சிரிது நேரம் சென்று நண்பன் வந்தான்.

நான் வீட்டுக்கு போகலாமா என்று கேட்க அவன் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்ல் இன்னும் எனக்கு கோபம் ஆக இருத்தது. சரி என்று போய் நான் என் வேலை செய்யய. சிரிது நேரம் ஒரே குழந்தைகள் சத்தம் ஆக இருக்க அவன் என்னிடம் என்னடா சத்தம் ஆக இருக்கு போய் கொஞ்சம் பாருடா என்று சொல்ல.

நானும் கோபம் ஆக போய் ஜன்னல் திறக்க. அவள் அங்கே இருத்தல் நான் அவளை பார்தவுடன் சிரிக்க அவளும் சிரித்தால். நான் அங்கே இருத்த பசங்க இடம் அமைதியாக இருக்க சொல்ல. அதில் ஒரு சில பசங்க தெரியும் அதனால் நான் பேசி கொண்டு இவளை பார்த்து கொண்டு இருக்க அவளும் பார்த்தால்.

எப்படி அவளிடம் பேசுவது என்று இருக்க அதில் இருத்த ஒரு பெண் குழந்தை இந்த அக்கா பேரு ஜோதி அவங்க வீட்டுல ஒரு பாப்பா இருக்கு என்று சொல்ல இதுதான் சான்ஸ் என்று நான் அவளிடம் பேச அவளை ஜன்னல் அருகில் வந்தால்.

அவள் வந்தவுடன் பசங்க அந்த பக்கம் போக சொல்ல பசங்க போனவுடன் சாப்பிட்டிய என்று கேட்க அவளும் சாப்பிட்டேன் என்று சொல்ல. குழந்தை எங்க அவன் பேரு என்னன்னு கேட்க. அவன் தூக்குறான் அவன் பேரு பரத் என்று சொல்ல நான் அழகா இருக்கு என்று சொல்ல அவள் எது என்று கேட்க ரெண்டு பேரு பெயரும் சொல்ல அவள் மறுபடியும் சிரித்தால்.

என்ன சமையல் என்று கேட்க அவள் சொன்னால் இப்படி பேசி கொண்டு இருக்க நண்பன் போலாம் வீட்டுக்குனு சொல்ல. என்னக்கு உடனே அவளுடன் பேசவேண்டும் போல இருக்க நான் உடனே ஒரு பேப்பர் எடுத்து அதில் என் நம்பர் எழுதி அவள் மீது போட்டேன். அவள் சிரிது நேரம் யோசித்து அதை எடுத்து கொண்டால் நான் அவள் இடம் இது என் நம்பர் நீ எப்போ வேணும் நா போன் பன்னு என்று சொல்ல அவள் ஏதும் பேசாமல் இருக்க.

இவன் வேற நேரம் ஆகுது போலாம் என்று சொல்ல. நான் அவளிடம் நான் வீட்டுக்கு போறேன். உன் நம்பர் சொல்லு என்று கேட்ட்க அவள் அமைதியாக இருக்க நான் எதுவும் புரியாமல் வந்துவிட்டேன்.

வீட்டுக்கு வந்தது இல் இருத்து அவள் நினைவாக இருத்தது அவள் போன் பன்னுவள இல்லையா என்று. அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை அவள் நினைவாக இருக்க சரி ஆபீஸ் சண்டே லீவு என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்க.

சரி போன் செய்த்தல் பார்க்கலாம் இல்ல என்றால் நமக்கு அதிஷ்டம் இல்ல என்று நினைத்துகொண்டு இருக்க.
காலை ஒரு பத்து மணி இருக்கும் புது நம்பர் இருத்து ஒரு மெசேஜ் வந்து இருக்கு நான் ஜோதி இது என் நம்பர் நீ கால் பண்ணாத அவர் வீட்டுல இருக்காரு நானே அவர் இல்லனா கால் பன்றேன்.

நீ நைட் எல்லாம் தூங்காம என்னைய நினைச்க்கிட்டு இருப்ப அதன் இப்போ மெசேஜ் பண்ணுறேன்.

எனக்கும் உன் நியாபகம் ஆக இருக்கு நைட் மெசேஜ் பன்னலாம் பார்த்தேன். நீ போன உடன் அவர் வந்துவிட்டார் அதன் பண்ணமுடியால. சாரின்னு மெசேஜ் அனுப்பியிருக்க அதன் பார்த்த உடன் நான் ரொம்ப சந்தோஷம் ஆக இருக்க அவளுக்கு ஏதும் மெசேஜ் பண்ணமா இருக்க.

நான் ஒரு மாதரி சந்தோஷம் ஆக இருதேன். அப்படியா இருக்க மதியம் ஒரு மூணு மணி இருக்கும் அவள் இடம் இருத்து போன் வந்தது. நான் எடுத்து ஏதும் பேசாம இருக்க ஹலோ என்று சொல்லா நான் சொல்ல்லு ஜோதி சாப்பிட்டியனு கேக்க அவள் இம்னு சொல்ல நீ சாப்பிட்டியனு கேக்க நானும் இப்போ தாணு சொல்ல.

பரத் என்ன பன்றான்னு கேக்க தூங்குறான். அவர் தூங்குறாரு. எனக்கு நைட் எல்லாம் தூக்கமே இல்லனு நான் கூற அவளும் எனக்கும் தான் உன் நியாபகம் ஆக இருத்தது. அதன் பின் காலை மெசேஜ் பண்ண எங்க நீ ரிப்ளை பண்ண போரியோனு தான் ஒரே பயம் நல்ல வேலை நீ அப்படி பன்னலா.

சரி நான் மெசேஜ் பண்ண மட்டுமே மெசேஜ் பன்னு நீயா கால் இல்ல மெசேஜ் பண்ணாத. உன்கிட்ட நிறைய பேசனும் போல இருக்கு ஆன ஒரு மாதரி இருக்குனு சொன்ன சரி பேசலாம்னு சொன்னவுடன். சரி அப்புறம் நைட் அவரு இல்லனா பன்றேன்னு கூற சரி என்று சொன்னவுடன் போன் வைத்துவிட்டால்.

நான் அவளிடம் பேசிய சந்தோஷம் நன்றாக தூங்க மாலை ஒரு ஆறு மணிக்கு எழுந்து அவள் போன் பண்ணுவாள் என்று வெயிட் பண்ண அவள் பண்ணவே இல்லை.

இரவு ஒரு பதினோரு மணி போல ஒரு மெசேஜ் சாப்பிட்டாய என்று நான் சாப்பிட்டான்னு அவ அனுப்பி இருத்த. நான் ஏதும் ரிப்ளை பன்னலாம் வேண்டாம்னு நினைத்து கொண்டு இருக்க. அவர் தூங்குறாரு சரக்கு போட்டு தூங்குறாருனு மறுபடியும் ஒரு மெசேஜ்.

நீ என்ன பன்ற நீயும் அதே தானே சரக்க போட்டு தூங்குவனு கேக்க. கொஞ்ச நேரம் அவ ரிப்ளை பன்னு மெசேஜ் பண்ண. அப்போ தான் நான் சொன்ன எனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லனு. அடுக்கு அவ எல்லாம் இப்போ இப்படி தான் சொல்லுவனு சொன்ன நான் சொன்ன அப்படி நான் சரக்கு அடிக்கிறான்.

உன்னக்கு தெரிஞ்ச நீ என்கிட்ட பேசவவேண்டாம்னு சொன்ன. அடுக்கு அவ சாரி நான் தெரியாம சொன்ன சும்மா தான் சொன்ன உண்மையா நீ சரக்கு அடிக்கலான எனக்கு அவோலோ சந்தோஷம் அப்படி சொன்ன.

இப்படி பேச ஆரமிக்க அது நைட் ஒரு மணி வரைக்கும் பேசிகிட்டு இருந்தோம். அவ ஸ்கூல் படிச்சது அவ பேமிலி எல்லாம் பேசி இப்படியே பேசிகிட்டு இருக்கும் போது தான் அவ வயசுக்கு வந்தத விஷயம் அப்போ நடந்தது.

எல்லாம் சொன்ன இப்படி பேசி அவ கல்யாணம் விஷயம் எல்லாம் பேசும் போது டைம் மூணு மணியச்சே அவ போன்லா சார்ஜ் இல்ல டா நாளைக்கு பேசலாம்னு சொன்ன. அப்புறம் உன்ன டானு கூப்புடவனு கேக்க உன்னக்கு எப்படி இஷ்டம் இருக்கோ அப்படி யா கூப்டுனு சொன்ன அவ சரிடா நான் நாளைக்கு பாக்கலாம் பேசலாம் சொன்ன.

நானும் சரி அப்படி சொல்ல அவ போன் வைக்கும் போது கிஸ் குடுத்தா நான் என்னனு யோசிக்குறது உள்ள அவ போன் வைக்க. உடனே ஒரு மெசேஜ் வந்துச்சானு. நான் உம் னு மெசேஜ் பண்ண. நான் நேரில் தான் தருவேன்னு சொல்ல அவ சரினு சொன்ன.

அதன் பின் என்ன ஆனது நான் எப்படி அவள் உடன் உறவு வைத்தேன் என்று அடுத்த பகுதியில் சொல்ல்லுகிறேன். உங்கள் கருத்துகளை எனக்கு எழுதவும் [email protected]. நன்றி

Leave a Comment