தண்ணீரால் வந்த உறவு – 3 (Thanneeral Vantha Uravu 3)

This story is part of the தண்ணீரால் வந்த உறவு series

    வணக்கம் நண்பர்களே! கடந்த இரண்டு பகுதிகளை படித்து, ஆதரவு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டு அடுத்த பகுதியினை தொடர்கிறேன். கதைக்குள் நுழைவோம்.
    கவிதாவின் ஈர உதடுகள் என் உதடுகளோடு இணைய, என்னுள் ஆயிரம் வாட்ஸ் கரெண்ட் பாய்ந்ததை போல் இருந்தது.

    அவள் முத்தத்தை அணு அணுவாக ரசிக்க எண்ணிய நான் அவள் முகத்தை என் கைகளில் ஏந்தி, அழுத்தமாக முத்தமிட்டேன். அவளும் என் உதடுகளை நன்கு உறிந்தாள். திடீரென்று வெளியில் பலமாக இடி இடிக்க, சட்டென்று என்னை விட்டு விலகினாள் கவிதா.

    அவளது காம கண்களில் லேசான பயம் தெரிய, உடல் லேசாய் நடுங்கியது. அவள் பயத்தின் காரணத்தை புரிந்து கொண்ட நான் அவள் அங்கங்களை கண்டேன். ஒரு பக்க முலை மொத்தமாய் வெளியில் இருக்க, வெறும் ப்ரா மற்றும் பாவாடையுடன் காம தேவதை போல் காட்சி அளித்தாள் கவிதா.

    சற்றே நடுங்கிய குரலில், “நாம இப்படி பண்ணக் கூடாது. நா…..” என்று அவள் இழுக்க, “உங்களுக்கு இஷ்டம் இல்லனா வேணாம் க்கா!” நான் சோகமாய் கூறினேன். இதை கேட்டு அவள் லேசாய் அதிர்ந்து என் முகத்தை நோக்கினாள். நான் அமைதியாக நிற்க, “நெஜம்மா தான் சொல்றியா??” சந்தேகமாக கேட்டாள்.

    “நா நெஜம்மா தான் சொல்றேன். ஆனா, உங்களுக்கு இஷ்டம் இருக்கு தானே??” நான் குழந்தையை போல கேட்க, ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டாள். இருவர் உடலும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள, என் முகம் முழுக்க அவள் உதடுகள் பதிந்தது. அணு அணுவாக என் முகத்தின் அத்தனை பகுதியிலும் அழுத்தமாக முத்தமிட்டாள் கவிதா.

    நான் அவள் முத்தங்களை ரசித்துக் கொண்டே, அவள் உடலை என் கைகளால் மேய்ந்தேன். அவளது குண்டியை பிடித்து அழுத்தி பிசைய, சூடேறி போன கவிதா என் உதடுகளை கவ்வி சுவைக்க துவங்கினாள். நானும் அவளது கீழ் உதட்டை கடித்து இழுத்து உறிஞ்சினேன். எனது மற்றொரு கையை மேல் நோக்கி எடுத்து வந்து அவளது இடையை பற்றி அழுத்த, அவளது முத்தத்தின் அழுத்தம் அதிகரித்தது.

    இருவரின் நாக்கும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள, ஒருவர் இதழ்களை மற்றொருவர் கடித்தும் உறிஞ்சியும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக கவிதாவை தரையில் கிடத்திய நான், அவள் அருகில் படுத்து கொண்டேன்.

    அவளது மாசு மரு அற்ற மேனி என்னை வெகுவாய் கவர, அவளது ப்ராவை லேசாக விலக்கி விட்டு, பஞ்சு போன்ற அவளது முலைகளை பற்றி பிசைய துவங்கினேன். இதில் கவிதாவின் உடல் சூடேறி மூச்சு வேகமெடுத்தது. அப்படியே அவளது இடது முலையை என் வாயில் கவ்வி, அவளது கூர்மையான நீண்ட காம்பினை உறிஞ்சி சுவைத்தேன்.

    கவிதாவுக்கு மூடு தலைக்கேற, அவள் கைகளால் என் முதுகை கீறினாள். அவள் உதடுகள் முனகலை அதிகமாக வெளிப்படுத்தியது. அந்த முனகல் சத்தங்கள் கொடுத்த கிளர்ச்சியில் என் உடல் உஷ்ணம் அடைந்து, அவள் முலையை வெறிக்கொண்டு சப்ப துவங்கினேன். “ஆஹ்ஹ்ஹ், ஓ, ஸ்ஸ்” கவிதாவின் முனகல் மேலும் அதிகரிக்க, நான் அவள் முலையை வேகமாக கசக்கி பிழிந்தேன்.

    நான் என் நாக்கை நன்றாக சுழற்றி அவள் முலைக்காம்புகளை சுற்றி நக்கி எடுத்து, அவளது இரண்டு மாங்கனிகளையும் மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தேன். பிறகு பொறுமையாக அவளது ப்ரா மற்றும் பாவாடையை அவிழ்த்து எறிந்த நான், அவள் உடலெங்கும் முத்த மழை பொழிந்தேன்.

    அவள் வாளிப்பான தொடைகள் இரண்டையும் நன்றாக தடவி, அவளை இன்னும் சூடெற்றிவிட்டேன். அவள் துடித்தாள். அவளது ஆழமான தொப்புள் குழி என்னை வரவேற்க, அதனுள் என் நாக்கை செலுத்தி சுழற்றினேன். கவிதா திக்கு முக்காடி போனாள். நான் அவளது தொப்புளை விடாமல் நக்கி எடுக்க, அவளது புண்டையில் மதனநீர் வெளியேற துவங்கியது.

    இப்போது நான் அவளது தொப்புளை விடுவித்து விட்டு, அவளது தொடைகளுக்கு வந்தேன். அவள் இரு தொடைகளையும் மாற்றி மாற்றி நக்கியும் முத்தமிட்டும் கொண்டிருந்தேன். அவள் தரையில் விழுந்த மீனைப் போல் துள்ளி கொண்டிருந்தாள். பொறுமையாக அவளது புண்டை இதழ்களை விரலால் பிரித்து, எனதோர் விரலை உள்ளே செலுத்தினேன்.

    ஈரமாகவும் சூடாகவும் இருந்தது. கவிதா பெரிதாய் முனக, நான் மேலேறி வந்து அவள் உதட்டின்மேல் என் உதட்டை அழுத்தி முத்தமிட்டேன். அவள் உதட்டை சுவைத்துக் கொண்டே, அவள் புண்டையில் அழகாய் விரல் போட்டேன். சிறிது நேரத்தில் எனது மற்றொரு விரலையும் சேர்த்து உள்ளே அழுத்த, உணர்ச்சி மிகுதியில் கவிதா என் இதழை வெறிகொண்டு உறிஞ்சி எடுத்தாள்.

    நான் எனது கையின் வேகத்தை கூட்டினேன். அவளது புண்டையை தேய்த்தும், கசக்கியும், அவளை இன்பத்தில் திண்டாட வைத்தேன். அவளுக்கு லேசாய் மூச்சிரைக்க, அவள் இதழை விட்டு இதழை பிரித்து எடுத்தேன். கீழே இறங்கி அவள் சிவந்த புண்டையில் முத்தமிட, சிலிர்த்து கொண்டு எழுந்த கவிதா, என் தலையை அவள் புண்டை மீது வைத்து அழுத்தினாள்.

    நான் எனது நாக்கை ஆழமாக செலுத்தி நக்கினேன். அவளது புண்டைப் பருப்பை அவ்வப்போது நாக்கால் நிமிட்டி கொண்டிருந்தேன். அவள் புண்டையை ருசித்து கொண்டே அவள் மல்கோவா முலைகளை பிசைந்து எடுத்தேன். “ஆஹ் நக்கு டா, ஆழமா நக்கு, அய்யோ, அப்படித்தான்” கவிதா இன்ப வேதனையில் புலம்ப, நான் வெறித்தீர நக்கினேன்.

    அடுத்த சில நிமிடங்களில் அவள் உச்சத்தை அடைந்து, அவளது புண்டை தண்ணீரை பீய்ச்சி அடித்தாள். அதனை ஒரு சொட்டும் வீணாக்காமல் குடித்து விட்டு, அவள் மேலேறி படுத்தேன். உணர்ச்சி மிகுதியில் இருந்த கவிதா, ஆசையோடு என் உதட்டில் முத்தமிட்டாள். அடுத்த சில நிமிடங்களுக்கு முத்தம் நீண்டது.

    சடாரென்று என்னை கீழே தள்ளிய கவிதா, என் மீது ஏறி படுத்தாள். என் உடலெங்கும் ஆழமாக அழுத்தமாக முத்தமிட்ட கவிதா, என் மேனியை தடவி என்னை சூடேற்றினாள். நான் அவளது இந்த விளையாட்டினை ரசித்தபடி படுத்திருந்தேன். அவள் என் முன் உடலை நக்கியும் கடித்தும் விளையாடி கொண்டே என் தொப்புளில் விரலை விட்டு சீண்டினாள்.

    நான் லேசாய் அசைய, என்னை பார்த்து சிரித்த கவிதா, என் இடையை செல்லமாக கடித்தாள். “ஹிம்ம்” நான் இன்பத்தில் முனக, கவிதா என் இடையை சுற்றி முத்தமிட்டாள். நான் கண்கள் மூடி ரசித்தேன். பொறுமையாக என் கால்சட்டையையும், ஜட்டியையும் கழற்றி எறிந்த கவிதா எனது தடித்த சுன்னியை பார்த்து ஓர் நொடி அமைதி அடைந்தாள்.

    எனது ஆணுறுப்பு அத்தனை பெரிதில்லை என்றாலும், சற்று தடிமனாக இருக்கும். எனது சுன்னியை கைகளில் ஏந்திய கவிதா, பொறுமையாக சுன்னியின் முன் தோளை விலக்கினாள். எனது விறைத்த தடி அவள் கைகளுக்கு அடங்காமல் துள்ள, அழகாய் அதனை குலுக்க துவங்கிய கவிதா, அப்படியே மொத்தமாக தன் வாயால் கவ்வினாள்.

    எனக்கு பறப்பதை போல் இருந்தது. வாழ்வில் முதல் முறையாக இப்படியொரு சுகத்தை அனுபவிப்பதால் துள்ளிக் கொண்டிருந்தேன். கவிதா நல்ல ஆழமாக ஊம்பினாள். தன் தலையை மேலும் கீழும் அசைத்து, நாக்கால் என் சுன்னி மொட்டை நக்கிகொண்டே ஊம்பினாள்.

    அவளது ஊம்பலில் சொக்கிப் போன நான், வாய்விட்டு முனகினேன். என் கொட்டைகளை பிடித்து விளையாடினாள் கவிதா. அவளது சூடான வாய்க்குள் என் சுன்னி மிக கதகதப்பாக இருந்தது. என் சுன்னி மேலும் மேலும் விறைத்துக் கொண்டு சென்றது. எனது தடித்த சுன்னியை அவள் எச்சிலால் நனைத்து, சப்பி எடுத்தாள். அவளது ஊம்பலில் அடுத்த சில நிமிடங்களில் நான் உச்சத்தை அடைந்தேன்.

    “ஆஹ்ஹ்” வென சத்தமாக முனகி என் உணர்ச்சியை வெளிப்படுத்த, என் சுன்னியும் சூடான கஞ்சியை கக்கியது. அதனை முழுவதுமாக குடித்து முடித்த கவிதா, என் சுன்னியை நக்கி சுத்தம் செய்தாள். அவள் தலையை பிடித்து மேல் எழுப்பிய நான், அவள் முகமெங்கும் முத்தங்கள் வைத்தேன்.

    என் சுன்னி மீண்டும் விரைக்க, அவளை தரையில் கிடத்தி அவள் மேல் படுத்தேன். பொறுமையாக என் சுன்னியை அவள் ஈர புண்டையில் செலுத்தினேன். இருவரது உறுப்பும் எச்சிலால் நனைந்து இருந்ததால் சட்டென்று என் சுன்னி அவள் புண்டை உள்ளே நுழைந்தது. அவள் புண்டையின் சூட்டை ஸ்பரிசித்ததும் என் சுன்னி இன்னும் தடித்தது.

    பொறுமையாக செயல் பட துவங்கினேன். முதல் முறை என்பதால் சற்று தடுமாறிப் போனேன். என் நிலையை புரிந்து கொண்ட கவிதா, வசதியாக தன் இடுப்பை தூக்கிக் காட்டினாள். கொஞ்ச நேரத்தில் சற்று பலமாக இடிக்க துவங்கினேன். கவிதா அதனை வெகுவாய் ரசித்தாள்.

    “அப்படித்தான். ஹ்ம்ம். வேகமா பண்ணு டா” கவிதா காமத்தில் உளற, என் வேகம் அதிகரித்தது. இன்னும் ஆழமாக என் சுன்னியை அவள் புண்டையில் இடித்தேன். “எஸ், அப்டிதான், அடி டா, நல்லா அடி, அடிச்சு கிழி டா, ஆஹ்” புலம்பிய கவிதா என்னை அணைத்துக் கொள்ள, வெறி கொண்டவன் போல் அவள் புண்டையை அடித்து கிழித்தேன்.

    இன்னும் பலத்தைக் கூட்டி இடிக்க, அவள் மீண்டும் ஒரு முறை உச்சம் அடைந்தாள். அவளது மதன நீர் என் சுன்னியை நனைக்க, மூடு தலைக்கேறிய நான் இன்னும் வேகமாக அவளை ஓத்தேன். கவிதா மேலும் மேலும் முனக, நான் இடித்த வேகத்தில் அவள் உடல் குலுங்கியது. அவளது முலைகளை பிசைந்துக் கொண்டே அவள் புண்டையை பதம் பார்த்தேன்.

    நான் உச்சத்தை அடைவது போல் உணர, அப்படியே அவள் மீது சாய்ந்து அவள் உதடுகளை கவ்வினேன். என் உடல் அதிர்ந்து, சுன்னி வெடித்து, எனது சூடான கஞ்சியை அவளது புண்டைக்குள் செலுத்தினேன். கஞ்சியை மொத்தமாய் கொட்டி தீர்க்கும்வரை இருவரது உதடுகளும் பின்னிப் பிணைந்து இருந்தது.

    கஞ்சியை முழுதும் கக்கியதும் என் சுன்னி சுருங்கிவிட, பொறுமையாக எங்கள் முத்தத்தை உடைத்தோம். கவிதாவின் கண்களில் ஆனந்தம் வழிய என் நெற்றியில் முத்தமிட்டாள். “ஐ லவ் யூ அக்கா” நான் கூற, அவள் ஈர உதடுகள் என் உதடுகளோடு மோதியது. மீண்டும் இதழ் முத்தம் நீண்டது. முத்தத்தின் காரணமாக அவள் புண்டைக்குள் இருந்த எனது சுன்னி மீண்டும் புடைக்க ஆரம்பித்தது.

    மீண்டும் ஒரு முறை உறவு கொண்டோம். இம்முறை இன்னும் வேகமாக, இன்னும் வெறித்தனமாக செய்தோம். கவிதாவின் அங்கங்களை அணுவணுவாக ரசித்தேன். அவளும் என் உடலை ஆசை தீர அனுபவித்தாள். இரண்டு முறை செய்தும் சலிப்பு தட்டவில்லை இருவருக்கும். நான் அவள் மீது படுத்திருக்க, என் கைகள் அவள் மேனியை தடவிக் கொண்டிருந்தது.

    திடீரென்று வாசலில் சத்தம் கேட்க, இருவரும் பதறி எழுந்தோம். கவிதாவின் ஆடைகளை அவளிடம் கொடுத்து கதவை உள் தாளிட்டு, என் ஆடைகளை அணிந்து கொண்டு வந்து கதவை திறந்தேன். அங்கே, கவிதாவின் மூத்த மகள் திவ்யா நின்றிருந்தாள். அப்போது தான் மணியை கவனித்தேன். மழை இன்னமும் ஓயாமல் பேய்ந்து கொண்டிருந்தது.

    “அண்ணா, அம்மா இருக்காங்களா??” திவ்யா வினவ, “உள்ள வா திவ்யா. அம்மா உள்ளதான் இருக்காங்க” கூறிவிட்டு அவளை அமர வைத்தேன். சில நொடிகளில் வெளியில் வந்த கவிதா, “என்ன டி அதுக்குள்ள ஸ்கூல் முடிச்சு வண்டியா??” வினவ, “அம்மா, மணி ஆறாச்சு. நா வீட்டுக்கு வந்து, நீ இன்னும் காணுமேனு தேடி வந்தேன். என்ன பண்ற இங்க இவளோ நேரம்??” திவ்யா கோபமாய் கேட்டாள். நானும் கவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம்.

    “செரி செரி ரொம்ப அதட்டாத. போ அந்த தண்ணி கொடத்த தூக்கிட்டு போ. நா பின்னாலயே வரேன்” கவிதா கூற, திவ்யா தண்ணீர் குழாய் அருகில் சென்றாள். நான் மீண்டும் முதலில் இருந்து அந்த குடத்தை நிரப்பிவிட, திவ்யா அதனை தூக்கிக் கொண்டு நடந்தாள். மழையில் சற்று சிரமப் பட்டே தூக்கி சென்றாள்.

    அவள் கண்ணை விட்டு மறைந்த மறுகணம் வேகமாய் திரும்பிய கவிதா, என் இதழில் தன் இதழை பதித்து அழுத்தமாக முத்தமிட்டாள். “நா கண்டிப்பா திரும்ப வருவேன்” கலங்கிய கண்களுடன் கூறிய கவிதா, விரைந்து ஓடிச் சென்றாள். எனக்கு திவ்யாவை நினைத்துக் கோபமாய் வந்தது. சிவ பூஜையில் கரடியைப் போல் நுழைந்து கெடுத்து விட்டாளே என்று அவளை சபித்துக் கொண்டிருந்தேன்.

    நேரம் செல்ல செல்ல மழை வலுத்துக் கொண்டே சென்றது. ஊரெங்கும் வெள்ளம் வரும் அபாயம் இருக்க, தந்தையிடம் இருந்து செய்தி வந்தது, “அடுத்த மூன்று தினங்கள் வீட்டிற்கு வர முடியாது” என்று. டிவி யிலும் அனைத்து நியூஸ் சேனல் களிலும் பொது மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தனர். புயல் வலுத்து கொண்டிருக்க, பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது.

    நான் இரவுணவை முடித்து கொள்ள வெளியில் செல்ல தயாரானேன். அப்போது அழைப்பு மணி அடிக்க, கதவை திறந்தேன். அங்கே, நீல நிற ட்ரான்ஸ்பரன்ட் சேலை கட்டிக் கொண்டு, லோ நெக் ப்ளௌஸ் அணிந்து, கையில் உணவோடு சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள் கவிதா.

    அவளை பார்த்து நான் லேசாய் அதிர, என்னை பார்த்து சிரித்தவள், “இன்னைக்கு நைட் நமக்கு சிவ பூஜ. நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்க வேணாமா??” விஷமமாக கேட்க, அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து, அவளை கட்டி அணைத்தேன்.

    அடுத்தென்ன நடந்தது??
    அடுத்த பகுதியில்…..

    கதையை பற்றிய கருத்துகளை பதிவிடுங்கள்!!!! நன்றி!!!!!
    தொடரும்!!!!!

    Leave a Comment