என் காம வாசல் 4 (En Kama Vasal 4)

This story is part of the என் காம வாசல் series

    அவளது உடலுக்கு ஏற்றது போல 34 அளவில் மார்பு, அங்கிருந்து கீழ் இறங்க 30 அளவில் இடுப்பு, அங்கிருந்து வழுக்கிக் கொண்டு சென்றால் 36 அளவில் இருந்த சுபாவின் அழகிய பின்புறத்தில் தஞ்சம் அடையலாம்.

    சுபாவின் முக அழகு கிறக்கத்தை ஏற்படுத்த, அவளது உடல் அழகு என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவளது பைகளை சுமந்து வந்த நான் அதனை என் பைக் மீது வைத்து விட்டு அதில் ஏறி அமர்ந்தேன். சுபா எனது தோளினை பிடித்துக் கொண்டு தன் காலை விரித்து அமர்ந்தாள். அதன் பிறகு எங்களது பேச்சும், பயணமும் தொடங்கியது.

    சுபா : என்ன டா ஒன்னும் பேசவே இல்ல. போன்ல மட்டும் வாய் கிழிய பேசுற

    நான் : இல்ல சுபா, உன்ன பார்த்ததும் எனக்கு பேச்சே வரல

    சுபா : போடா, நான் எப்படி இருக்குறேன் னு கூட நீ சொல்லல

    நான் : ஐயோ சுபா, நீ அவ்ளோ அழகா இருக்க. உன்னோட அழக பார்த்து தான் பேச முடியாம இவ்வளவு நேரம் வாய் அடிச்சு நின்னேன்

    சுபா : தேன்க்ஸ் டா, நீயும் என்ன இம்ப்ரஸ் பண்ணிட்ட. நீ ஊர் பசங்க மாதிரி டிரஸ் பண்ணிட்டு வருவனு நினைச்சேன். பட் உன்ன இப்படி எதிர் பாக்கல. உன்னோட டிரஸ்ஸிங் சென்ஸ் சூப்பர். பஸ்ட் மீட்லயே என்ன இம்ப்ரஸ் பண்ணிட்ட

    நான் : நிஜமாவா சுபா, உனக்கு புடிக்கனும்னு செலக்ட் பண்ணி போட்டுட்டு வந்தேன் சுபா.

    சுபா : ம்ம் குட். சரி ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலா பார்த்து வண்டிய நிப்பாட்டு சாப்டுட்டு போகலாம்

    நான் : சரி சுபா

    நான் ஒரு ஹோட்டல் அருகே வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே சென்றோம். இருவருக்கும் கொத்து பரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். திடீரென சுபா புரோட்டாவை எடுத்து என் வாய்க்கு அருகில் கொண்டு வந்தாள். இதனை எதிர் பார்க்காத நான், பயத்தில் தலையை பின்னே இழுத்து விட்டு வேண்டாம் என்று தலையை ஆட்டினேன். அதற்கு சுபா சாப்பிடு என்று தன் சிறு கண்களால் என்னை மிரட்டினாள். அவள் என்னை விடுவதாக தெரியவில்லை, பிறகு சுற்றி பார்த்து விட்டு அவள் ஊட்டிய உணவை உண்டேன்.

    நான் : என்ன சுபா, திடீரென இப்படி பண்ற

    சுபா : இதுல என்னடா இருக்கு, இந்த மாதிரி சில விஷயங்கள் தான் நமக்குள்ள நடக்குற நல்ல மெமரிஷ். சரி இப்ப நீ எனக்கு ஊட்டிவிடு

    நான் : இல்ல சுபா, நீ அந்த பக்கம் இருக்குற, சோ உனக்கு ஊட்ட எனக்கு வசதியா இல்ல. இன்னொரு நாள் பாத்துக்கலாம் சரியா

    சுபா : நல்லா சமாளிக்கிற, பெரிய தொட நடுங்கியா இருக்குற. உன்ன வச்சி என்ன பண்ண போறேன் னு தெரியல

    நான் : அப்படிலா இல்ல சுபா. சரி நீ இதயும் சேர்த்து சாப்டுறியா என்னால சாப்டவே முடியல. ரொம்ப சந்தோசமா இருந்தா சாப்பிட முடியாது னு நினைக்கிறேன்

    சுபா என்னை ஓரக்கண்ணால் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு, என்னை நெருங்கி அமர்ந்து, என் இலையில் சாப்பிட்டாள். இடை இடையில் எனக்கும் ஊட்டிவிட்டு சாப்பிட்டு முடித்தாள். இப்போது மணி இரண்டு ஆனது. இருவரும் மீண்டும் எங்களது பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் அப்போது தான் ஊரை கடந்து இரு புறமும் வயல்கள், தோட்டங்கள் மற்றும் வரண்ட நிலங்களாக இருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம்.

    அங்கு வந்ததும் சுபாவின் கைகள் என் தோளில் இருந்து இறங்கி என் இடுப்பை சுற்றி வளைத்தது. இதுவரை எங்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் குறைந்து இருவரது உடல்களும் மெல்ல உரச துவங்கியது. சுபாவின் மார்புகள் என் முதுகில் சிறு அழுத்தம் கொடுப்பதை என்னால் உணர முடிந்தது. சுபா மெல்ல என் உடலை அணைத்துக் கொண்டு “டேய் லைட்டா தூக்கம் வருது, வண்டிய ஆட்டாம கொஞ்சம் ஸ்மூத்தா ஓட்டு நான் தூங்கிக்கிறேன்” என்று கூறிவிட்டு என் முதுகில் முகம் புதைத்தாள். ஒரு இருபது நிமிடங்கள் சுபாவின் அணைப்பில் லயித்து வண்டியை ஓட்டிச் சென்றேன்.

    அப்போது தான் வானிலையில் மாற்றம் ஏற்படுவதை என் உடல் உணர்ந்தது. மேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று காற்று வீச லேசாக தூரல்கள் விழ ஆரம்பித்தது. அந்த மாற்றம் சுபாவின் தூக்கத்தை கலைக்க என் மேல் இருந்த அவளது முகம் அசைந்து பிரிவது தெரிந்தது. சுபா வாய் திறந்து ஏதோ கூற முனையும் போது மழையின் வேகம் அதிகரிக்க துவங்கியது. அதனால் வண்டியை வேகமாக செலுத்தி அருகில் இருந்த பேருந்து நிருத்த நிழற்குடையில் நிறுத்தினேன். இருவரும் வேகமாக சென்று அங்கு தஞ்சம் அடைந்தோம்.

    அது ஊருக்கு வெளியே இருக்கும் இடம், அதனால் அங்கு வீடுகள் எதுவும் இல்லை இரண்டு கடைகள் மட்டும் இருந்தது. நிழற்குடையின் ஒரு முனையில் நானும் சுபாவும் நின்று கொண்டு இருக்க மற்றொரு முனையில் ஒரு வயதான பெண்மணியும் அவருடைய மகனும் நின்று கொண்டு இருந்தனர். சுபா அங்கு அமர்ந்து மழையில் நனைந்த அவளது முகத்தை துடைத்துக் கொண்டு இருக்க, நான் அவள் முன் நின்று கொண்டு இருந்தேன்.

    முகத்தை துடைத்து விட்டு என்னிடம் டவலை கொடுத்தால், நானும் துடைத்துக் கொண்டேன். பிறகு சுபா என்னுடைய மொபைலை வாங்கி அதில் இருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் சுபாவை பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளது காதின் ஓரத்தில் ஒரு நீர்த்துளி நிற்க அதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த நீர்த்துளி மெதுவாக அவள் கன்னத்தில் வடிந்து கழுத்து வழியாக சுபாவின் மேல் பொத்தான் போடாத சட்டையின் உள்ளே சென்று மறைந்தது.

    அந்த மழைத்துளி சென்று சேர்ந்த இடத்தை நினைக்கும் போது, அந்த மழை நேர குளிரிலும் என் உடலை சூடேற்றியது. அப்படியே சுபாவை அள்ளி அனைத்து அவளது உதடுகளை சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் சூழ்நிலையின் காரணத்தாலும், என்னை நம்பி என்னுடன் தனியாக வந்த சுபாவின் நம்பிக்கையை உடைத்துவிட கூடாது என்ற எண்ணத்திலும் அமைதியானேன்.

    பிறகு நான் அவளது திறந்த சட்டை வழியாக ஏதாவது தெரிகிறதா என்று தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது சுபா என் மொபைலில் உள்ள ஒரு புகைப்படத்தை என்னிடம் காட்டினாள். அது வேறு யாரும் இல்லை என்னுடைய நண்பன் தான், அவனுடைய அத்தை தான் சுபா. அவர்களுக்கு இடையே உறவு இருந்தது எனக்கு தெரியும் என்று சுபாவிற்கும் தெரியும். அவளது பார்வை என் மீது பதிய, அவளுடைய உதடு புகைப்படம் மீது பதிந்தது.

    என்னை வெறுப்பேற்ற தான் சுபா இப்படி செய்தாள் என்று தெரிந்தும், பொய்யாக சிறு கோபமும் தவிப்பும் கலந்த முக பாவனையை வெளிப்படுத்தினேன். சுபாவின் உதட்டின் ஓரமாக புன்னகை தோன்ற, அதை மறைத்துக் கொண்டு மீண்டும் மொபைலில் மூழ்கினாள். சிறிது நேரத்தில் மழையின் வேகம் குறைந்து ஒரு சில துளிகள் மட்டும் விழுந்து கொண்டு இருந்தது. அப்போது தான் நானும் சுபாவும் அதனை கவனித்தோம், உடனே இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு தலை அசைக்க இருவரும் பைக்கில் ஏறி அமர்ந்தோம்.

    அப்போது தான் மழை பெய்து ஓய்ந்த ஈரமான சாலையில் வண்டி வேகம் பிடிக்க ஆரம்பித்தது. காற்றில் கலந்திருந்த குளிர்ந்த மழைத்துளிகள் உடலின் திறந்த பகுதிகளின் வழியாக உள்ளே சென்று என்னை நடுங்கச் செய்தது. அதே நேரத்தில் சுபாவின் கைகள் என்னை சுற்றி வளைக்க “உனக்கு குளிர் தெரியலையா டா” என்ற வார்த்தைகளுடன் அவளுடைய உடல் என்னை இறுக்குவது தெரிந்தது.

    சுபாவின் மார்புகள் என் முதுகில் அழுத்தம் கொடுக்க, முகம் என் காதோரம் உரசியது. சுபாவின் அந்த அமைப்பு குளிரை விரட்டி, மீண்டும் என் உடல் முழுவதும் சூட்டை கிளப்பியது. சுபாவின் உடல் மற்றும் மூச்சு காற்றின் வெப்பம் அவளது உணர்சிகள் தூண்டப்பட்டதை எனக்கு உணர்த்தியது.

    சிறிது நேரத்தில் சுபாவின் கை எனது குர்தாவை சிறிது மேலேற்றி உள்ளே சென்றது. அந்த கை என் இடுப்பை தடவிக் கொண்டு வயிற்றில் நிலை கொண்டது. “என்ன டா வயித்துல இவ்ளோ முடி இருக்கு” என்று அவளது வாய் கூற, கையோ அந்த முடிகளை கலைந்து கொண்டே, ஒரு விரல் மட்டும் என் தொப்புலை வட்டமிட்டது.

    நான் பருவம் அடைந்த பிறகு முதல் முறையாக ஒரு பெண்ணின் கை என் உடல் மீது பட்டு விளையாடிக் கொண்டு இருப்பது என் உணர்சிகளை எரிமலையாக வெடிக்கச் செய்தது, அதற்கு ஜீன்ஸ் பேண்டின் உள்ளே வளர தொடங்கிய என் ஆண்மையை சாட்சி. நான் இப்படி இந்த பயணம் முடியாம‌ல் இருக்க கூடாதா என்ற போசனையில் மிதந்து கொண்டு இருந்தேன்.

    சுபாவின் கை என் வயிற்றை அளந்து விட்டு மேல் நோக்கி பயணித்தது. இப்போது அவளது கை என் மார்பில் மேய்ந்து கொண்டு இருக்க, திடீரென சாலையில் குறுக்கிட்ட பசுவினால் வண்டி சற்று தடுமாறி சறுக்கி நின்றது. அப்போது தான் நான் கவனித்தேன், இந்த தடுமாற்றத்தில் பயந்து சுபாவின் ஒரு கை எனது இடுப்பையும் மற்றொரு கை என் மார்பினையும் அழுத்தமாக பற்றிக் கொண்டது.

    வண்டி நின்றதை உணர்ந்து சுபா வேகமாக கைகளை விளக்கினாள். நான் அவள் பக்கமாக உடலை திருப்பி “ஆர் யு ஓக்கே சுபா” என்று கேட்க, அவள் வெட்கத்தில் கன்னம் சிவக்க என்னை பார்க்காமல் தலை குனிந்து “நான் ஓக்கே” என்று மௌனமாக பதில் அளித்தாள்.

    அதன் பிறகு நாங்கள் மீண்டும் எங்கள் பயணத்தை தொடங்கினோம். ஆனால் இந்த முறை சுபாவின் கைகள் என் தோலை விட்டு இறங்கவில்லை, அவ்வப்போது அவளது மார்பு கலசங்கள் மட்டும் என் மீது உரசிச் செல்லும். இருவரும் அதிகமாக பேசிக்கவில்லை, அப்படியே கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தடைந்தோம்.

    அப்போது மணி நான்கு, இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே நான் சுபா வுடன் இருக்க முடியும். அதே போசனையில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி இருவரும் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தோம்……………

    அடுத்த பாகத்தில் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவங்களை தெரிவிக்கிறேன். உங்களது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

    Leave a Comment