சிங்களத்து சின்ன குயில் – 1 (Singalathu China KUyil)

This story is part of the சிங்களத்து சின்ன குயில் series

    சிங்களத்து சின்ன குயில் 01

    வணக்கம் நண்பரே, நான் நந்தகுமார். இது என்னுடைய புது கதை. இக்கதையில் வரும் பெண்ணின் சம்மதத்தோடு இக்கதையை எழுதுகிறேன். இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி [email protected]

    இது சில வருடங்களுக்கு முன் நடந்த கதை, என் கதைகளை படித்து என்னை ஒரு பெண் தொடர்பு கொண்டாள் அவள் இலங்கையை சேர்ந்தவள். குடும்ப வறுமை காரணமாக தற்போது ஒரு கத்தார்ரில் ஒரு குடும்பத்தின் குழந்தைகளையும் வீட்டையும் பார்க்கும் வேலை செய்கிறாள்.

    அந்த குடும்பம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

    அவள் ஆரம்பத்தில் வெகு சாதாரணமாக என்னோடு பேசினாள், அவளுக்கு 25 வயசு திருமணம் ஆகி இன்னும் குழந்தை இல்லை. கணவர், மனைவி இருவரும் வேறு வேறு ஊரில் வேலையில் இருக்கிறார்கள். போனில் இருக்கும் ஐ.எம்.ஓ செயலி மூலமாக நாங்கள் தினமும் பேசினோம்.

    இருவரும் நெருக்கமாக ஒரு வருடம் மேல் ஆனது காரணம் அவளின் பயம். ஒரு வழியாக அவள் மனம் திறந்து என்னோடு பேசினாள். பேசியபோது தான் அவளின் உள்மனது ஆசைகளை நான் புரிந்துகொண்டேன்.

    அவள் அங்கே வேலை செய்யும் இடத்தில் படும் அவஸ்தைகள், மற்றும் அவள் உள் ஆசைகளை அடக்கி எப்படி இருக்கிறாள் என்பது பற்றி அவ்வப்போது புலம்ப ஆரம்பித்தபோது இருவரும் இன்னும் நெருக்கமானோம்.

    எப்போதும் கேட்காமலே அவள் போட்டோ அனுப்புவாள், அவள் வீட்டின் வெளியே எடுத்தது, குழந்தைகளுடன் எடுத்தது பின் அவர்கள் வெளியே கடைக்கு அழைத்து சென்றபோது என்று பல படங்களை எனக்கு அனுப்புவாள்.

    மாநிறமாக இருப்பாள் ஆனால் அங்கங்கள் எல்லாம் பெரியது, ஒல்லியான தேகம் நல்ல நீண்ட கூந்தல், ஐந்தரை அடி உயரத்தில் எல்லாரையும் ஒரு முறையாவது திரும்பி பார்க்க வைக்கும் அழகு.

    எப்போதும் உடலை நன்றாக மூடி மறைத்து தான் இருப்பாள், அவள் வேலை செய்யும் வீட்டம்மாவிற்கு அப்படி இருந்தாள் தான் பிடிக்குமாம், புடவை அணிந்தாள் கூட பிடிக்காது என்று சொல்லுவாள்.

    “ஆனா எனக்கு சாரி காட்டினா பிடிக்கும்..” என்றேன்.

    “அப்படியா? ஏன் பிடிக்கும்?” என்று கேட்டாள்

    “அந்தம்மாவுக்கு ஏன் பிடிக்காது?” நான் திரும்ப கேட்டேன்.

    “அது கொஞ்சம் வெளியே தெரியும்ல..”

    “என்ன வெளியே தெரியும்…”

    “ம்ம்ம் அப்படியே உங்களுக்கு தெரியாத மாதிரி கேட்குறீங்க…”

    “ஆமா எனக்கு தெரியலையே..” என்றேன்.

    “தெரியாது தெரியாது..”

    “சரி நீ எப்பவுமே கட்ட மாட்டியா?”

    “அவங்க என்னிக்காவது என்னை விட்டுட்டு வெளியே போவாங்க, அப்போ வீட்ல நான் தனியா இருந்தா கட்டுவேன்.”

    “அப்படி போட்டோ எடுத்தது இல்லையா?”

    “இருக்கு..” என்று சொல்லிவிட்டு அவள் அதை அனுப்பினாள். அதை பார்த்ததும் தான் புரிந்தது அவள் முதலாளி அம்மா ஏன் அவளை புடவை கட்ட கூடாது என்று சொன்னார்கள் என்று. நல்ல வணைப்பான அவள் உடல், தேவைக்கு அதிகமாக ஏற்றம் இறக்கம். அதுவும் அவள் மார்பு அவள் புடவையை தள்ளிக்கொண்டு இருக்க நான் பார்த்து ரசிக்கும்போதே அவள் அதை அழித்து விட்டாள்.

    “ஹேய் ஏன் அழிச்சிட்ட..?” என்று கேட்டேன்.

    அவள் பதில் எதுவும் சொல்லாமல் வேறொரு படத்தை அனுப்பினாள், அது கொஞ்சம் சாதாரணமாக இருந்தது, கண்ணாடி முன் நின்று எடுத்த படம், என்ன சொன்னாலும் பெண்கள் புடவையில் ரொம்ப அழகாக இருப்பார்கள். அதுவும் இவள், என் மனசு என் கையில் இல்லை அவளை பார்த்ததும். வெறும் பெருமூச்சு மட்டுமே இப்போதைக்கு விட முடியும்.

    “அந்த படம் கொஞ்சம் கிளமெர் அதிகமா இருக்கு அதான்…” என்று பதில் அனுப்பினாள்.

    “அதுக்கென்னப்பா, ரொம்ப அழகா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் ரசிச்சிருப்பேன் அழிக்காம இருந்திருந்தா..” என்று சோக ஸ்மைலி போட்டு அனுப்பினேன்.

    சில நிமிடம் கழித்து அதே படத்தை அவள் அனுப்பினாள். பழைய படமும் அதோடு இன்னும் இரண்டு படங்கள், ஒன்று கட்டிலில் படுத்திருப்பது போல, மற்றொன்று சோபாவில்.

    “இது என் கணவருக்கு அனுப்பியது, அவருக்கு பிறகு நீங்க தான் பாக்குறீங்க..” என்றாள்.

    “அப்போ நான் பெரிய அதிர்ஷ்டக்காரன் தான்..” என்றேன்.

    அவள் அங்கங்களை நான் (படத்தில்) பெரிதாக்கி ரசிக்க அவள் சட்டென்று எனக்கு போன் செய்தாள்.

    “என்ன பேச்சே காணோம், அதான் போன் பண்ணேன்.” என்றாள்.

    “ரசிக்கிறேன்..” என்றேன்.

    “போதும்… ரொம்ப ரசிக்க வேணாம்..” என்றாள்.

    “ஏன் நான் ரசிக்க கூடாதா..”

    “ம்ம்ம் ம்ம்ம்… என் கணவர் மட்டும் ரசிக்கலாம்.. நீங்க கேட்டீங்க அதான் அனுப்பினேன். “

    “ரொம்ப அழகா இருக்க…” என்று சொல்லும்போதே அவள் வீடியோ அழைப்பு செய்ய, நான் அதை அட்டென்ட் செய்தேன். இது தான் முதல் முறை அவள் வீடியோவில் அழைப்பது, ஆனால் அதில் தெரிவது அவள் அல்ல அவள் பார்த்துக்கொள்ளும் குழந்தை.

    இவள் என்னோடு பேசியபடி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருக்க, அவன் வீடியோ அழைப்பு போட்டுவிட்டான்.

    அவள் அழகை ரசித்தபடி நான் பேசினேன், அவளுக்கு நான் அவளை வீடியோவில் பார்க்கிறேன் என்று தெறியாமல் பேசியபடி இருக்க, அவள் அங்கங்கள் குலுங்க, அவள் மார்பின் நடுவே கையை வைத்து சொரிந்தபடி பேச ஒரு நிமிடம் நான் சொக்கி போனேன்.

    அவள் பொதுவாக எப்போது அந்த படத்தை எடுத்தாள், எதற்கு (அவள் கணவர் கேட்டதால்) எடுத்தது என்று.

    “நீங்க என்ன பண்றீங்க..” என்று கேட்க.

    “ரசிக்கிறேன்…” என்றேன்.

    அவள் முகம் சிவந்து, “போதும் ரசிச்சது..” என்று சொல்லிக்கொண்டே சாப்பாடு ஊட்டினாள்.

    “ஏன் இப்படி முகம் சிவக்குது?”

    “இல்லையே..” என்று சொல்ல அவள் முத்து பற்கள் தெறிய அவள் வெட்கப்பட்டு வாயை மூடினாள். அவள் கால்களை மடக்கி அமர உள்ளே இருப்பது எல்லாம் தெரிந்தது, அவள்… உள்ளே… ஜட்டி போடவில்லை.

    அவள் மூடி நிறைந்த புண்டையை ரசித்தேன், அவள் மறுபடியும் கால்களை மடக்கி விரிக்க இப்போது இன்னும் நன்றாக தெரிந்தது, முடிக்கு மேல் ஸ்கிர்ட் இருந்ததாள் அவள் தொடைகளையும் ரசித்தேன்.

    “ஏன் ஜட்டி போடல?” என்று கேட்க.

    அவள் முகம் சட்டென்று இன்னும் சிவந்தது அவள் சட்டென்று போனை பார்த்து அதை எடுக்க, அவளுக்கு புரிந்தது எல்லாம் நான் பார்த்துவிட்டேன் என்று.

    சட்டென்று போனை அணைத்தாள்.

    “ஹாய்..” என்று மெசேஜ் செய்தேன். பதில் வரவில்லை. ஐந்து நிமிடம் ஒரு முறை அவளுக்கு அனுப்ப பதில் வரவில்லை, சரி என்று என் வேலையை தொடர்ந்தேன், மாலை எனக்கு பதில் அனுப்பினாள்.

    “சாரி நந்தா… பையன் கிட்ட இருந்து போனை வாங்கியதும் அவன் அழுக ஆரம்பிச்சுட்டான் அதான்..” என்று அனுப்பினாள்.

    “பரவாயில்லை…” என்றேன்.

    “எப்போ வீடியோ கால் போட்டீங்க?”

    “நீ தான் போட்ட..” என்றேன்.

    “ஒஹ்ஹ பையன் போட்டுட்டான் போல..” என்று அனுப்பினாள்.

    “ம்ம்ம்ம்” என்று அனுப்பினேன்.

    “எதுவும் வீடியோ எடுக்கலல..” என்று கேட்க..

    “நான் எதுவும் எடுக்கல. பயப்படாத..” என்றேன்.

    “அந்த மாதிரி எதுவும் செஞ்சிடிடாதீங்க..” என்றாள்.

    “ச்சீ அது மாதிரி எல்லாம் செய்ய மாட்டேன்.. நம்பு..” என்றாள்.

    “நம்பி தான் பேசுறேன்..” என்றாள்.

    “ம்ம்.”

    “எல்லாமே தெரிஞ்சிதா.?” என்று கேட்க.

    “ம்ம்ம் ஏன் சேவ் செய்யல?”

    “செஞ்சி என்ன யூஸ்..”

    “சுத்தமா இருக்கும்ல..”

    “அப்படியா..”

    “ஆமா இல்லாட்டி யூரின் பட்டு ஸ்மெல் வரும் அப்புறம் இன்பிக்ஷன் ஆகும்.” என்றேன்.

    “சரி அப்போ செய்யிறேன்..” என்றாள்.

    “அழகா இருந்துச்சி..”

    “எப்படி தெரிஞ்சிது.. முடியா இருந்துச்சே..” என்றாள்.

    “பார்த்த வரைக்கும்..” என்றேன்.

    உடனே வீடியோ கால் போட்டாள். முதல் முறை முகம் பார்த்து பேசினாள். சில நிமிடம் இருவரும் பேசாமல் மற்றவரை ரசித்தபடி இருந்தோம். பின் பொதுவாக பேசினோம், அப்போது தான் கவனித்தேன் அவள் குளித்துவிட்டு வேறு ஆடை மாட்டியிருந்தால்.

    “எப்போ குளிச்ச?”

    “அவன் கலாட்டா செஞ்சி சாப்பாடு என் மேலே கொட்டிட்டான் அதான்..” என்றாள்.

    “எங்கே காட்டு..” என்றேன்.

    “எது?”

    “முழுசா காட்டு..” என்றேன்.

    அவள் மெல்ல புன்னகைத்தபடி போனை பின்னே தள்ளி அவள் உடலை எனக்கு காட்டினாள், நான் பார்க்கிறேன் என்று அவள் கைகளை கொண்டு அவள் மார்பு பிளவை மறைத்தாள். ஒரு பூ போட்ட சட்டை, கீழே பச்சை நிறத்தில் ஒரு பாவாடை. போனை மேலே கீழே என்று காட்டி மறுபடியும் முகத்தை காட்டினாள்.

    “செம்ம கட்டை நீ..” என்றேன்.

    அழகாக வெட்கப்பட்டாள், “நீங்களும்..” என்றாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை வைத்தோம். அதற்கு பிறகு அடிக்கடி நாங்கள் போனில் பேசினோம், அதுவும் வீடியோ கால் தான் அதிகம்.

    இப்படி இருக்கையில் அவள் ஒரு நாள் என்னிடம் இந்தியா வருவதாக சொன்னாள், அங்கே இவர்களின் சொந்தக்காரரின் திருமணம் என்றும் இரண்டு மூன்று வாரம் தங்குவதாக சொன்னாள்.

    சென்னையில் நடக்கும் திருமணத்திற்கு வரும்போது என்னை அழைப்பதாக சொன்னாள்.

    நானும் அவள் வருகைக்காக காத்திருந்தேன்.

    ——————————————————————-

    அவள் வரும் நாளும் நெருங்கியது, அவள் சென்னைக்கு வந்து அங்கே அவர்கள் ஏற்பாடு செய்த வீட்டில் தங்குவதாக சொன்னாள், திருமணம் முடிந்ததும் அவள் வேலை செய்யும் வீட்டின் குழந்தை அவர்கள் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் வெளியே வேறு ஊருக்கு போவதாக அவர்கள் வரும்வரை இவள் அங்கே தங்கியிருப்பாள் என்றும் கூறினாள்.

    “நீங்க அங்கே வந்து என்னை பாக்கலாம்…” என்று அவள் புறப்படும் முன் என்னிடம் கூறினாள்.

    நான் அவளுக்காக காத்திருந்தேன், அவள் வரும் நேரமும் நெருங்க நெருங்க என்னுள் ஒரு பதட்டம். பல விஷயங்கள் நாங்கள் வெளிப்படையாக பேசியிருந்தாலும் சந்தித்தாள் செக்ஸ் செய்வது பற்றி பேசியது இல்லை. அது நடக்குமா என்று என்னுள் ஒரு எதிர்பார்ப்பு அதே நேரம் அவள் அந்த எதிர்பார்ப்பில் சந்திக்கவில்லை என்றாள்?

    “ஹலோ நந்தா..” அன்று மாலை எனக்கு போன் செய்த்தாள்.

    “ஹேய் சித்ரா.. எப்படி இருக்க..” என்றேன்.

    “நல்லா இருக்கேன்… எங்கே இருக்கீங்க..”

    “வீட்ல இருக்கேன்..”

    “சரி வரீங்களா?”

    “எங்கே?”

    “அட்ரஸ் அனுப்புறேன்..” என்றாள்.

    கொஞ்ச நேரத்தில் அவள் அட்ரஸ் அனுப்பினாள், அது கொஞ்ச தூரத்தில் தான் இருக்கிறது, அவளிடம் பேசிவிட்டு உடனே அங்கே புறப்பட்டேன். அங்கே அவள் வேலை செய்யும் வீட்டின் ஆட்கள் இருந்தார்கள், கல்யாணம் இன்னும் இரண்டு நாட்களில் என்பதால் அவர்கள் பெரும் பரபரப்புடன் அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருந்தார்கள். இவள் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு என்னிடம் பேசினாள்.

    ஒரு சிகப்பு நிற சுடிதார் அணிந்து பேசிக்கொண்டு இருக்க, அவள் வீட்டின் அம்மா வந்து அவளை அழைத்தாள். இவள் உள்ளே சென்று பேசிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து தனியாக வந்தாள். நான் அவளுக்காக வாங்கி வந்த ஸ்வீட்ஸ், பழம், சாக்லேட் பையை கொடுத்தேன்.

    “எங்கே கல்யாணம்??”

    “தெரியல… பக்கத்துல தான் சொன்னாங்க..”

    “எப்போ போறீங்க?”

    “நாளைக்கு மாலை அங்கே போவோம் அப்புறம் அடுத்த நாள் காலை, மதியம் எல்லாரும் ஊருக்கு போறாங்க. அப்போ வாங்க உள்ளே போய் பேசலாம்..”

    “ம்ம்ம் சரி..” என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

    ——————————–

    கல்யாணம் நாள் அன்று நான் மதியம் விடுப்பு எடுத்திருந்தேன், அங்கிருந்து புறப்படும் முன் அவளுக்கு போன் செய்ய அவள் எடுக்கவில்லை, நான் புறப்பட்டுவிட்டேன் என்று மெசேஜ் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

    போகும் வழியெங்கும் என்னுள் ஒரு கேள்வி, என்ன நடக்கும், நடக்குமா? அவள் என்ன செய்வாள்? ஒரு வேலை அங்கே ஆட்கள் இருந்தால்? நான் யோசித்தபடி சிக்னல்லில் நிற்க என் போன் அடிக்கும் சத்தம் கேட்டது, நான் எடுப்பதற்குள் நின்றுவிட்டது, சித்ரா தான் போன் செய்திருந்தாள், திரும்ப அழைக்க அவள் எடுக்கவில்லை. ஒரு மெசேஜ் வந்தது.

    “உள்ளே வரவேண்டாம், வெளியே தூரமா காத்திருங்க..” என்று.

    நெனச்சபடி யாரும் போகலையா இல்ல இன்னும் போகலையா?

    யோசித்தபடி அவள் வீட்டின் அருகே சென்று டீ கடை அருகே நின்றியிருந்தேன். அரைமணி நேரம் எதுவும் வரவில்லை, நான் இது வரை இரண்டு டீ குடித்துவிட்டேன், சரி பக்கத்தில் போய் சாப்பிட்டு வருவோம், என்று புறப்பட, அவள் போன் செய்தால்.

    “எங்கே இருக்கீங்க?” என்று கேட்டாள்.

    “பக்கத்துல தான் இருக்கேன்.”

    “சரி வாங்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

    எதுவும் சொல்லவில்லை ஒரு வித யோசனையுடன் சென்றேன். வீட்டின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போக, அவள் ஹாலில் எனக்காக காத்திருந்தாள், ஒரு பச்சை நிற புடவையில் அழகாக இருந்தால், அதுவும் கொஞ்சம் சோர்வாக இருந்தாள்.

    “அழகா இருக்க..” என்றேன். கையில் இருந்த பையை அவளிடம் கொடுத்தேன்.

    “தேங்க்ஸ்..” வாங்கிக்கொண்டு அவள் சொன்னாள்.

    “ரொம்ப டயர்டா இருக்க போல..” என்று கேட்க. ம்ம்ம் என்று தலையை ஆட்டியபடி மெல்ல சிரித்தாள்.

    “என்ன குடிக்கிறிங்க?”

    “எதுவும் வேணாம் இப்போ தான் டீ குடிச்சேன்..” என்று பேசியபடி இருவரும் சென்று சோபாவில் அமர்ந்தோம், அது ஒரு தனி வீடு, கீழே ஒரு கட்டிலறை கிட்சேன் மற்றும் ஹால் சாப்பாடு அறையோடு, பூஜை அறை. மேலே மூன்று கட்டிலறை இருக்கிறது என்று போனில் சொல்லியிருந்தாள்.

    நான் மூன்று பேர் அமரும் சோபாவில் அமர, அவள் எனக்கு எதிரில் ஒருவர் அமரும் நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

    ரொம்ப சோர்வாக அவள் என்னை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

    “போய் ரெஸ்ட் எடு, நான் போயிட்டு நாளைக்கு வரேன்.” என்றேன்.

    “வேணாம், கொஞ்ச நேரம் இருங்க ப்ளீஸ்..” என்றாள்.

    “ரொம்ப முடியல போல..” என்றேன்.

    “தனியா இருக்க பயமா இருக்கு.. எல்லாரும் பத்து நாள் கழிச்சி தான் வருவாங்க. அது வரைக்கும் இங்கே தான் இருக்கணுமாம்.” என்றாள்.

    “எப்படி தனியா இருப்ப?” என்று கேட்டேன்.

    “அதுவும் தான் பயம்..”

    “ஏன் வேற என்ன பயம்..”

    “இல்ல இங்க சாப்பிட, மத்த ஹெல்ப்க்கு டிரைவர் விட்டு போயிருக்காங்க, அவன் ஒரு மாதிரி நடந்துக்குறான். பயமா இருக்கு எதுவும் செஞ்சிடுவான்னு” என்றாள்.

    “வேற ஆள் துணைக்கு இல்லையா?”

    “இல்ல..” என்றாள் தலையை ஆட்டியபடி.

    “பேசாம எங்க வீட்டுக்கு வா..”

    “உங்க வைப்?”

    “என் பிரென்ட் தங்கச்சின்னு சொல்லிடுறேன், பாத்துக்கலாம்.” என்றாள்.

    “வேணாம்.. சில நேரம் நான் சிங்கள தமிழ் பேசிடுவேன் அப்புறம் அதுக்கும் பொய் சொல்லணும், அப்புறம் மாறி மாறி நெறைய சொல்லிட்டா பிரச்னை. இங்கையே இருக்கேன். அதுவும் இல்லாம வீட்ல போன் பண்ண மாட்டிப்பேன்”

    “இல்லாட்டி நான் ஹோட்டல் ரூம் போடுறேன், அங்கே வந்து தங்கு.”

    “அதுவும் ரிஸ்க்.” என்றாள்.

    “அப்புறம் எப்படி இங்கே தனியா இருப்ப?” என்று கேட்டேன்.

    “தெரியல.” சொல்லும் போதே அவள் குரல் தழுதழுத்தது.

    இருவரும் அமைதியாக இருந்தோம், அவள் சோர்வில் இருக்க, தூக்கம் அவள் கண்களை கட்டியது.

    “பேசாம கொஞ்ச நேரம் தூங்கு, எழுந்து யோசிப்போம்.” என்றேன்.

    நீங்க இங்க தங்க முடியுமா?” என்று கேட்டாள்.

    “என்னன்னு சொல்லி தங்க..”

    “நீங்க பேமிலி பிரென்ட்ன்னு சொல்லியிருக்கேன், யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க.” என்றாள்.

    “சரி நான் போய் டிரஸ் எடுத்துக்கிட்டு வரேன்.”

    சரி என்று தலையை ஆட்டினாள், அவள் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

    நான் எழுந்து போகும்போது என்னை அணைத்துக்கொண்டாள். “தேங்க்ஸ் நந்தா.. ப்ளீஸ் போயிட்டு சீக்கிரம் வாங்க, நான் காத்திருப்பேன்.”

    தொடரும்…

    உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தாள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரி [email protected]

    Leave a Comment