சிங்களத்து சின்ன குயில் – 2 (Singalathu China KUyil 2)

This story is part of the சிங்களத்து சின்ன குயில் series

    சிங்களத்து சின்ன குயில் 02

    வணக்கம் நண்பரே, நான் நந்தகுமார். இது என்னுடைய புது கதை. இக்கதையில் வரும் பெண்ணின் சம்மதத்தோடு இக்கதையை எழுதுகிறேன். இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி [email protected]

    முன்கதை …

    நான் இங்கே எழுதிய கதைகளை படித்து என்னை தொடர்பு கொண்ட வாசுகி, இந்தியா வந்தபோது என்னை சந்தித்தாள் அப்போது அவளை எப்படி எல்லாம் சந்தோசப்படுத்தினேன் என்பதே இக்கதை.

    இது இரண்டாம் பாகம்..

    நான் எழுந்து போகும்போது என்னை அணைத்துக்கொண்டாள். “தேங்க்ஸ் நந்தா.. ப்ளீஸ் போயிட்டு சீக்கிரம் வாங்க, நான் காத்திருப்பேன்.”

    —————————–

    சூப்பர்டா நந்தா, இன்னிக்கி என்னமோ உனக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு, என்று என் மனது சந்தோசத்தில் குதித்தது. நான் அதே உற்சாகத்தோடு வீட்டை அடைந்தேன், அப்போது தான் என்ன சொல்லிவிட்டு அங்கே சென்று தங்குவது என்று கேள்வி என்னுள் எழுந்தது.

    “ஆபீஸ் வேலையா ஊருக்கு போறேன், வர பத்து நாள் ஆகும் என்றேன்.”

    “ஐயோ நாங்க எப்படி தனியா இருப்போம்?”

    அப்போது ஒரு யோசனை தோன்றியது. “பேசாம உங்க அம்மா வீட்டுக்கு போ..” என்றேன்.

    சிறிது நேரம் யோசித்துவிட்டு, “சரி ஒரு கேப் மட்டும் புக் பண்ணுங்க.” என்று அவள் சந்தோசமாக பையை எடுத்து வைக்க இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டோம், அங்கையே 10 நாட்கள் இருக்க முடியாது, தேவை என்றால் இங்கே வந்து தாங்கிக்கொள்ளலாம், இதுவும் நல்லதுக்கு தானே.

    அடுத்து என்ன செய்வது அவள் என்னை கட்டிபிடித்தது ஞாபகம் வர அதை எண்ணியபடி வண்டியை ஓட்டினேன், என்னவன் எழுந்து நான் அணிந்திருந்த ட்ராக்ஸ் பேண்டில் குத்தாட்டம் போட்டபடி இருந்தான்.

    அவள் கணவரோடு கொஞ்ச நாள் தான் குடும்பம் நடத்தியதாக சொன்னாள், அப்போ இன்னும் முழுவதும் விரியாமல் இருக்கும் என்று மனதில் சந்தோசம்.

    அவளை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்று கற்பனை செய்தபடி அவள் வீட்டை அடைந்தேன், வாசலில் ஒருவன் நின்றிருந்தான், அவன் வீட்டின் அழைப்பு மணியை அடிக்க, என் போன் அடித்தது.

    “நீங்க தான் பெல் அடிக்கிறிங்களா?” என்று கேட்டாள்.

    “நான் வந்துட்டேன் ஆனா வேற யாரோ ஒருவன் வாசல்ல இருக்கான்.” என்றேன்.

    “சரி இருங்க வரேன்.” பெருமூச்சு விட்டபடி போனை வைத்தாள்.

    நானும் சென்று வாசலில் நிற்க அவன் என்னை மேலும் கீழும் பார்த்து, “நீங்க யாரு?” என்று கேட்டான்.

    நான் அதிகாரமாக, “நீ யாரு” என்று கேட்டேன்.

    சரியாக கதவு திறந்தது, “வாங்க மாமா, அக்கா எப்போ வராங்க.” என்று என்னை பார்த்தபடி கேட்டுக்கொண்டு என்னிடம் இருந்து பையை வாங்கினாள்.

    அவனை பார்த்து, “என்ன வேணும்..” என்றாள்.

    “இல்ல என்ன பண்றீங்க பாக்க வந்தேன், எதுவும் சாப்டா வாங்கிட்டு வரணுமா?”

    “எதுவும் வேணாம், நானே சமையல் பண்ணிப்பேன், மேடம் போன் பண்ணி சொன்னாங்களா?”

    “ஆமா சொன்னாங்க, ஆனா எப்படி செய்வ., நான் வீட்ல செஞ்சி எடுத்து வரேன், இவங்க எப்போ போவாங்க?”

    “இவங்க மேடம் வர வரைக்கும் இங்க தான் இருப்பாங்க, சமையல் நான் பாத்துப்பேன், வேணும்னா கூப்பிடுறேன்.” என்று சொல்ல அவன் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றான்.

    அவள் கதவை மூடிவிட்டு வந்தாள். அவள் ஒரு பர்தா அணிந்திருந்தாள், கதவு அருகே இருக்கும் ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள், அவன் போகிறானா என்று. சில நிமிடம் கழித்து திரும்பினாள்.

    “அவன் போகாம இங்கையே நிக்குறான்.” என்றாள்.

    பின் போனை எடுத்து யாருக்கோ போன் செய்தால்.

    “ஹலோ, அம்மா நான் சித்ரா பேசுறேன். இல்ல நீங்க சொன்னத டிரைவர் கிட்ட சொன்னேன், அவன் இப்போ ரொம்ப நேரமா வாசல்ல நிக்குறான், போகாம” என்றாள்.

    “சரிம்மா… சரிம்மா..” என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

    பின் மறுபடியும் எட்டி பார்த்தாள், நான் எழுந்து சென்று அவள் பின்னே இடித்தபடி பார்த்தேன். அவன் வீட்டை பார்த்தபடி வாசலில் நின்றிருந்தான், அவன் போன் அடித்ததும் எடுத்து பேசினான். அங்கும் இங்கும் நடந்தபடி பேச நான் இவளை பின்னிருந்து இடித்தபடி அவள் தோளில் கையை வைத்துக்கொண்டு வெளியில் நடப்பதை பார்த்தேன்.

    போனை வைத்தான், வீட்டை நோக்கி வேகமாக வந்தான், சரியாக வாசலில் நின்று யோசித்துவிட்டு மறுபடியும் வெளியே சென்று வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

    சித்ரா, “அப்பாடா..” என்று ஒரு பெருமூச்சு விட்டு திரும்பி என்னை அணைத்துக்கொண்டாள்.

    “நான் பயந்தேவிட்டேன். நல்ல வேலை சீக்கிரம் வந்திங்க, இவன் முன்னாடியே வந்துட்டான், எதுவும் வேணுமா அது வேணுமா இது வேணுமான்னு ஒரு கேள்வி வேற. நான் என்னமோ சொல்லி சமாளிச்சு அனுப்பிட்டேன், மறுபடியும் இப்போ வந்துட்டான். அப்போவே மேடம் கிட்ட போன் பண்ணி சொன்னேன், அவனை வீட்டுக்கு போக சொல்லிடுறேன் சொன்னாங்க, மறுபடியும் வந்தா..” என்று அவள் தொடர்ந்து பேச, நான் அவள் தலையை தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

    அவள் அதோடு அமைதியானாள் ஒரு நிமிடம், “போன் பண்ண சொன்னாங்க..” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு என்னை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

    நான் அவளை இன்னும் இறுக்க அணைத்துக்கொண்டேன், நான் வாசலில் பார்த்தபடி இறுக்க அவன் அதே வீட்டை அங்கும் இங்கும் சுற்றியபடி இருந்தான். இதற்கு ஏதாவது செய்தே ஆகணும்.

    “என் வைப் அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா, அங்கே போவோமா? இவன் உன்ன விடமாட்டான் போல இங்கையே சுத்துறான்.” என்றேன்.

    அவள் என்னை விட்டுவிட்டு வெளியே எட்டிப்பார்த்தாள்.

    திரும்பி என்னை பார்த்து, “எனக்கு பயமா இருக்கு, அங்கையும் வந்தா?”

    “அங்கே வாசல் தாண்டி வர முடியாது, வாட்ச்மேன் இருப்பாங்க. உள்ளே விடமாட்டாங்க. “

    “ஆனா அம்மா இங்கையே தங்க சொன்னாங்க..”

    “அங்கே போவோம் கேட்டா அவன் வாசல்ல.. சரி அங்க போன என்ன சொல்லிட்டு போவ?” என்று கேட்டேன்.

    “இல்ல இங்க சொந்தக்காரங்க அக்கா வீடு இருக்குன்னு ஏற்கனவே இவங்க கிட்ட சொல்லியிருக்கேன், அதனால பயம் இல்ல நாம போய்ட்டு அப்புறம் கூட வரலாம். அப்படி இல்லனா… இல்ல நாம இங்கே வந்து வந்து போவோம், அப்போ சந்தேகம் வராது.” என்றாள்.

    “ம்ம்ம் சரி வா புறப்படலாம்.” என்று சொல்ல அவள் வேகமாக உள்ளே சென்று ஒரு பையில் துணி எடுத்து அதுக்கினாள். நான் உள்ளே சென்று அவளுக்கு எடுத்து வைக்க உதவினேன்.

    “கொஞ்சம் எல்லா ஜன்னலும், கதவும் மூடியிருக்கா பாருங்க.. நாம கிளம்பலாம்..” என்று சொல்லியபடி அவள் அணிந்திருந்த பர்தாவை கழட்டினாள், உள்ளே அவள் எனக்கு செக்சியாய் அனுப்பின போட்டோ ஞாபகம் இருக்கா அதில் அணிந்திருந்த புடவை. உள்ளே வேர்த்து வேர்வை துளிகள். அதை என் நாவினாலும் உதட்டாலும் கவ்வி சுவைக்க ஆசையாக இருக்க, என் ஆசைகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு வெளியே சென்று வீட்டை முழுவதும் சுற்றி எல்லா ஜன்னல் கதவுகளை மூடினேன்.

    எல்லா அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு அவள் இருந்த அறைக்குள் போக, அங்கே நான் கண்ட காட்சி..

    ———————————————————————-

    கீழே சுடிதார் பேண்ட் அணிந்து மேலே எதுவும் இல்லாமல் எனக்கு (கதவை நோக்கி) மார்பை காட்டியபடி நின்றிருந்தாள், கையில் ப்ரா இருந்தது, அதை எடுத்து என்னமோ செய்துகொண்டு இருந்தபோது தான் நான் உள்ளே நுழைந்தேன்.

    அவளுக்கு அதிர்ச்சி, எனக்கு அதிர்ச்சி பிளஸ் சந்தோசம். அவள் அழகிய கனிகளை கண்ட சந்தோஷத்தில் நான் மயங்கி நிற்க அவள் கையில் இருந்த ப்ராவை கொண்டு மார்பை மறைத்தபடி திரும்பி எனக்கு முதுகை காட்டியபடி நின்றாள்.

    என்னவன் பேண்டில் எழுந்து நிற்க இறுக்கமான பேண்ட் என்பதால் எனக்கு எனக்கு வலித்தது.

    என் இதயம் அவள் அழகிய வணைப்பை பார்த்ததும் பன்மடங்கு வேகமாக துடிக்க நான் தைரியத்தை வரவைத்துக்கொண்டு அவள் அருகே சென்றேன், அவள் மெதுவாக திரும்பி ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள், அவள் அருகே இருந்த கண்ணாடியில் அவள் முகம் மலர்வதை நான் பார்க்க, அந்த தைரியத்தில் நான் அவள் அருகே சென்று அவள் பின்னே இருந்து அவளை அணைத்து என்னோடு சேர்த்து பிடித்துகொண்டடேன்.

    “வேணாம் நந்தா இங்கே, அங்கே போயிட்டு” முகத்தை திருப்பி அவள் சொல்ல அவள் உதட்டை என் உதட்டை கொண்டு மூடினேன்.

    இருவரும் காதலை காமமாய் முத்தமிட்டபடி நின்றிருக்க என் கைகள் முன்னே சென்று அவள் கனிகளை கசக்கினேன் அவள் கைகள் என் கையை பிடிக்க அவள் தடுப்பால் என்று நினைக்க அவளோ என் கைகளை கொண்டு அவள் மார்பை இன்னும் அழுத்தமாக அழுத்தினாள்.

    அவள் இன்னும் அழுத்தமாக எனக்கு முத்தம் கொடுத்தாள், இருவரும் வெறியாக முத்தமிட அவள் திரும்பி என்னை அணைத்துக்கொண்டு அவள் கால்களை ஊனி மேலே உடலை தூக்கி எனக்கு முத்தம் கொடுக்க நான் அவள் சூத்தை பிடித்து இழுத்தேன் அவள் கைகள் என் கழுத்தை சுற்றி வளைக்க நான் அவளை தூக்கினேன், அவள் முகம் இப்போது எனக்கு நேராக வர இருவரும் நின்றபடி (நான் அவளை தூக்கி வைத்திருந்தேன்) முத்தம்மிட்டு கொண்டோம்.

    அவளை கட்டிலில் படுக்க வைக்க அவள் பேண்டை கீழே தள்ளினாள் அவள் புண்டையில் முடி இல்லாமல் சுத்தமாக இருந்தது, அவள் புண்டை பிளவில் இருந்து அவள் காமநீர் சுரண்டிருக்க, நான் அவள் பேண்டை அவிழ்த்து அவளை அம்மணமாக்கினேன், அவள் மேலாடையை எடுத்து அவள் மேலுடலை மறைத்தாள்.

    நான் அவளை கட்டிலின் விளிம்பில் படுக்க வைத்து அவள் கால்களுக்கு நடுவே சென்று அவள் புண்டையை தடவினேன்.

    “உள்ளே விடுங்க…” என்றாள் மெதுவாக.

    நான் அவள் சின்ன பிளவை விரித்து அவள் பருப்பை மெல்ல தேய்க்க அவள் உடல் சிலிர்த்தது, மெல்ல அவள் பருப்பை தேய்த்தபடி இன்னொரு கையால் அவள் ஓட்டையை மெல்ல தடவிவிட அது மெல்ல திறந்தது.

    அந்த ஓட்டை திறந்ததும் அதில் இருந்து காமநீர் வேகமாக சுரந்து வெளியே வந்தது, நான் அவள் பருப்பை தேய்க்க தேய்க்க இன்னும் வேகமாக சுரந்தது, எனக்கு அதற்குமேல் பொறுமை இல்லை, உடனே நான் என் வாயை கொண்டு அவள் ஓட்டையை மூடி அவள் புண்டையில் இருந்து வழிந்த தேனை கீழே சிந்த விடாமல் நக்கி எடுத்தேன்.

    அவள் முனங்கல் சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது, அவள் ஆஹ்ஹ்ஹ் ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ் ஆஹ்ஹ் என்று பலவாறு முனங்கினாள்.

    அவள் தொடைகளை பிடித்து விரித்து வேகமாக நக்கி அவள் புண்டையின் வெளியே சிந்தியிருந்த தேனை நக்கி எடுத்தேன், நாவினை உள்ளே விட்டு அவள் தேனை நக்கி எடுக்க அவள் என் தலையை பிடித்து இழுத்து, “இன்னும்… இன்னும்..” என்று முனங்கினாள்.

    அவள் உடல் கொஞ்ச நேரத்தில் முறுக்கிக்கொண்டு ஆஹ்ஹ்ஹ் என்று பெருசத்தத்துடன் உச்சம் அடைந்தாள். அவள் கால்கள் என் தலையை பிடித்து அழுத்திக்கொண்டது, நான் பின்ன நகர அவள் கால்களை இறுக்கி வைத்துக்கொண்டு துடித்தாள். அவள் கால்களை விரித்து என் பேண்டை கீழே இறக்கி என் உறுப்பை உள்ளே சொருகினேன்.

    அவள் இறுக்கமான புண்டை நல்ல சூடாக அதே நேரம் நல்ல வளுவளுப்பாக இருந்தது. மெல்ல மெல்ல என் உறுப்பை உள்ளே தள்ளினேன், அவள் கால்களை நன்றாக அகத்தி பிரித்து உடலை தூக்கி சுகத்தில் ஆஹ்ஹ்ஹ் என்று கத்தினாள்.

    என் சுன்னியின் தலை மட்டுமே உள்ளே சென்றது, மெல்ல அதை வெளியே எடுத்து உள்ளே தள்ளினேன். இன்னும் கொஞ்சமாக உள்ளே சென்றது, “ஐயோ கடவுளே” என்று கத்தினாள் அவள் உடல் இன்னும் வேகமாக அதிர்ந்தது.

    நான் அவள் தொடைகளை விரித்து இன்னும் ஆழமாக உள்ளே தள்ளினேன், ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ் என்று அவள் முனங்க, அவள் உள்ளே இருந்து காமநீர் சூடாக என் உறுப்பை தாண்டி வெளியே சிந்தியது. நானும் விடாமல் இன்னும் மெதுவாக இயங்கினேன், கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கு மேல் உள்ளே சென்றது.

    அவள் புண்டை நல்ல இறுக்கமாக இருக்க எனக்கு வருவது போல் இருக்க நான் இயங்குவதை நிறுத்தி அவள் மேலே படுத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தேன்.

    அவள் முகத்தில் முத்தமிட அவள் என் தலையை கீழே தள்ளி அவள் மார்பை முத்தமிட தள்ளினாள், அவள் கன்னி மார்பை நன்றாக வாய் வைத்து சப்பினேன். அவள் உடலை தூக்கி மார்பை அவள் கைகளால் அழுத்தி பிடித்து என் வாயினுள் திணித்தாள். நானும் அவள் மார்பு (34 அளவு) முழுவதையும் வாயில் போட முயற்சித்தேன். அவள் ம்ம்ம் ஸ்ஸ் என்று முனங்கினாள், கொஞ்ச நேரம் விளையாடிய பின் அவள் என்னை அவளின் இன்னொரு மார்பில் என்னை வாய் வைக்க வைத்தாள், நான் மாறி மாறி அவற்றை சுவைத்தேன்.

    “பண்ணுங்க..” என்றாள்.

    நான் மெதுவாக இயங்க, அவள் கால்களை நன்றாக விரித்து காட்ட, நான் இப்போது இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக உள்ளே தள்ளினேன்.

    அவள் கைகளை பிடித்து தலைக்கு மேல் வைத்து அழுத்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக இடிக்க தொடங்கினேன்.

    “ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ் சீக்கிரம்… வீட்ல போய்… ஸ்ஸ்ஸ்ஸ்… செய்யலாம்…” என்று முனங்கினாள்.

    “இல்ல எனக்கு… செஞ்சிட்டே இருக்கனும்.. போல இதுற்கு..” என்று சொல்லிக்கொண்டே வேகமாக இடிக்க ஆரம்பித்தேன்.

    “வீட்ல… போய்… பண்ணிட்டே… இருக்கலாம்… ப்ளீஸ்… என்னால.. உங்களை விட முடியாது…” என்று அவள் என் தலையை பிடித்து இழுத்து என் உதட்டை சுவைத்தாள்.

    நானும் வெறியோடு அவள் உதட்டை சுவைத்தேன் இருவரும் முத்தமிட்டபடி உறவில் ஈடுபட்டோம். அப்போது ஜன்னல் அருகே ஒரு உருவம் வந்து போனது போல் இருக்க அவன் இன்னும் இங்கே தான் இருக்கான், இங்கே இருப்பது நல்லது அல்ல என்று எழுந்து வேகமாக இடிக்க ஆரம்பித்தேன். அவள் பருப்பை தேய்த்தேன் அவள் புண்டையை இறுக்கமாக அழுத்த கண்களை மூடி சீக்கிரம் உள்ளே விடணும் என்று அதை பற்றி நினைக்கையில் என்னவன் வெகுண்டுஎழுந்து அவள் உள்ளே விந்தை அடித்து நிரப்பினான்.

    பாதி உள்ளே சென்றதும் அவள் என்னை தள்ளிவிட்டு எழுந்து அவள் ஆடைகளை எடுத்து அவள் உடலை மறைத்து கொண்டு ஜன்னலை கை காட்ட அங்கே அவன் எட்டி பார்க்க முயற்சி செய்துகொண்டு இருப்பது தெரிந்தது.

    நான் உதட்டில் கை வைத்து அமைதியா இரு என்று செய்கை செய்தேன். பின் இருவரும் சத்தம் போடாமல் ஆடைகளை எடுத்துக்கொண்டு வேறு அறைக்கு சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டு புறப்பட்டோம்.

    வெளியே பைகளை எடுத்து கொண்டு கதவை திறக்க, அவன் அங்கே வாசலில் நின்றிருந்தான்.

    “எங்கே போறீங்க?”

    “டேய் நீ யாரு..” என்று கொஞ்சம் மிரட்டலாக கேட்டேன்.

    “இவங்களை பாத்துக்க சொன்னாங்க”

    “ஒன்னும் தேவையில்லை கெளம்பு.” என்று சொல்லிவிட்டு நான் வெளியே செல்ல அவன் வழிவிட்டான். நாங்கள் அங்கிருந்து வேகமாக புறப்பட, அவன் பின்னாடியே வந்தான்.

    நான் கண்டுகொள்ளாமல் வேகமாக வண்டியை எங்கள் வீட்டை நோக்கி செலுத்தினேன், அப்போது ஒரு யோசனை. “ஒரு வேலை பின்னாடி வந்து பிரச்னை செய்தால்?” என்று அவள் கேட்க.

    “பாத்துக்கலாம்.” என்று அங்கே இருந்த ஒரு மால் அழைத்து சென்றேன்.

    வண்டியை பார்க்கிங்ல் விட்டுவிட்டு இருவரும் மேலே சென்றோம், அவனும் வந்தான் அவன் வேறு இடத்தில் வண்டியை நிறுத்தியிருந்தான், இங்கே வைத்து அவனை அவனிடம் இருந்து தப்பிட வேண்டியது தான். என்று யோசிக்கும்போதே அவனோடு இன்னும் இரன்டு பேர் வந்து பேசினார்கள். அவர்கள் எங்களை கை காட்டி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

    “ஐயோ இன்னும் இரண்டு பேரு வந்துட்டாங்க.” என்று இவள் சொல்ல நான் கண்டுக்காமல் அவளை லிப்ட்டில் ஏற்றினேன், மேலே சென்று மறுபடியும் கீழே இறங்கினோம், நேராக கீழே சென்று வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். வெளியே கொஞ்ச நேரம் சுற்றினோம் அவர்கள் அதற்கு பிறகு கண்ணில் மாட்டவில்லை.

    அதற்கு பிறகு நேராக எங்கள் வீட்டிற்கு சென்றோம்.

    எங்கள் வீடு ஒரு பெரிய காம்ப்லெஸ்ல் இருக்கிறது, உள்ளே வரணும் என்றாள் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் போனில் சொன்னால் தான் உள்ளே விடுவார்கள். வெளி ஆட்கள் யாரும் அவ்ளோ சுலபமாக வர முடியாது. இருந்தும் அவர்களை கழட்டிவிட காரணம் ஒரு வேலை வந்து எதுவும் விசாரித்தால். ஒரு பாதுகாப்பு தான், என்னை நம்பி வேறு இவள் வருகிறாள் அவர்களுக்கு வீடு தெரியும் என்று தெரிந்தால் இவளுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.

    இவள் சந்தோசமாக இருந்தாள் தானே செய்யும்போது சந்தோசமாக செய்ய முடியும்? அங்கே அழைத்து சென்றதும் இங்கே இருக்கும் பாதுகாப்பை பற்றி அவளிடம் விலாவரியாக எடுத்து சொன்னேன். அவளுக்கும் இப்போது தான் கொஞ்சம் மனது அமைதியானது. லிப்ட்டில் ஏறும்போது அவள் என் கைகளை பிடித்தபடி என்னிடம் பேசிக்கொண்டே வந்தாள்.

    லிப்ட் விட்டு வெளியே வந்ததும் அவள் சற்று விலகி நடந்து வந்தாள், நாங்கள் எதுவும் பேசாமல் என் வீட்டின் கதவை திறந்தோம். இங்கே இன்னும் பல வீடுகள் காலியாக இருப்பதால் எனக்கு வசதியாக இருந்தது அதுவே என் மனைவி அடிக்கடி ஊருக்கு போவதற்கு காரணம். “இங்கே அக்கம் பக்கம் யாரும் இல்ல, இங்கே எப்படி நான் மட்டும் தனியா இருப்பேன். நீ ஊருக்கு போற மாதிரி இருந்தா நானும் அம்மா வீட்டுக்கு போய்டுவேன்” என்று சொல்லிவிட்டு அவள் சென்று விடுவாள்.

    நான் சென்று கதவை திரண்டு வழிவிட அவள் வேகமாக உள்ளே சென்றாள், நான் கதவை மூடிவிட்டு உள்ளே சென்று அவளை அணைத்தேன்.

    “இருங்க நான் பாத்ரூம் போய் கழுவிட்டு வரேன்..” என்று சிணுங்கிக்கொண்டே திரும்பி என்னை அணைத்தாள்.

    “சரி நானும் ஒரு சின்ன குளியல் போட்டு எல்லாம் ரெடி பண்றேன். இன்னிக்கி முழுக்க நீ எனக்கு.” என்று அவள் உதட்டில் மெதுவாக முத்தமிட்டு பின்னே நகர, அவள் என் தலையை பிடித்து இழுத்து முத்தமிட்டாள். இருவரும் முத்தமிட்டபடி நின்றிருந்தோம்.

    தொடரும்.

    நண்பர்களே உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தாள் என் மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி [email protected]

    அடுத்த பாகத்தோடு இக்கதை முடியும்.

    Leave a Comment