ரகசிய தோழி ராதிகா (Ragasiya Thozhi Radhika)

வணக்கம் வாசகர்களே! என் முதல் தொடர் ” சிந்துஜா” க்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

ராதிகா!! என் கல்லூரி நாட்களில் நான் பார்த்து ரசித்த ஒரு சில பெண்களில் மிக முக்கியமான ஒருத்தி. என் கல்லூரி விரிவுரையாளர்களில் இளம் பெண். சற்று கோபம் கொண்ட, திமிர் பிடித்த பெண். ஆண்களுடன் பேச மாட்டாள். வகுப்பு முடிந்து வெளியே வந்தால் யாரிடமும் பேச மாட்டாள். அவள் அழகை பற்றி சொவதற்க்கு முன் சில…..

சிந்துவுடன் நான் செக்ஸ் செய்த நாட்களில் நாங்கள் இருவரும் ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஆனால் அடிக்கடி என்னால அவள அனுபவிக்க முடியல. ஏன்னா, அவ கல்யாணம் ஆணவ. அடிக்கடி சந்திக்க ரொம்ப கஷ்டம். ஆனா என்னால என் காம உணர்வு கட்டுப்படுத்த முடியல. அடிக்கடி சுய இன்பம் செஞ்சேன். ஒரு தடவை செக்ஸ் பண்ணிட்டா அந்த சுகம் ஒரு போதை மாதிரி. Daily வேணும்னு தோன்றும். இந்த மாதிரி time ல நா கல்லூரி ல எல்லா பொண்ணுங்க கூடையும் கொஞ்சம் நெருங்கி பழகி அவங்களை என்கூட பேச வைக்க முயற்சி செஞ்சேன்.

வகுப்பு தோழிகள், ஜூனியர், senior னு யாரு company கொடுத்தாலும் கடல போட்டேன். கொஞ்சம் ஓபன் mind பொண்ணுங்க கூட double மீனிங் jokes லாம் ஷேர் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா யாரும் அவ்ளோ சீக்கிரம் bedroom வரைக்கும் வரல.

இப்போ ராதிகா பத்தி சொல்றேன்.

என்னை விட 2 வயசு பெரிய பொண்ணு. என‌க்கு college lecture. பெரிய கண்ணு, வளைவான புருவம், நேர் வகிடு, வட்ட முகம், சிவந்த நிறம். தொப்பை இல்லாத வயிறு, தொங்கல் இல்லாத முலை, குத்தி நிற்கும் காம்பு, புடைத்து நிற்கும் புட்டம், ஒரு நாளைக்கு 9 தடவை அவள வச்சி செய்யலாம். ஆச அடங்காது. அப்படி ஒரு செம கட்டை. 24 வயசு, 5.2 உயரம், 52kg எடை னு செஞ்சி வச்ச மெழுகு பொம்மை. எல்லா ஆம்பளையும் ஆச படுற அழகி. அவ கட்டி இருக்கும் சேலை இலேசாக விலகி இடுப்பு தெரியாதா னு ஏங்கி ஏங்கி காத்திருக்க ஒரு கூட்டமே இருக்கும். அவ்ளோ decent ah உடை அணிந்து வருவாள்.

ஒரு நாள் நான் என் class பொண்ணு கூட double மீனிங் joke ல பேசுவதை காதில் வாங்கி கொண்டு கண்டு கொள்ளாமல் போயிட்டா. ஆனால் அவள் காதில் வாங்கி விட்டாள் என்று எனக்கு தெரியும். நானும் ஒன்னும் தெரியாத புள்ள மாதிரி எப்பவும் போல இருந்தேன். ஆனால் அவள் நடவடிக்கை கொஞ்சம் மாற ஆரம்பித்தது. என்னுடன் பேசுவதை தவிர்த்தாள். வகுப்பில் கூட என் முகம் பார்பது இல்லை.

மற்ற மாணவர்களிடம் இருந்து என்னை பிரித்து பார்ப்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. 2-3 வாரத்துல class ல எல்லாருக்கும் தெரியும், ராதிகா மேடம் ku anbudai னா புடிக்காது என்று. எனக்கு ரொம்ப கஷ்டம் ஆயிட்டு. நா ரொம்ப straight forward. எதையும் நேரடியா பேசிடும் குணம். ஒரு நாள் ம‌திய‌ உணவு நேரத்துல எனக்கு நானே தைரிய வர வச்சிட்டு அவ கேபின் க்கு போய் நேரா, ” ஏன் என் கூட சரியாக பேச மாற்றீங்க? காரணம் சொல்லிட்டு பேசாமல் இருங்க.

இல்லைனா எனக்கு மண்ட வெடிச்டுசிடும்” னு சொன்னேன். அதுக்கு அவ “உன்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு? நா staff, நீ ஸ்டுடென்ட். Studies ல எதும் சந்தேகம் நா கேளு, தேவ இல்லமா இங்க வந்து பேசாத” னு மூஞ்சில அடிச்சா மாதிரி கோவமா சொல்லிட்டா. நானும் கடுப்பா வந்துட்டேன். அப்றம் அவ class கு pogama cut அடிக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் அப்டியே அவள பத்தி கண்டுக்காம டைம் கிடைச்சப்ப சிந்துஜா கூட ஜாலி பண்ணிட்டு, அவ முலையிலேயே பால் குடிச்சி, அவ புருஷன் இல்லாதப்ப அவ bedroom ல கட்டி புடிச்சி மேட்டர் பன்னி செம யா போச்சு.

இந்த சம்பவம் நடந்து 2 மாசத்துல எக்ஸாம் வந்துட்டு. ஹால் டிக்கெட் வாங்க எல்லா staff கிட்டயும் “no dues” னு ஒரு ஃபார்ம் ல கையெழுத்து வாங்கணும். எல்லாரும் என் மேல எந்த complaint உம் இல்லைனு சொல்லி sign பண்ணா தான் university ஹால் டிக்கெட் வாங்கலாம்.

இப்போ இது ராதிகா டைம். கிட்டத்தட்ட 15 நாள் கையெழுத்து போடாம என்ன அலைய வச்சா. கையெழுத்து வாங்க போற சாக்குல daily போய் அவ அங்க அழக நல்லா ரசிச்சு அவ மேல பைத்தியம் ஆயிட்டேன். Daily அவ பின்னாடி பாடி கார்ட்ஸ் மாதிரி ஃபார்ம் எடுத்துட்டு போயிட்டு இருந்தேன். ஒரு நாள் canteen ல இருந்தா, அங்கேயும் போய் நின்னே, saapta அவ்ளோ க்கும் என் அக்கவுண்ட் ல bill எழுதிட்டு போயிட்டா.

அப்பவும் கையெழுத்து போடல. என‌க்கு செம கடுப்பு. நெக்ஸ்ட் டே எக்ஸாம். இன்னும் sign வாங்கல, நேர போய் “sign போடுவியா? இல்லையா?” னு கேக்கணும் போல இருந்துச்சி.. ஆனா முடியாது.. ரொம்ப பாவமா அவ கேபின் க்கு வெளிய நின்னேன். என் college ல என்ன y எல்லாரும் பிடிக்கும். ஆனா ராதிகா என்கிட்ட ஏன் இப்டி நடந்துக்குறானு என்க்கு அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

Last chance, நா பேசி தான் ஆகனும்.. போய் பேசினேன். “mam, உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் கையெழுத்து போடாம இப்டி பண்றீங்க?.” அவ உடனே “உனக்கு தெரியாதா?” னு கேட்டு சட்டென எழுந்து வெளியே கிளம்பினாள். நான் என்ன சொல்வது என்று தெரியாது சிலை மாதிரி நின்னே.. ” canteen poren.. Vaa” என்று சொல்லி விட்டு அவள் முன்னே நடந்தாள், அவள் குரல் கேட்டு தான் நான் நகர்ந்து சென்றேன். என்ன சொல்ல போறாளோ என்ற பயத்துடன் அவளை தொடர்ந்து சென்றேன். Canteen ல போய் ரெண்டு plate வடை, samosa, tea order பண்ணிட்டு table ல உக்காந்து கீழே பார்த்து கொண்டு இருந்தேன். அவள் முதலில் பேசினாள்.

R: நா ஏன் sign pannalainu உனக்கு தெரியாதா?
A: தெரியும் mam. ஆனா இதெல்லாம் ஒரு reason ah?
R: oh! Sir ku இப்டி double meaning ல பேசறதுக்கு தப்பாவே தெரியல?

A: அப்டி இல்ல. நா மட்டுமா பேசுறேன். Y எல்லாருமே தான் பேசுறாங்க. இதுக்காக இவ்ளோ நாள் என்ன அலைய வைக்கிறீங்க. என்ன பாத்தா பாவமா இல்ல?
R: நீ பாவமா? Class எல்லா பொண்ணு கிட்டயும் இப்டி தான் பேசுறியாம்? உன் friends சொல்றாங்க?
A:இல்ல mam. சும்மா solliruppanga. நாளைக்கு exam. Plz sign பண்ணிடுங்க.
R: சரி சரி. Sign பண்றேன். இனிமே ஒழுங்கா இரு.
A: OK mam.

என்று சொல்லி ஃபார்ம் இல் sign வாங்கி கொண்டு எழுந்தேன். அப்போது அவள்,
“15 நாள் என்ன நல்லா sight அடிச்ச போல?” என்று கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. “அப்டி லாம் இல்ல mam” என்று சிரித்து கொண்டே சொன்னேன். அவளும் மெல்லிய புன்னகையுடன் “exam ஒழுங்கா எழுது. அல்ல தி பெஸ்ட்” என்று சொன்னாள்.

இப்படி சண்டை, ஊடல் என்று தொடங்கிய எங்கள் கதையை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.

Leave a Comment