நான் செய்த கைமாறு பகுதி 1 (Naan Seitha Kaimaaru)

This story is part of the நான் செய்த கைமாறு series

    வணக்கம் இது எனது புது முயற்சி தவறு இருந்த மன்னிக்கவும். உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி கதைக்கு போவோம்.

    என் கதைய படிச்ச எல்லாருக்கும் தெரியும் என் பேரு. புதுச படிக்குற நண்பர்களுக்கு சொல்ல கடமை பட்டு இருக்க என் பேரு தமிழ். இந்த கதையில் மொத்தம் 3 பேர் தா ஒண்ணு நானு மத்த 2 பேர் யாரூனு கதைல பாக்கலாம். நான் ஒரு அனாதை. நான் வளந்தது எல்லாம் ஒரு அனாதை ஆசரமத்துல.

    நான் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தேன். அப்போ வயது 19. எனக்கு அதுக்கு மேல் படிக்க முடியல அப்போதா எனக்கு ஒருவர் இடம் இருந்து படிக்க ஆதரவு கிடைத்தது. அவர் பேரு சுந்தரம் அவரு ரொம்ப சின்ன வயசு ஆளுத. அவரை நான் அண்ணா என்று தான் சொல்லுவேன்.

    அவரும் என்னை தம்பி போல் தான் நடத்துவார். நல்ல படி. நல்ல படிச்சி நல்ல வேலைக்கு போகணும்னு சொல்லுவார். நானும் அவர் சொன்ன போலையே நல்ல படிச்ச. இப்படியே நல்ல போய்ட்டு இருஞ்சி. ஒரு நாள் என்ன பாக்க ஆசிரமம் வந்தாரு வந்து என்ன டா தம்பி நல்ல படிகிறிய. என்று எப்பவும் போல விசரிச்சாறு.

    நானும் அவருக்கு பதில் சொல்லிட்டு இருந்த. அப்றம் தா சொன்னாரு அவருக்கு சென்னைல பணி மாற்றம் செஞ்சிடாங்கன்னு எனக்கு கண்ணுல தான கண்ணீர் வர தொடங்கிடுசி!

    அதுக்குள்ள அவரே வந்து கண்ண துடைச்சு விட்டு. நீ கவலை படாத டா தம்பி உனக்கு என்ன வேணுமோ நா அத கட்டாயம் செய்வேன். நீ எப்பவேனாலும் எனக்கு கால் பண்ணு நாண் உணக்கு “எல்லாம் உதவியும் செய்வேன் சொன்னாரு. “. இருந்தாலும் எனக்கு அவரை விட்டு பிரிய மனம் இல்லை.

    இருந்தாலும் வேரா வழி இல்ல. எனக்கும் ஒரு வாரம் ரொம்ப சோகமாவே போச்சி. நானும் அவருக்கு கால் பண்ணுவ அவரும் பேசுவாரு. எனக்கு எதாச்சும் வேதை இருக்கானு கேட்டு கேட்டு செய்வாரு. எனக்கு கூட பிறக்காத அண்ணா போல சொல்லலாம். எப்படியோ 2 வருஷம் முடிஞ்சி.

    அவருக்கும் கல்யாணம் முடிஞ்சி. நண்ணும் கல்யாணத்துக்கு போன. அவர் மனைவியும் நல்ல பேசுவாங்க நா அவங்கள அண்ணி என்று தா கூப்பிடுவேன். அண்ணனுக்கு நா எப்பவும் கால் பண்ணுவேன். அண்ணியும் நல்ல பேசுவாங்க. உங்களுக்கு கண்டிப்பா ஒரு சந்தேகம் வரும்.

    எப்படி இந்த காலத்துல சொந்த தம்பிக்கு காசு கொடுத்தாலே ஒதுக்க மாட்டாங்க எப்படி ஒரு அனாதை பையனுக்கு தர ஒத்துக்கு கொண்டால். அதன உங்க சந்தேகம். அத பத்தி நீங்க தெரிஞ்சிக்க அண்ணிய பத்தி தெரிஞ்சிக்கணும். அண்ணிய பத்தி சொல்ற கேட்டுக்கோங்க.

    அண்ணி பேரு : மாலனி அவங்க ஒரு அனாதை அவங்கள அண்ணன் ஒரு அனாதை ஆசிரமத்துல தா பாத்து அண்ணிய கல்யாணம் பணிக்கிட்டார். அதுனால தா என்னக்கு படிப்புக்கு செலவு பண்றது பத்தி அவங்க கிட்ட அண்ணா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாரு.

    அதனால் தா என் கூடவும் அண்ணி நல்ல பேசுவாங்க. எனக்கும் கடைசி வருஷ பரிட்சை இருந்ததால அண்ணன் கிட்ட அவ்வளவா பேச முடியல. ஒரு வழியா பரிட்சை முடிஞ்சி அண்ணனுக்கு கால் பண்ண அண்ணி பேசினாங்க. என்ன அண்ணி எப்படி இருக்கீங்க. அண்ணன் எங்க. அண்ணன் கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு அண்ணன் கிட்ட குடுங்க என்றேன்.

    ஆனால் அண்ணன் இல்ல வெளிய போய் இருகருன்னு சொன்னாங்க அண்ணி. என்ன அண்ணி அண்ணனுக்கு என்மேல கோவமா. நா ரொம்ப நாள கால் பனலனு. அப்டில இல்ல பா உங்க அண்ணன் வெளிய போய் இருக்காரு வந்ததும் பேச சொல்ற. என்று கால் கட் செய்தால். எனக்கு கால் வரவில்லை ஒரு வாரம் ஆனது எனக்கு ஒரு கால் வந்தது உங்களுக்கு நாளை இன்டெர்வியூ இருக்கு என்று. எனக்கு ரொம்ப சந்தோசம் ஒடனே அண்ணன்க்கு கால் பண்ண.

    அண்ணி கால் எடுத்தால்.
    அண்ணி : ஹலோ யாரு.
    நான் : அண்ணி நா தமிழ் பேசுற.

    அண்ணி : சொல்லு பா தமிழ் என்ன விஷயம்.
    நான் : அண்ணன் இல்லைய.

    அண்ணி : என்ன பா என்ன விஷயம். அண்ணான் கிட்ட மட்டும் சொல்ற அளவுக்கு என்ன ரகசியமா.
    நான் : ஐயோ அண்ணி அபடில இல்ல. நாளைக்கு என்ன ஒரு கம்பெனில இன்டெர்வியூ கூப்பிட்டு இருக்காங்க.

    அண்ணி : ரொம்ப சந்தோஷமா இருக்கு பா. இத உங்க அண்ணன் கேட்ட ரொம்ப சந்தோஷம் படுவாரு
    நான் :ஆம அண்ணி. அண்ணன் ஆச பட்ட போல நானும் ஓரு கம்பெனில வேலைக்கு போக போற.

    அண்ணி : வாழ்த்துக்கள் பா நல்ல பண்ணு நாளைக்கு. உங்க அண்ணன் வந்ததும் நா சொல்லி கால் பண்ண சொல்ற.

    நான் : சரிங்க அண்ணி. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    அன்னைக்கு முழுநாள் பாத கால் வரல சரி அண்ணன் பண்ணுவருன்னு நானும் விட்டுட்டேன். அடுத்த நாள் நா போய் இன்டெர்வியூல செலெட் ஆயிட்டேன். செம சந்தோசம் அதுவும் 3மாசம் சென்னைல ட்ரைன்னிங் வேரா.

    நா இந்த வாட்டி அண்ணணுக்கு கால் பண்ணல எப்படியும் சென்னை தான போறோம் நேர வீட்டுக்கே போய்டுவோம்னு விட்டுட்டேன். 2 நாள்ல சென்னை களம்புன. சென்னை போனதும் கம்பெனி கொடுத்த ரூம்ல அன்னைக்கு நைட் தங்குன. அடுத்த நாள் கம்பெனில சேந்த.

    சேந்த வாரம் விடுமுறை நாள் அன்னைக்கு அண்ணன் வீட்டுக்கு போகலானு. களம்புன போற வழியில பழம். பூ. இனிப்பு எல்லாம் வாங்கிட்டு போன. போன அண்ணன் வீட்டு கதவை தட்டினேன். அண்ணி கதவை திறந்தாள் யாரு நீங்க என்ன வேணும் என்று கேட்டால். நான் தான் அண்ணி தமிழ் என்றேன்.

    அவள் முகம் புன்னகை மலர்ந்தது. அப்படியே சோகமாக மாறியது சில நொடிகளில். என்ன அண்ணி என்ன ஆச்சு என்று கேட்டு கொண்டிருக்க. அண்ணி வாங்க தம்பி உள்ள என்று என்னை உள்ள அழைத்தால். நான் உள்ளே செல்லும் போதே.

    எங்க அண்ணி அண்ணன் வேலைக்கு சென்று இருக்கார என்று கேட்டு கொண்டே சென்றேன் உள்ள சென்றதும் எனக்கு ஓரு அதிர்ச்சி காத்து இருந்தது. அதை பாத்ததும் என் கையில் இருந்த பொருட்களை கீழே போட்டு விட்டு கதறி அழுதேன். என் அண்ணன் இறந்து விட்டார் அவர் படத்துக்கு மாலை போட்டு இருந்தது.

    பக்கத்தில் கை குழந்தை அழுது கொண்டு இருந்தது. அண்ணனுக்கு எப்படி அண்ணி ஆச்சி. என்று கேட்டதுக்கு. ஒரு விபத்துல இறந்துட்டாரு என்றால் எனக்கு மிகவும் சோகமாக இருந்தேன். நான் வாங்கி வந்த மாலைய அண்ணன் படத்தில் போட்டு விட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.

    ஏன் அண்ணி. அண்ணன் வீட்டார் உங்களை ஏத்துக்கொள்ளவில்லையா. உங்க அண்ணன் என்னை கல்யாணம் பணிகிட்டதே யாருக்கும் பிடிக்கல. அதும் இல்லாம கல்யாணம் ஆன 1வருஷத்துல உங்க அண்ணன்க்கு இது போல ஆனதால என்ன அவங்களுக்கு சுத்தமா புடிகல.

    எனக்கு ஏன் அண்ணி சொல்லல. நீ கடைசி ஆண்டு படிக்குற இந்த நேரத்துல இது உனக்கு இது ரொம்ப பெரிய துயரம். நீ உன் படிப்புல கவனம் செலுத்த முடியாம போகலாம் அத சொல்ல. உங்க அண்ணன் ஆசையே நீ நல்லா படிச்சி நல்ல வேலையில சேரனும் அத்துக்காகத.

    சொல்லல சரிங்க அண்ணி வரணு சொல்லிட்டு களம்புன. நேர என் ரூம் வந்து என் அண்ணன நெனச்சு ரொம்ப அழுத்த. ஒரு அனாதைய இருந்த என்ன இந்த அளவுக்கு ஒரு வேளையில வச்ச அண்ணனுக்கு. எதாச்சும் கைமாறு செய்யணும்னு முடிவு பண்ண. அண்ணிய நல்லா பாத்துக்கணும்னு குழந்தைய நல்ல படியா வலகனும். நேனச்ச அடுத்த நாள் அண்ணி வீட்டுக்கு போனேன்.

    கடங்கரங்கலாம் வந்து கத்திட்டு போனாங்க. என்ன ஆச்சு அண்ணி ஏன் கடம். அதுல ஒன்னும் இல்லப்பா சும்மா சில்லறை கடன் தான். அதற்குள் கடங்காரன். சில்லறை கடன்ன 10 ஆயிரம் தரணும். நான் சரி இந்த மாசம் பொறுத்துகோங்க நா கொடுத்துற. அவன் போனதும் என்ன அண்ணி என்ன கடன் அது. அது ஒன்னும் இல்ல பா. அத விடு சாப்பாடு தயார் பண்ணுகிறேன் சாப்பிட்டு போ. அண்ணி நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.

    அண்ணி : அது வந்த நீ தேர்வு எழுத காசு கட்ட வேண்டும் என்று சொன்னியே அப்போது வாங்கியது.

    நான் : என் அண்ணி இப்படி பண்ணிங்க.

    அண்ணி : வேரா என்ன செய்வது படிப்பு முக்கியம் ஆச்சே அதான் கடன் வாங்கி கொடுத்தேன். உங்க அண்ணன் இருந்த எனக்கு கவலை இல்லை அவரு பாத்து பாரு.

    நான் : என்னால தான அண்ணி இதுல என்ன மனிச்சிடுங்க.

    அண்ணி : அதெல்லாம் ஒன்னும் இல்ல உங்க அண்ணனின் ஆசையே உண்ண படிக்க வச்சி பெரிய வேலைக்கு அனுபணும்னு.

    நான் : அண்ணி இனி நீங்க கவலை பட வேண்டும் எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்.
    அண்ணி : அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு சாப்பிட்டு தா போகணும்.

    நான் : கண்டிப்பா சாப்பிடுற என்று சொல்லிவிட்டு குழந்தையுடன் விளையாடிட்டு இருந்தேன்.
    அண்ணி : அப்றம் வேளையில் எப்படி எல்லாரும் நல்ல பலகுராங்கள.

    நான் : ம்ம் நல்ல பலகுராங்க. சேந்த ஒரு வாரதுளையே எல்லாரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் போல பலகிடாங்க.

    அண்ணி : பரவலையே எல்லாம் நல்ல பலகுராங்க போலையே. வேளல எப்படி இருக்கு.
    நான் : அந்த அளவுக்கு கஷ்டம் இல்ல அண்ணி. இன்னும் 3 மாசம் தா அப்றம் வேரா எங்கயாச்சும் போஸ்டிங் போடுவாங்க.

    அண்ணி : ஹோ சரி பா பாத்து ஒழுங்கா வேலையை செய்.

    நான் :கண்டிப்பா அண்ணி. இப்படியே நாட்கள் போய்ட்டு இருஞ்சி முதல் மாச சம்பளம் வங்கி அண்ணி கிட்ட கொடுத்த. அண்ணி வாங்கல அப்றம் நான் வருப்பூர்த்தி கொடுத்தேன். 20ஆயிரம் ரூபா. அண்ணி அத வாங்கி எல்லாம் கடனையும் அடச்சாங்க.

    நா அடிகடு அவங்க வீட்டுக்கு போய்ட்டு வரத பக்கத்துல இருக்க வங்க தப்பா பேசறது எனக்கு தெரிய வந்துச்சி. நா என் ஆஃபீஸ் பக்கத்துல ஒரு வீடு வாடகைக்கு பாத அத பத்தி அண்ணி கிட்ட சொன்ன அண்ணி வேண பா உணக்கு எதுக்கு கஷ்டம் நா இங்கையே ஒருக்க.

    இல்ல அண்ணி எனக்குன்னு யாரும் இல்ல அண்ணனும் இல்ல. நீங்களும் பாபவும் மட்டும்தா எனக்குன்னு இருக்குறது. என்றேன் அண்ணியும் சரி என்று ஒப்பு கொண்டால். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு என்றேன். என்னவென்று அண்ணி கேட்டால்.

    அது ஒன்றும் இல்லை அண்ணிகல்யாணமானவர்களுக்கு தான் விடு தருவாங்கலாம். அதுக்கு. ஒன்னும் இல்ல நாமா புது வீட்டுக்கு போகும் போது நீங்க சுமங்களிய வரணும் என்று சொன்னதும் அண்ணின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

    நான் அண்ணி தப்பா நெனைகாதிங்க வீட்டு ஓனர் நம்ப வெக்க தான் என்று எப்படியோ பேசி அண்ணிய சம்மதிக்க வச்சிட்டேன். கம்பெனில நண்பனிடம் வண்டி வாங்கி கொண்டு வந்து அண்ணியையும் பாபவையும் கடைக்கு கூட்டிட்டு போய் புது வீட்டுக்கு போக தேவையான அதிய அவசிய பொருட்கள் மற்றும் துணிகள் எல்லாம் வாங்கி கொண்டு வந்தோம்.

    அடுத்த நாள் புது வீட்டுக்கு போக ரெடி ஆட்டு அண்ணி. பாபாவை கூட்டிட்டு வர போனன் பொய் கதவை தட்டினேன் அண்ணி கதவை திறந்தாள். அவள் அணிந்து இருந்த பிங்க் நிற பட்டு புடவையில் எனக்கு ஒரு தேவதை போல தோன்றினால்.

    இதனை நாள் அவளை பார்த்து இருக்கிறேன் ஆனால் இன்று மிகவும் அழகாய் இருந்தால். எனக்கு அவளை பாத்ததும். படத்தில் சொல்லுவாங்களே. ஹீரோ-ஹெராயின் பாத ஏதேதோ நடக்கும்னு சொல்லுவாங்களே அது போல எல்லாம் நடந்துச்சி.

    அவளை பாத எனக்கு அண்ணி என்று சொல்ல வாய்ப்பே இல்லை எண்னை விட சொன்னவள் போலத்தான் இருந்தால். நான் என்னை மறந்து அவளை பாத்து கொண்டு இருக்க. அவள் என்ன பார்த்து என்ன ஆச்சு அப்டி பாக்குற. ஒன்னும் இல்ல. அண்ணி உங்க வயசு என்ன.

    என் இப்ப அத கேக்குற. சொல்லுங்க அண்ணி. பொதுவா பொண்ணுங்க வயசு சொல்ல மாட்டோம். ஐயோ அண்ணி சொல்லுங்க. எதுக்கு சொல்லு ந சொல்ற. சொல்லுங்க அண்ணி. 28 என் சொல்லு.

    அண்ணி நீங்க என்ன விட 4 வயசு தா பெரியவங்களா. இருக்கட்டும் இப்ப என்ன அதுக்கு. ஒன்னு இல்ல. பரவலா சொல்லு. ஒன்னும் இல்ல அண்ணி. உங்கள எனக்கு மனைவினு பொய் சொல்லிட. சொல்லு போது ஒரு பயம் இருஞ்சி எங்க மாட்டிப்போமோன்னு.

    இப்ப எனக்கு இருந்த பயம் எல்லாம் போச்சி. உங்க வயசு இனிமே யாராச்சும் கேட்ட 22 இலை 23 சொல்லுங்க அதுத உங்களுக்கு செட் ஆகும். 28ல செட் ஆகல நம்ப மாட்டாங்க. நா சொல்லும் போதே அண்ணி சிரிக்க ஆரம்பிச்சிடாங்க. என்னவோ போ. எனக்கு இது சுத்தமா புடிகல.

    அண்ணி தயவு செஞ்சி கொஞ்ச அட்ஜஸ்ட் பணிக்கோங்க. ஒருவழியா எங்க புது வீட்டுக்கு போனோம். அங்க போய் புது வீட்ல பால் காச்சினோம். அப்றம் அன்னைக்கு எடுத்துட்டு வந்த பொருட்களை அடக்கி வெக்கவே சரியா போச்சி. நைட் கடைல டிபன் வாங்கிட்டு வந்த.

    அண்ணி பாபாவுக்கு பால் கொடுத்துட்டு பாபாவை தொட்டில்ல படுலக வச்சிட்டு வந்த. 2பெரும் ஒண்ணா சாப்பிட ஆரம்பிச்சோம். என்ன அண்ணி வீடு புடிச்சி இருக்க. நல்ல இருக்கு. ஒரு ரூம் நீங்களும் பாபவும் இருங்க. ஒரு ரூம் எனக்கு. 2 பெட் ரூம் வீடு.

    அப்டியே போய்ட்டு இருஞ்சி ஒரு நாள் வீட்டுக்கு கட்டில் வாங்கிட்டு வந்த எடுத்துட்டு போய் அண்ணி ரூம்ல போட சொன்ன கடை காரனும் அத அங்கையே போட்டு போய்ட்டா. என் பா இதெல்லாம். பாபாக்காக. என்று சொன்னேன். அமைதியாக போனால்.

    அடுத்த நாள் மல்லிகை பொருளை லிஸ்ட் போட்டால். எனக்கு தெரியாது வந்தா வாங்கிட்டு வரலாம்னு சொன்ன. சரி நாளைக்கு சாந்திரம் சீக்கிரம் வா. நாமா போய் வாங்கிட்டு வரலாம். நானும் சரி சொன்ன. அப்றம் அடுத்த நாள் கடைக்கு போய் மல்லிகை பொருட்கள் எல்லாம் வாங்கினோம்.

    கிளம்பும் போது அண்ணி தயங்கி கொண்டு. நைட்டி எல்லாம் கிழிஞ்சி இருக்கு ஒரு நைட்டி வாங்கி தா என்றால். எனக்கு செம கோவம். என்னை பாத்து மனிச்சிடு தெரியாம கேட்டுட்டேன் என்றால்!. நான் நீங்க கேட்டது தப்பு இல்ல தயங்கி தயங்கி கேட்டது தா தப்பு.

    அது வேணும் இது வேணும்னு தைரியமா கேளுங்க. என்று சொல்லி விட்டு துணி கடைக்கு கூட்டிட்டு போய். 3 நைட்டி எடுத்தேன். பக்கத்தில் சுடிதார் இருந்தது அதில் ஒரு 2 எடுத்தோம் நான் பில் போடும் இடத்தில் காத்து கொண்டு இருக்கும் நேரத்தில் அவளுக்கு தேவை படும் உள்ளாடை எல்லாம் வாங்கி கொண்டு வந்தால்.

    பில் போட்டு காசு கொடுத்து விட்டு கிளம்பினோம். என் கையில் இருந்த குழந்தைய அவளிடம் கொடுத்து விட்டு நான் வாங்கிய பொருட்களை எடுத்து கொண்டு வமத்தேன். வீடு வந்து செந்தோம். அவள் ரூமில் துணியை வைத்து விட்டு என் ரூமிக்கு சென்று என் துணியை மாத்தி ட்ராக் போட்டு கொண்டு வந்தேன்.

    அவளும் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் போட்டு விட்டு வாங்கிய நைட்டில் ஒன்றை போட்டு கொண்டு வந்தால். அது கை இருக்கும் இடம் எல்லாம் ரொம்ப பெரியதாக இருந்தது கைய மேல துகின அக்குள் வரை தெரிகிறது.

    ரொம்ப லூசா இருக்கு. கொஞ்ச புடிக்கணும் என்றால். நானும் ஆம நாளைக்கு புடிச்சடலாம் என்றேன். அவளும் சரி என்றால். அடித்த நாள் வேலைக்கு போய்ட்டு வந்த. என் ரூம் போய் ட்ரஸ் மாத்திட்டு வந்து வீட்ல சேர் போட்டு உக்காந்து டிவி பாத்துட்டு இருந்த.

    கொஞ்ச நேரத்துல அண்ணி காபி போட்டு எடுத்துட்டு வந்தா பாத எனக்கே. யாருன்னு தெரிலே அந்த அளவுக்கு இருந்த. நேத்து வாங்குன சுடிதாரில் அவள் வேரா ரொம்ப வேலையும் இல்லாமல். கருப்பும் இல்லாமல் மாநிரத்தில். இருப்பாள் எனக்கு.

    என் மேளா இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பிச்சது எங்க அவல காதலிக்க ஆரம்பிச்சிடுவேனோன்னு. என் மனசு என் கிட்ட இல்ல. காபி குடிச்சி கிட்டே நைட்டி புடிகணம் சொன்னிகலே போலாமா என்றேன். அவளும் சரி போலாம் என்றால்.

    பக்கத்தில் தான் கடை நடந்தே போகலாம்னு முடிவு பண்ணோம். நாங்க வீட்டை விட்டு வெளியே வர எங்க வீட்டு காரங்க வந்தாங்க. என்ன புருஷனும். பொண்டாடியும் எங்க களம்பிடிங்க என்றால் எனக்கு. மனசுக்குள்ள சந்தோசம். அந்த வார்த்தைய கேட்டதும். அவள் தான். சொன்னால். நேத்து நைட்டி வாங்கினோம் அத கொஞ்ச புடிச்சிட்டு வரளனு போரொம்ப என்றால்.

    அவங்க என்ன மா வெளிய போர வெறும் தலையோடு போற என்று சொல்லி. அவங்க கட்டி கொண்டு இருந்த பூ வை எடுத்து அவள் வைத்து விட்டால். அண்ணி என்னை பாத்து முறைத்தாள் நான் வேறு பக்கம் திரும்பி கொண்டேன். நாங்க அங்கு இருந்து கிளம்பினோம்.

    போகும் வழில் உங்களுக்கு பூ வச்ச நல்ல இலக்கு. நல்ல இருந்து என்ன பண்றது. எனக்கு தா அந்த குடுபனையே இல்லையே. என் நீங்க 2 கல்யாணம் பனிக்காலம். எனக்கு விருப்பம் இல்லை. அதும் இல்லாம என கட்டிக்கிறவன் என் குழந்தைய ஏத்துக்க மாட்டான். கடைசி வரைக்கும் இப்படியே இருந்துர வேண்டியது தா. ஹோ நாங்க இருக்குறது உனக்கு கல்யாணத்துல பிரச்சனைனு நெனைக்கிரிய.

    கவலை படாத நாங்க எப்படவும் உனக்கு பிரச்சினை தரமாட்டோம். நீ யரையாச்சும் காதலிகிரிய சொல்லு நானே சேத்து வேக்குற. இப்போ தா பாக்க ஆரம்பிச்சு இருக்க. செட் ஆனதும் சொல்ற. கவலை வேண்டாம் நா சேத்து வேக்குற என்றால். என் மனதில்(உன்னை எப்படி டி நீயே சேத்து வெப்ப) அது குள்ள கடைக்கு வந்தோம்.

    அந்த அக்கா கிட்ட சொன்னதும் அவங்க சரி பண்ணி கொடுத்த. நாங்களும் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போனோம். அடுத்தநாள் வீட்டுக்கு வந்ததும் வளாகம் போல ரூம்ல போய் ட்ரஸ் மாத்திட்டு வந்த. வந்து குழந்தைய தூக்கி கொஞ்சிட்டு இருந்த. ரொம்ப நேரம் ஆச்சி. அண்ணி காணும். என்ன அச்சின்னு ரூம் ல போய் பாத பெட்ல படுத்துட்டு இருந்த.

    என்ன ஆச்சின்னு கேட்டன் சும்மா ஜொரம் தா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்த சரி ஆயிடும் என்றால். நான் நெத்தில கை வச்சி பாத செம அனல கொதிச்சிச்சி. ஒடனே குழந்தைய. பக்கத்து வீட்ல விட்டுட்டு. அவல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போன. ஊசி போட்டு வீட்டுக்கு வந்த. அவல பெட்ல படுக்க சொல்லிட்டு. குழந்தைய தொட்டில்ல போட்டுட்டு. அவளுக்கு குடிக்க சுட தண்ணி வச்சி கொடுத்து.

    அவளுக்கு சுட பாலும். பெறட்டும் எடுத்துட்டு வந்து குடிக்க சொல்லிட்டு. பாபாவுக்கு பால் குடுத்துட்டு அவளுக்கு. மாத்திரை குடுத்து படுக்க வச்ச. எனக்கு தூக்கம் வரல. அவ பெட் பக்கதுளையே இருந்த நைட் திடீர்னு ஏஞ்ச என்ன ஆச்சுன்னு கேட்டன். பாத்ரூம் போகணும்னு சொன்ன.

    சரின்னு சும்மா இருந்த பெட்ல இருந்து எழுந்தவ அப்டியே கீழ விழ போன. நான் போய் அவல புடிச்சி. பொறுமையா அவல பாத்ரூம் கூட்டிட்டு போன. போய் கதவை திறந்து விட்டு வெளிய காது இருந்த அவ வந்த. அவல கூட்டிட்டு போய் பெட்ல படுக்க வச்சீட்டு.

    பாத்ரூம்ல போய் தண்ணி ஊதிட்டு வந்து பாத. அவ கால்ல எல்லாம் யூரின் செதரி இருஞ்சி. சுடதண்ணி வச்சி எடுத்துட்டு வந்து ஒரு துணில நெனச்சு. அவ கால் மற்றும். அவ கால் பத்துல தொடச்சி விட்ட. அப்படியே அன்னைக்கு நைட் போயிடுச்சு. ஆன ஜொரம். கொரஞ்ச போல இல்ல.

    அன்னைக்கு ஆஃபீஸ் லீவ் சொல்லிட்டு. அவல கூட்டிட்டு ஹாஸ்பிடல் போன. அவளுக்கு குளுக்கோஸ் ஏத சொன்னாங்க அத ஏதிட்டு வந்த. டாக்டர் சொன்னாரு இந்த பிவேர் கோரையாம இருந்த பெட்ல சேகனும்னு சொன்னாரு சரின்னு. கூட்டிட்டு போன. இணைக்கு ஒரு அளவுக்கு அவலால நடக்க முடிஞ்சி. வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பெட்ல படுக்க வச்ச.

    வளாகம் போல எல்லாம் பண்ண. மாத்திரை போட்டு படுத்தா. நைட் நல்லா தூங்கிட்ட. திடீர்னு கண்ணை தொறந்து பாத எஞ்சிக்க முயற்சிக்க நான் ஏந்து அவல தூக்கி உக்கார வச்ச அவளால் முடியாமல் வாந்தி எடுத்தால்.

    இன்னைக்கு அவள் சுடிதார் போட்டு இருந்தால் ஹாஸ்பிடல் போக அதுளையே வாந்தி எடுத்து வச்சிட்ட. நா போய் சுடதண்ணி வச்சி எடுத்துட்டு வந்து அவளுக்கு தொடச்சி விட்டேன் அந்த துணி இரம இருந்ததால். டாப்யையும் பேன்டையும் கழட்டி அவளுக்கு நைட்டி மாத்தினேன். உண்மையாக சொல்கிறேன்.

    அந்த நேரம் அவள் உள்ள எதாச்சும் போட்டு இக்கால இல்லையா எண்ரு கூட நான் பாகவில்லை. எனக்கும் தோன வில்லை. ஒரு வேளை இது தான் காதலோ. எனக்கு தெரிய வில்லை உங்களுக்கு தெரிந்த சொல்லுங்க. நான் அவள் கால் அடியிலையே தூங்கி விட்டேன்.

    அடுத்த நாள் காலையில் எழுந்து அவளுக்கு வெண்ணிர் காயா வச்சிடு. பாபாவுக்கு பால் குளிப்பட்டிட்டு. கடைல போய் டிபன் வாங்கிட்டு வந்து வழுக்கு கொடுத்தால். சாப்பிட முடில என்று சொன்னால். அவலை சமாளித்து 2இட்லி சாப்பிட வச்சிட்டு. மாத்திரை கொடுத்து அவல படுக்க வச்சிட்டு.

    கொழந்தைய தூங்க வச்சிட்டு. சுடதண்ணில துணிய நெனச்சு. வழுக்கு தொடச்சி விட்டுட்டு. அவளுக்கு மதியம் மாத்திரை அளவை சொல்லிட்டு. அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்துட்டு. நா ஆஃபீஸ் போயிட. ஆனா மனசு சரி இல்லாமல். மதியம் கிளம்பி வந்துட்டேன்.

    வந்து நேர அவல பாக்க தா போன. இப்ப ஒரு அளவுக்கு பரவளனு சொன்ன சரின்னு. என் ரூம் போய் ட்ரஸ் மாத்திட்டு. வந்து அவ பக்கத்துல உக்காந்த. பாப்பா எங்க என்றால் அவன் தூங்குரானு சொன்ன சரின்னு சொல்லிட்டு அப்டியே படுத்த. நைட் ஒரு அளவுக்கு நார்மல் ஆயிடுச்சி.

    நைட் மாத்தறை போட்டுக்கிட்டு படுத்த. பாபாவை கொண்டு வர சொன்ன நானும் கொண்டு வந்து கொடுத்த. பக்கத்துல பாபாவை படுக்க வச்சி நைட்டி ஜிப் மேல கைய வச்சிட்டு என்ன பாத. ஹோ சாரி நா வெளிய இருக்க என்று. ஏந்து சென்றேன். என்னை பாத்து சின்னதா சிரித்தாள்.

    நான் என் வேளை எல்லாம் முடித்து வந்து பாத. 2 பேரும் நல்ல தூங்கிட்டு இருந்தாங்க பாபாவை தொட்டில்ல போட தூக்கும் போது தா கவனிச்ச. அவ பால் குடுத்துட்டே தூங்கிட போல. அவலோட ஒரு சைடு மொள வெளிய இருஞ்சி அவல எழுபலமானு தோணுச்சு ஆன இன்னைக்கு தா நல்ல தூங்குற சரி தூங்கட்டும்னு விட்டுட.

    அவ மொலைய மெதுவா ப்ரா குள்ள தள்ளுண அவ நைட்டி ஜிப்ப போட்டு நா வெளிய வந்துட்ட அணைக்கு தா நா நல்லா தூங்குன. நா எஞ்சிக்கும் போது அவ கிச்சென்ல வேலை செஞ்சிட்டு இருந்த ஏன் அதுக்கு வேளாள சேரிங்க என்றேன். பாவம் நீங்களே டெய்லி கடைல சாப்படுறீங்களே என்றால் அதுக்காக ஒடம்பு சரி இல்லாம ஏன் கஷ்ட படுறீங்க. அதுல சரி ஆயிடுச்சி.

    நீ சாப்டு வேலைக்கு கலம்பு. வேலைய முடிச்சிட்டு வரும் போது பாபக்கு பால் பவுடர் வாங்கிட்டு வா. நானும் வரும்போது பால் பவுடர் வாங்கிட்டு வந்த. என் ரூம் போய் ட்ரஸ் மாத்திட்டு வந்த எப்படி இப்படி ஜொரம் வந்துச்சி. அது ஒன்னும் இல்ல அன்னைக்கு துணிய தொவச்ச.

    அது மட்டும் இல்லாம அன்னைக்கு ரொம்ப நேரம் தண்ணில இருந்த அத இதுக்கு காரணம். உங்களுக்கு ஜொரம் வந்ததும் என்னால தாங்க முடில நா ரொம்ப பயந்து போயிட. நானும் பாத என் நீ அவல அக்கறை எடுத்துக்கிட்ட என் மேல. தெரியல எனக்கு ஒண்ணுமே முடியல உங்களுக்கு ஒண்ணுனாலும்.

    குழந்தைக்கு ஒண்ணுனாலும் என்னால தாங்க முடில. அத ஏன். தெரில. என்ன தெரில. என் டா உனக்கு எனக்கு ஒடம்பு சரிலன நீ கஷ்ட பற்ற. ஹே நா உண்ண லவ் பண்ற டி அத எனக்கு அப்டி தோணுதுனு. சொன்னதும் அண்ணி வாய் அடச்சி போன.

    என்ன டி பாக்குற நீ எனக்கு வேணும். ஒழுங்கா என்ன கல்யாணம் பணிக்கோ. என்று சொல்லிட்டு நா போய்ட்ட. அன்னைக்கு நைட் ரெண்டு பேரும பேரும் பாதுகல அடுத்த நாள் வேலைக்கு போய்ட்டு வந்து பாத அண்ணிய காணும்.

    என் கதைக்கும் எனக்கும் ஆதரவு கொடுத்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் கருத்தை தெரிவிக்க tamilisai6771@gmail. com உங்கள் கருத்து எனக்கு மிகவும் முக்கியம். என்றும் உங்கள் நண்பன் தமிழ்.