மீண்டும் உன்னோடு நான் – 8 (Meendum Unnodu Naan 8)

This story is part of the மீண்டும் உன்னோடு நான் series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    கோமதியின் உதடுகள் என் உதடுகளை கவ்வி பிடித்திருந்தன. அவளின் அந்த முத்தத்தில் அன்பு, பாசம், காதல், காமம், ஏக்கம், உணர்ச்சி, எல்லாம் ஒரு உத்வேகத்துடன் இருந்தன.

    இந்த முத்தம் என் வாழ்நாளில் இப்படி மறக்க முடியாத அளவிற்கு குடுப்பாள் என நான் நினைக்கவில்லை. அவ்வளவு அழுத்தமான மற்றும் ஆழமான முத்தத்தை தன் உதட்டால் வாரி வழங்கி என்னை திக்குமுக்காட செய்தாள் மதி.

    அவள் குடுத்த முத்தத்தில் என் உடம்பில் காம உணர்ச்சிகள் எல்லாம் தறிகெட்டு தாறுமாறாக ஓடியது. என்னுடைய கை அவளுடைய இடுப்பை பிடித்திருந்தது. அவளுடைய தாவணி கொசுவத்தை இடுப்பிலிருந்து உறுவி எடுத்து அவளின் வயிற்றை தடவி அழுத்த அவளின் முத்தத்தின் அழுத்தமும், வேகமும் இன்னும் அதிகமானது.

    அதனாலே அவளின் அழகிய வயிற்றை தடவி அழுத்திக் கொண்டேயிருந்தேன். அவளும் அடுத்த சந்திப்பு வரை காத்திருக்க வேண்டும் என்பதால் துணிந்து முத்தத்தை கொஞ்சம் மூர்க்கதனத்துடன் குடுத்துக் கொண்டிருக்கிறாள்.

    அவள் குடுக்கின்ற முத்தத்தில் என் உடம்பிலும் உணர்ச்சிகள் ஏற என்னுடைய கை அவளின் வயிற்றை விட்டு இன்னும் கொஞ்சம் மேலே சென்று அவளின் அழகிய பழுக்காத கனிகளை பிடித்து கசக்க துள்ளி என்னை விட்டு பிரிந்து இதயம் படபடக்க காற்றை உள்ளே இழுத்து வெளியே விட்டு மூச்சு வாங்கினாள்..

    அவளின் முகத்தில் ஆங்காங்கே வியர்த்து நீர்த்துளிகளாக நிறைந்திருந்தன. அவளின் உதட்டை கூர்ந்து குறுகுறுவென பார்த்துக் கொண்டே என்னுடைய உதட்டை சுற்றி நாக்கால் வட்டமிட்டு நக்கி அவளின் எச்சிலை முதன்முதலாக ஆசையோடும் ஆனந்தத்தோடும் சுவை பார்த்தேன். நான் செய்வதை பார்த்து வெட்கத்தில் தலையை கவிழ்த்தி குனிந்துக் கொண்டாள்.

    அவளின் தலையை தூக்கி கையை பிடித்து என்னோடு அணைத்துக் கொள்ள மது பயத்தில் பதறி,

    “அய்யோ இனி எதும் பண்ணாதிங்க. போதும்ங்க. நா கிளம்பனும்..”

    “ம்ம்.. சரி.. போ..” சொல்ல அவள் கிளம்ப போகும் போது

    “மதி கொஞ்சம் நில்லு” சொல்ல அவளும் நின்றாள்..

    “என்னங்க.?”

    “உன் முகத்த கொஞ்சம் காட்டு” சொல்ல அவளும் திரும்பி நின்று காட்டினாள். அவளின் தாவணியால் முகத்தில் இருந்த வியர்வை நன்றாக அழுத்தி துடைத்துவிட்டு நெற்றியில் உதட்டை பதித்து முத்தமிட்டு அவளை அனுப்பிவைத்தேன். அவளும் உள்ளம் பூரிப்பில் சிரித்த முகத்துடனும் நிறைவான மனதுடன் சென்றாள்.

    அவள் சென்ற பிறகு கீழே குனிந்து பார்க்க கைலிக்குள் என்னுடைய குஞ்சு ஜட்டிக்குள் உணர்ச்சியில் விறைத்து பெரிதாகி புடைத்துக் கொண்டிருந்தது. கைலியை விலக்கி ஜட்டிக்குள் இருக்கும் குஞ்சை எடுத்து பார்க்க அதில் நீர்த்துளி போல் விந்துதுளி முனையில் தேங்கியிருந்தது. அன்று அதை கைலியை வைத்து துடைத்து விட்டு அந்த இடத்திலிருந்து நானும் கிளம்பினேன்.

    அந்த சுகமான காதல் நினைவுகளிலிருந்து வெளியே வந்து இப்போது கட்டியிருக்கும் வேட்டியை விலகி பார்த்தேன். இப்போது என்னோடு சேர்ந்து என் குஞ்சும் அந்த காதல் நினைவுகளில் மூழ்கியிருந்தால் உணர்ச்சியில் அதில் அதிக ரத்தம் பாய்ந்து அது பெரிதாகி விறைத்து வேட்டியை மீறி ஜட்டிக்குள் தலைத் தூக்கி நின்றது. கையில் இருந்த டப்பாவை பார்த்தேன்.

    அதிலிருந்த பணியாரமும் பாலும் காலியாகியிருந்தது. ஆனால் மதியின் நினைவும் அவளுடான இந்த சுகமான காதல் நினைவுகள் இன்னும் நெஞ்சில் இருந்துக் கொண்டே தான் இருந்தன. அதனாலே காம உணர்ச்சிகளின் வீரியம் உடலில் இன்னும் குறையாமல் இருந்தன.

    மதி குடுத்த அப்படியே வைத்து விட்டு பாத்ரூம்க்குள் சென்று என்னுடைய விறைத்திருந்த குஞ்சை வெளியே கையில் பிடித்து முதன் முறையாக மதியுடனான இந்த காதல் நினைவுகளை நினைத்தபடியே உறுவி விட ஆரம்பித்தேன்.

    அவளுடான அந்த நினைவுகள் இன்னும் பசுமை மாறாமல் தான் இருக்கின்றன. அதனால் அதை இத்தனை வருடங்கள் கழித்தும் நினைத்து பார்த்ததும் உடலில் உணர்ச்சிகள் பரவி இந்த வயதிலும் உஷ்ணத்தை கிளம்பிவிட்டிருக்கின்றன. அதன் விளைவாக இதுவரை என் வாழ்நாளில் செய்திடாத கை பழக்கத்தை இப்போது மதியை நினைத்து செய்துக் கொண்டிருக்கிறேன்.

    அவளையும் அவளுடான அந்த நினைவுகளை நினைக்க நினைக்க உணர்ச்சிகள் அதிகமாகி கொண்டேயிருக்க அதற்கேற்ப குஞ்சை பிடித்து உறுவும் வேகமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் அதீத உணர்ச்சிகளால் உடலும் குஞ்சும் வெடிக்கும் அளவுக்கு முறுக்கேறி ஜீவநீரை பீச்சி அடிக்க தயாராக இருந்தது.

    அந்த தருணத்தில் என்னையும் அறியாமல் என் வாய் ‘மதி.. மதி’ முனுமுனுக்க கையின் உறுவும் வேகமும் அதிகரித்து ஜீவநீரை எதிரே இருந்த டாய்லெட்டில் விடாமல் தொடர்ந்து ஐந்தாறு முறை பீச்சியடித்தேன்.

    பின்பு சிறிது நேரத்திற்கு பின் இதய துடிப்புக்கு சகஜ நிலைக்கு வர குஞ்சை நன்றாக சோப்பு போட்டு கழுவிக் கொண்டு வெளியே வந்து மதியை பணியாரம் குடுத்த டப்பவையும் சோப்பு போட்டு கழுவி வைத்துவிட்டு உடல் சோர்வாக இருந்ததால் அடுத்து எதுவும் செய்யாமல் ரூமில் போய் படுத்தேன்.

    மனம் கொஞ்சம் நிறைவாக இருந்ததால் என்னையும் அறியாமல் கண் மூடி தூக்கிவிட்டேன். பின் முழிப்பு வந்து பார்க்கும் போது மணி மாலை 4.30 ஆகியிருந்தது. பின் படுக்கை எழுந்தேன்.

    கொஞ்சம் கோமதியின் பார்வையிலிருந்து…

    நான் முந்தைய நாள் இரவு அவரை பார்த்ததுமே மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம். அவரை பற்றி எண்ணம் தோன்றும் போதெல்லாம் எங்கிருந்தாலும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்வேன். ஒருவேளை இத்தனை வருட வேண்டுதலின் பலனாகத் தான் என் பருவ வயது ஆருயியர் காதலனை வருடங்கள் இத்தனை கடந்து சென்ற பிறகு பார்க்க முடிந்திருக்கிறது என நினைத்தேன்.

    அவரை பார்த்த அந்த நொடியிலிருந்து என் எண்ணங்கள் எல்லாம் அவரை பற்றியே தான் இருந்தது. என் சிந்தனை முழுவதும் அவரை பற்றியே தான் இருந்தது. முந்தைய நாள் என்னை பார்த்து விட்டு சென்றாலும் அடுத்த நாள் என்னை பார்க்க வருவார் என எனக்கு நன்றாக தெரியும். அந்த நினைவுகளுடனே முந்தைய நாள் இரவை தூக்கமில்லாமல் கழித்தேன்.

    மறுநாள் காலை விடிந்ததில் இருந்து அவரின் வருகை எண்ணியே காத்திருந்தேன். என் வீட்டின் வாசலை யாராவது தட்டும் சத்தம் கேட்கிறதா அல்லது காலிங்பெல் சத்தம் எதுவும் கேட்கிறதா என கூர்ந்து கவனித்தபடியே வீட்டு வேலைகளை ஒவ்வொன்றாக செய்துக் கொண்டிருந்தேன்.

    நேரம் செல்ல செல்ல அவரின் வருகை மிகவும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். என் மகள்கள் இருவரும் வேலைக்கு சென்ற பிறகு அவருக்காக கொஞ்சம் நேரம் காத்திருந்தேன். அவ்வப்போது வீட்டின் கதவை திறந்தும் அவர் வருகிறாரா என போய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தேன்..

    அவர் வருவது போல் தெரியவில்லை. அவர் வருவதற்குள் குளித்து முடித்துவிடலாம் என நினைத்து அவருடன் இருந்த காதல் நாட்களை நினைத்துக் கொண்டே அதே சமயம் கொஞ்சம் வேகமாகவும் குளித்து முடித்தேன்.

    பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு பெண்ணாக என் முகத்தை நானே அழகாக இருக்கிறதா என பாத்ரூமில் இருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன். அதிக அழகு இல்லையென்றாலும் ஏதோ அவர் மனதை கவர கூடிய அளவிற்கு இருந்தாக எனக்குள் ஒரு எண்ணம்.

    அந்த எண்ணங்களுடனே அவருக்கு பிடித்த புளுகலரின் ஜாக்கெட்டை மாட்டி இடுப்பில் பாவடை கட்ட வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்க ஒரு பக்கம் சந்தோஷம் மறுபக்கம் பதற்றம். அந்த சந்தோஷம் கலந்த பதற்றத்தில் உடம்பில் சேலையை கட்டாமல் அப்டியே பாத்ரூம் கதவை திறந்து சென்றேன்.

    பின்பு உடம்பில் கை வைத்து பார்த்து சுதாரித்து என் நாக்கை நானே கடித்து வெட்கபட்டு மீண்டும் பாத்ரூம்க்குள் வந்து சேலையை அவசரம் அவசரமாக உடம்பில் சுற்ற அடுத்த முறை காலிங்பெல் சத்தம் கேட்டதும் சேலையின் மடிப்பை வேகமாக மடித்து சரியாக நடுவில் இருக்கா என ஒரு பார்வை பார்த்துவிட்டு முந்தானை மட்டும் மேலே போட்டுக் கொண்டு போய் வேகமாக கதவை திறந்தேன்.

    கதவை திறந்ததும் அவரின் முகத்தை பார்த்து அவ்வளவு சந்தோஷபட்டேன். அவருடைய விரல் நகமாவது என் மேல் உரசதா என்ற ஏக்கத்தில் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குள் ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும் அவரை இன்று பார்த்த மகிழ்ச்சி நிறைய இருந்தது.

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலே பார்த்து பேசிக் கொண்டோம். பின் அவரை உள்ளே அழைத்து அவரை பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றி கேட்டு கொஞ்சம் தெரிந்துக் கொண்டேன்.

    அவர் தான் மட்டும் தனியாக தான் இருப்பதாக சொன்னதும் மனதுக்குள் சிறு வலி, வருத்தம் இருந்தது. ஆனால் இந்த சமுதாய கட்டமைப்பை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். பின் சில நிமிடங்கள் எங்களுக்குள் சாதாரணமாக பேச்சுக்கள் நடந்தன.

    ஒருகட்டத்தில் பேச்சு முடிவுக்கு வர அவர் என் வீட்டிற்கு வந்து எதுவும் சாப்பிடாமல் குடிக்காமல் கிளம்பியது சற்று வருத்தத்தை குடுத்தது. அதை மறைக்க நினைத்தும் முடியாமல் போய் முகத்தில் காட்டிவிட்டேன். ஒருவகையில் வருத்தத்தை முகத்தில் காட்டியது கூட நல்லது தான் என பின்பு தெரியவந்தது.

    தண்ணீர் மட்டும் கேட்க அவருக்கு பாலை காய்ச்சி குடுத்தேன். பால் குடுத்தது கூட அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் தான். இருவரும் காதலித்த நாட்களில் பலமுறை பால் தர சொல்லி கேட்டுயிருக்கிறார்.. இப்போது குடுத்த மாட்டு பாலை அல்ல.. வராத மார்ப்பு பாலை தான். வராது என தெரிந்தாலும் மார்ப்பை காட்ட சொல்லியும் சப்புவதற்கும் தர சொல்லியும் கேட்டியிருக்கிறார்.

    இப்போதும் அது மாதிரி எதுவும் விளையாட்டாக கூட எதுவும் கேட்பாரா என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அப்படி கேட்கவில்லை. ஒருவேளை மனதிற்குள் நினைத்திருக்கலாம். கூச்சம் இல்லை தயக்கம் இல்லை நாகரிகம் கருதி கேட்காமல் இருந்திருக்கலாம்.

    அவர் கிளம்புகிறேன் என சொன்னதும் அடுத்தமுறை அவரை பார்க்க நானே ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தி குடுக்க விரும்பினேன். அதற்காக அவரை நிற்க சொல்லி ஒரு டப்பாவில் நான்கு பணியாரத்தையும் கொஞ்சம் பாலையும் ஊற்றி குடுத்தேன். இப்போது குடுத்த பால் பணியாரம் கூட அவருக்காக செய்ததது தான்.

    நான் குடுத்த டப்பாவை வாங்கி கொண்டு செல்லும் போது அவர் புரியாமல் அடுத்த சந்திப்பு பற்றி கேட்க அதற்கு அவர் காதலியாக பதில் சொல்வதா? இல்லை என் குழந்தைகளுக்கு தாயாக பதில் சொல்வதா? என குழப்பமாக இருந்தது.

    கடைசியில் அவருக்கு என்னை பற்றிய சரியான புரிதல் இருந்தாலே அவரின் காதலியாக இருந்துவிடலாம் என நினைத்து அவர் கேட்ட கேள்விக்கு என் குழந்தைக்கு தாயாக இருந்து பதில் சொன்னேன். அப்படி சொன்னது கூட வருத்தமாக தான் இருந்தது.

    இருந்தாலும் சமுதாய கட்டமைப்பினால் அப்படி நடந்துக் கொள்ள வேண்டியதாயிற்று என நானாக நினைத்துக் கொண்டேன். இப்போதும் என்னை பற்றி சரியாக புரிந்து வைத்திருப்பார். என்னை தேடி வருவார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

    அவர் சென்ற பின் ஆரம்பித்த அவரை பற்றி எண்ணங்கள், காதல் நினைவுகளை இதுவரை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

    சட்டென்று மணியை பார்க்கும் போது தான் கிட்டதட்ட ஒருமணி நேரமாக அவரை பற்றி விடாமல் நினைத்துக் கொண்டிருப்பது எனக்கே தெரிய வந்தது.. அவர் எப்படியும் நான் குடுத்த பால் பணியாரத்தை கட்டாயம் சாப்பிடுவார் என நினைக்கும் போதே என் மனம் மீண்டும் இதை ஒத்த காதல் நினைவுகளுக்குள் செல்ல ஆரம்பித்தது.

    ஆம். இது போன்றே பால் பணியாரம் அவரை காதலிக்கும் நாட்களில் என் கையாலே செய்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் தான். இன்று அவர் வீட்டில் உட்காரந்து சாப்பிடுவார்.

    அன்று என் மடியில் படுத்துக் கொண்டு என் கையால் ஊட்டிவிட சாப்பிட்டார். அன்று அவர் செய்த சில்மிஷயம் கொஞ்சம் நஞ்சமில்லை. நானே எதிர்பாரா நேரத்தில் என் தலையை பிடித்து குனிய செய்து உதட்டை கவ்வி உறிஞ்சி எடுத்ததை இப்போதும் நினைக்கும் போதும் மனதிற்கு சந்தோஷமாகவும் அதே சமயம் பல வருடங்களாக நினைப்பே இல்லாத காம உணர்ச்சியை மீண்டும் தூண்டிவிட்டது.

    அவரின் கற்பனை திறன், இரட்டை அர்த்த பேச்சு எல்லாம் இப்போதும் நினைக்க நினைக்க காம உணர்ச்சி அதிகமாகி உடலில் ஒரு சூடு பரவ தொடங்கியது. பணியாரத்தை பெண்ணுறுப்புடன் சேர்த்து பேசியது அப்போதே எனக்குள் ஒருவித போதை தந்தது. அதை இப்போது நினைக்கும் போது கூட அதே போன்ற போதை உணர்வு உண்டாக்கத்தான் செய்கிறது.

    அந்த போதையில் அன்றைக்கு அவர் குடுத்த முத்தத்தை திருப்பி கேட்டதும் எதை பற்றியும் கவலைபடாமல் ஆசையோடு அதே சமயம் அவர் எதிர்பார்த்திராத வகையில் அழுத்தமாகவும், ஆழமாகவும் உதட்டை பதித்து உறுஞ்சி அவரின் ஆசையை ஒரு காதலியாக நிறைவேற்றி கொடுத்தேன். அவருக்கு குடுத்த முத்தத்தை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தேன்.

    வீட்டில் நுழைந்ததும் பின்புறம் இருந்த தடுப்பு கொட்டகை மறைவிற்குள் (அன்றைக்கு என் வீட்டில் இருந்த பாத்ரூம்) சென்று பாவடை தூக்கி பார்த்தேன். என் கூதி உணர்ச்சியில் நசநசவென்று ஈரமாக இருந்தது. அங்கிருந்த முடியை எல்லாம் விலக்கி விரித்து பார்த்தேன்.

    கூதியின் உள்ளே நீர் கோர்த்து பனித்துளி போல் இருந்தது. அந்த இடத்தில் ஒற்றை விரலை வைத்ததும் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட அந்த நினைவுகளை நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இப்போதும் உடல் வியர்த்து மூச்சு வாங்கியது. ஆனாலும் உணர்ச்சிகள் அடங்கியபாடில்லை.

    சட்டென்று எழுந்து வீட்டின் கதவை பூட்டிவிட்டு பெட்ரூம்க்குள் வந்து புடவை பாவடையும் சேர்த்து தூக்கி பார்த்தேன். இப்போதும் கூதியில் உணர்ச்சியில் நீர் கோர்த்து இருந்தன. முடிகளை விலக்கி ஒற்றை விரலை கூதியின் ஓட்டைக்குள் விட அது கொஞ்சம் என் உணர்ச்சியின் வடிகாலாக இருக்க விரலை உள்ளே வெளியே என விட்டு எடுத்தேன்.

    அது சுகத்தையும் அதே சமயம் உணர்ச்சியை இன்னும் தூண்டி விட என்னுடைய முலைக்காம்புகள் இரண்டும் தடித்து போட்டியிருந்த ஜாக்கெட் மீறி தெறிய ஒரு கையால் காம்பை கசக்கி கொண்டும் மறுகையால் கூதியில் விரலை விட்டு விட்டு எடுக்க உடம்பில் உணர்ச்சிகள் எல்லாம் தூண்டி ரத்தம் ஓட்டம் தாறுமாறாக ஓட ஒருகட்டத்தில் விரலின் வேகமும் கூடி இறுதியில் கூதி மதனநீரை வெளிவிடும் அளவுக்கு வந்துவிட்டது.

    அப்போது அவரை நினைத்து கொண்டே என்னையும் அறியாமல்

    “என்னங்க இங்க பாருங்க. உங்கள நெனச்சதும் ஒருமாதிரி ஆகிடுச்சு. அய்யோம்மா.. என்னங்க வர போகுதுங்க… இந்தா வந்துருச்சுங்க” சொல்லிக் கொண்டே மதனநீரை தொடர்ந்து இரண்டு, மூன்று முறை மெத்தையிலே பீச்சி அடித்தேன்.

    பின்பு சில நிமிடங்கள் பின் மனதும் உடலும் ஆசுவாசமானதும் சுதாரித்து மெத்தையில் இருந்த துணியை எடுத்து வாஷிங்மெஷினில் போட்டுவிட்டு அதற்கு பதிலாக வேறொரு விரிப்பை விரித்து படுத்தேன். உடல் அசதியில் படுத்ததும் தூங்கிவிட்டேன்..

    மீண்டும் நாங்கள் வருவோம்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்…

    Leave a Comment