மாமா மனைவி என் காதலி-4 (Mama Manaivi En Kathali 4)

This story is part of the மாமா மனைவி என் காதலி series

    எனது மடியில் படுத்து அவள் கண்மூடி அயர்ந்து இருக்க நான் அவளை ரசித்துக்கொண்டு இருந்தேன். மணி 2½ யை தொட்டது. அவள் லேசாக தூங்கியே விட்டாள். நான் எழுப்பியது சென்று முகம் கழுவி வந்ததும். கண்ணாடி முன் நின்று அவள் கூந்தலை சீவிக்கொண்டு அவள் அணிந்து இருந்த வெள்ளை சுடிதாரில் வயலட் நிற பூ போட்டு இருந்த நிறத்திற்கு ஏற்றாற் போல் ஒரு பேண்ட் எடுத்து குதிரை வால் போல் போட்டு கொண்டாள்.

    நான் அவளின் பின் நின்று அவளது இடுப்புக்கு கீழே அவள் பின் புறத்தில் பட்டுகொண்டு இருக்கும் கூந்தலையும் அவள் தலை சீவும் பொழுது இன்னும் பதின் வயது தாண்டாத இளம் பெண்ணின் உடலமைப்பை ஒத்து சிறிய அளவான மார்புகளை கண்ணாடி வழியாகவும். குறுகலான இடயும்.

    அவள் உடலை விட சற்று பருத்து இருந்த பின்னழகை அவள் அணிந்து இருந்த சுடிதார் அப்பட்டமாக எனக்கு காட்டி கொண்டு இருக்க நான் ரசிப்பதை பார்த்து வெட்கப்பட்டு பார்த்தது போதும் என்று கூறினாள். பின் இருவரும் சென்று அவள் பையனை அழைத்து வந்து நான் வீட்டிற்க்கு சென்று விட்டேன்.

    பின் அவள் பையனுக்கு வீட்டுப்பாடம் எல்லாம் முடிந்து இரவு உணவு உண்ட பிறகு. தூங்க வைத்து விட்டு ஃபோன் செய்தாள். இப்போது எல்லாம் அவள் கணவனுடன் இவள் பேசுவது இல்லை. குடும்ப செலவு. சுப நிகழ்வுகளில் ஏதும் தான் செய்ய வேண்டிய கடமை இருந்தாள் அது பற்றி மட்டும் பேசிவிட்டு ஃபோன் வைத்து விடுவதாய் வழக்கமாக ஆக்கிகொண்டால்.

    ஃபோன் செய்த பொழுது இன்று ஏன் என்னை அவ்வாறு ஆழமாக பார்த்தாய் எனக்கு வெட்கமே வந்து விட்டது என்று கூறினாள். நான் இத்தனை வருடம் உன்னை காதலித்தாலும் நீ வேறு ஒருவரின் மனைவி மற்றும் உன் மனதில் நான் இல்லை என்ற எண்ணத்தால் உன் உடல் அழகை ஒரு போதும் ரசிக்க முற்பட்டது இல்லை என்றும் ஆனால். இப்போதோ நீ என் காதலியாக மாறி விட்டாய்.

    யாருக்கும் இல்லாத உரிமையை எனக்கு வழங்கி இருக்கிறாய். எனவே முதல் முறையாக உன் அழகை பார்த்தேன். இருந்தும் உன் அழகை காதலி என்பதால் உடனே பார்க்க வேண்டும் என்று நான் நினைத்தது இல்லை. ஆனால் இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்த பொழுது நான் ஏன் தட்டி கழிக்க வேண்டும்?

    அதனால் தான் உன்னை முழுமையாக ரசித்தேன். என்று கூறி. உன் அழகை பார்க்கும் பொழுது என்னையே மறந்து விட்டேன் என்று கூறினேன். அவள் வெட்கப்பட்டு கொண்டே. உண்மையாகவே நான் உனக்கு அவ்வளவு அழகியாக தோன்றுகிறதா என்று கேட்டாள்.

    நான் எனக்கு தோன்றவெல்லாம் இல்லை. நீ உண்மையாகவே பெறழி தான் என்று கூறி. உன்னை அப்படியே கைகளில் அள்ளி எடுத்து தூக்கி சுற்ற வேண்டும் என்று தோன்றியது என்று கூறினேன்.

    அவள் உண்மையாக? என்று கேட்டாள். நான் ஆமாம் என்று கூற அவள் அப்போது தான் சொன்னாள். எனக்கும் இது போல் சிறு பெண்ணை போல் எல்லா குறும்பு தனங்களும் நிறைந்த காதல் செய்ய வேண்டும் என்றும். எனக்கு மட்டும் அல்ல எல்லா பெண்களுக்கும் அப்படி தான் என்றும் ஆனால் எந்த ஆண்களும் அப்படி காதலிப்பது இல்லை என்றும்.

    என் மாமாவும் அப்படி தான் இது வரை ஒரு முறை கூட என்னை தூக்கி கொண்டு எங்கும் நடந்ததோ இல்லை தூக்கி சுழற்றி சிரிக்க வைத்ததோ இல்லை என்று கூறினாள். ஆனால் உன்னிடம் அதை எதிர் பாக்கவும் முடியாது நமக்கு அப்படி பட்ட சூழ்நிலை அமையாது ஆதானால் அதை பற்றி பேசி என்ன ஆக போகிறது என்று என்னிடம் கூறினாள்.

    அப்படியே கல்யாணம் ஆன முதல் இரவு அன்று ஒரு ஆணால் தீண்ட பட போகிறோம் என்று வெட்கம் சூழ இருந்து இருக்கிறேன். ஆனால் உன் மாமா என்னை வெறும் மனைவியாக மட்டுமே பார்த்து காதலியாக நினைத்து என் உணர்வுகளுக்கு மதிப்பு அழிக்காமல் என்னுடன் படுத்து விட்டு காம உணர்வுகளுக்கு மட்டுமே சுகம் அளித்தார்.

    ஒரு ஆணை போல் பெண்ணுக்கும் காம உணர்வு என்பது சாதாரண ஒன்று தான் அதை தருவதால் எந்த ஆணும் ஒரு பெண்ணின் மனதின் உள்ளே வந்து விட முடியாது. ஆனால் எனக்கே நான் வேறு ஒருவனுடன் இந்த 7 வருடங்களில் 500 முறையாவது படுத்து இருக்கும் திருமணம் ஆன 5½ வயதில் குழந்தை இருக்கும் இன்னும் ஓரிரு வருடங்களில் இளமையின் அடையாளங்களை முற்றிலும் இழக்க போகும் முதிர் இளம் பெண் என்று அறிந்தும்.

    இன்று என்னை நீ ஒரு பார்வையில் ஒரு சிறு பெண்ணை போல் வெட்க பட வைத்தாய். இத்தனை வருடங்களில் என்னை காதலகவும். வெட்கமாகவும். உணர வைத்த ஒரே ஆண் நீ தான் அதற்காக தான் உனக்கு இந்த பரிசு என்று கூறி இச் இச் இச் என்று எண்ணிலடங்கா முத்தங்களை வாரி கொடுத்தால்.

    எந்த முத்தங்களில் ஒன்று கூட அவசரமாக கொடுக்க பட்டது இல்லை. நேரில் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் போது எவ்வளவு அழுத்த மாக நிதானமாக கொடுப்போம் அதே அளவு அழுத்தமும் நிதானமும் என்னால் உணர முடிந்தது.

    அவள் கொடுத்த முத்தங்கள் காதல் உணர்வை மட்டும் தூண்டாமல் எனக்குள் இருந்த காம உணர்வுகளையும் தூண்டியது.

    என் உடலில் பல மாற்றங்கள் நடந்தது. வயிற்றுக்குள் ஏதோ செய்தது. என் உடல் வெப்பம் வெகுவாக அதிகரித்து. அதை சமன் படுத்த என் உடல் வியர்வை துளிகளை சுரந்தது. என் ஆண்குறியில் இரத்த ஓட்டம் அதிகரித்து அளவில் பெரிதானது. அவளிடம் பேசும் பொது குரல் நடுங்கியது.

    அவளும் தன் குரலை மிகவும் போதையாக மாற்றி என்னிடம் எப்படி இருந்தது என்று கேட்டாள்.

    நான் உண்மையை சொல்லவா பொய்யை சொல்லவா என்று கேட்க அவள் பொய்யை முதலில் சொல். உண்மையை பிறகு சொல் என்று கூறு.

    பொய் : மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினேன்.

    அவள் உடனே கோபித்து கொண்டு அப்போது உண்மை நல்லா இல்லை என்று தான் அர்த்தம் என்று சொல்ல.

    நான் சொல்ல போகும் உண்மையை கேட்டு விட்டு நீயே முடிவெடுக்கும் படி சொன்னேன்.

    சரி கூறு என்று சொன்னால்.

    நான். அவள் முத்தம் தந்ததை அனுபவித்ததை. என் உடலில் ஏற்ப்பட்ட மாற்றங்களையும். சொல்ல அவள் அவ்வளவு தான என அந்த போதை கலந்த குரலில் கேட்க.

    கடைசியாக ஒன்று மட்டும் இன்னும் கூற வில்லை கண்டிப்பாக சொல்ல வேண்டுமா என்று கேட்க.

    அவள் அது உன்னுடைய விருப்பம் ஆனாலும் நமக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்காது என்று நினைக்கிறேன் என்று கூற.

    நான். நீ அந்த முத்தங்களை நேரில் தருவது போல் மெதுவாகவும். ஆழமாகவும் தரும் போது எனக்குள் என்னென்னவோ ஆனது. எனது ஆண்குறியில் ஏற்ப்பட்ட மாற்றங்களை தயக்கத்துடன் மேலோட்டமாக கூற. அவள் சிறிது வேர்க்கத்துடன் அமைதி காத்து விட்டு உனக்கு முத்தம் அளிக்கும் போது இங்கும் அதே போல் தான் என்று கூறினாள். நான் அவள் சொன்னது புரிந்தும்.

    நான் கேட்டது உண்மை தான் என நிரூபணம் செய்து கொள்ளவும் அவள் அதை சொல்லும் போது அவள் படும் வெட்கத்தை நேரில் பார்ப்பது போல் இருக்க மீண்டும் சொல்லும் படி கேட்க. அவள் வெட்கம் தாளாமல் ஃபோன் கட் செய்து விட்டால்.

    அடுத்த நாள் விடுமுறை தினம் என்பதால் நான் வழக்கம் போல் அங்கு குழந்தைகளுடன் விளையாட சென்றேன். (இதற்கு இடையில் என் மூத்த அக்காவிற்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகி இருந்தது. நடு அக்கா இப்போது 7 மாசமாக இருந்தார்).

    அங்கு சென்று நான் குழந்தைகளுடன் விளையாட வந்து விட்டேன் என்று என் நடு அக்கா மகள் சென்று அவள் அறையில் சொல்ல. அவளது மகனையும் என்னுடன் விளையாட விட வர நேற்று இரவு எங்களுக்குள் ஃபோன் இல் நடந்த உரையாடல்கள் அவள் கொடுத்த முத்தங்கள் இருவரும் காம உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது எல்லாம் ஞாபகம் வர.

    அவள் வெட்கத்தில் முகம் சிவந்து என்னை பார்க்காமல் தலை குனிந்து வேலைகளை கவனிக்க செல்ல. நான் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதும். அவள் வேலைகளை கவனித்து கொண்டு என்னை ஓரக்கண்ணால் பார்ப்பதும் என்று எங்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டு இருந்தோம்.

    அன்று குழந்தைகளை மதியம் உணவு கொடுத்து தூங்க வைத்து விட்டனர். இப்பொழுது எல்லாம் வார விடுமுறை நாட்களில் சனி அன்று இங்கு உண்பதும். ஞாயிறு தினத்தில் எனது வீட்டில் உண்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தேன்.

    இன்றும் அவ்வாறு உண்ணும் பொழுது அந்த செவ்வக அறையில் நீல் வட்ட மேசையில் எனது அத்தை கணவரும் உன்ன வருவதால். நீளவாக்கில் கடைசியில் உள்ள ஒற்றை நாற்காலியில் அவளும் அவளுக்கு வலது பக்கம் நானும் அமர்ந்து கொண்டு உணவு அருந்தினோம்.

    நாங்கள் அருகருகில் அமர்ந்து கால்களால் ஒருவரை ஒருவர் சீண்டி விளையாடினோம். எங்கள் காதல் உண்மையானது என்பதால் எனக்கும் இப்பொழுது அவளிடம் எந்த தயக்கமும் அவளுக்கு என்னிடம் எந்த தடையும் இல்லாமல் இருந்தது.

    அவள் கால்களை சற்று உயர்த்தி என் முழங்காலுக்கு மேல் தடவி கொடுத்தாள். எனக்கு காம உணர்வு தலை காட்ட அதை என் முகத்தில் உணர்ந்த அவள் மேலும் மற்றவர் முன்னிலையில் சீண்ட நினைத்து மேலும் நன்றாட இதமாக அவள் கால்களை வைத்து தடவி கொடுத்தாள்.

    அவளது காம விளையாட்டில் தல்லாடிவிட்டு சற்று நிதானமாக அவளது கணுக்காலில் உரசி கொண்டு இருந்த நான் அவள் சேலைக்குள் அடியில் அவள் கவனிக்காத வண்ணம் பாவாடைக்குள் என் கால் சென்றதை உணர்ந்ததும் அவள் முழங்காலில் என் கால்களால் தடவி கொடுத்தேன். இதை சற்றும் எதிர் பாக்காத அவள் என் கால்களை சீண்டுவதை நிறுத்தி விட்டு. மிகவும் மெதுவாக தலையை இடம் வலம் என்று ஆட்டி வேண்டாம் என்று கூறினாள்.

    நான் வேண்டும் என்று எனது இன்னொரு காலையும் அதேபோல் உள்ளே கொண்டு சென்று இரு முழங்கால்களை உள்பக்கம் எனது கால்களால் லேசாக வருடி கொண்டு இருந்தேன். அவளுக்கு பிடித்து போக நான் யாரும் பார்த்தனரா என்று நோட்டம் விட்டு இல்லை என்றதும் என் கால்களை லேசாக விலக்க அவள் ஏக்கமாக பரவா இல்ல இன்னும் கொஞ்சம் நேரம் என்று அவள் கால்களால் என் காலை பிடித்தாள்.

    நானும் அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு இன்னும் கொஞ்சம் நேரம் கால்களை வருடி கோண்டு. அவள் எனக்கு அருகில் எனது இட பக்கம் தான் அமர்ந்து இருப்பதால் என் இடது கையை மெதுவாக மேசையில் இருது கிழே கொண்டு வந்தேன். அவள் யாராவது எங்களை பார்க்கிறார்களா என்று அவள் கவனித்து கொண்டு இருந்ததால் என்னை கவனிக்கவில்லை.

    நான் அவள் பயந்து சத்தம் போட்டு விட கூடாது என்பதால் மெதுவாக எனது கையை அவளது வலது தொடை மேல் வைத்தேன். அவள் மிகவும் ஆச்சர்யமாகவும் அதே சமயம் எனது இந்த காதல் விளையாட்டுக்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டால்.

    எனது கையை அவள் தொடையில் வைத்து இப்போது மெதுவாக தடவி கொடுத்து கொண்டு இருந்தேன். அவள் காம உணர்வுகள் தூண்டப்பட்டு ஒட்டி இருந்த கால்களை லேசாக விலக்க நான் கைகளை அவள் மேல் தொடையின் மேல் இருந்து உள்பக்கம் பக்கவாட்டு தொடையில் மெதுவாக வருடி கொடுத்தேன்.

    அவள் முகத்தில் காமம் வழிய என்னை பார்த்து முத்தம் கொடுப்பது போல் அனைவர் முன்னும் உதட்டை குவித்து காற்றில் சட்டென்று ஒரு முத்தம் அனுப்பினால். நான் சற்று பதற்றத்தில் யாரும் பார்க்கிறார்களா என்று கையை எடுக்க அவள் என் பயத்தை ரசித்து சிரித்து அங்கு இருந்து வேகமாக கிளம்பினாள்.

    அக்டோபர் மாத வானம் அவ்வப்போது மழை தூர அவளுக்கு இந்த மாதம் பிறந்த நாள் அருகில் வந்தது. எனது நடு மாமா இங்கு இல்லாததால் அக்கா குழந்தை பிறக்கும் முன் அவரது சொந்த ஊருக்கு சென்று அம்மா விட்டில் இருக்க. இப்போது குழந்தையும் பிறந்து விட்டது. அதனால் எனது மூன்று மாமாக்களும் இந்த மாதம் சரஸ்வதி பூஜை முடிந்து ஒரு சில தினங்களில் அனைவரும் வருவதாய் முடிவு எடுத்து இருந்தனர்.

    நாங்கள் எங்கள் காதல் விளையாட்டுக்களை யும் காம தீண்டல்களையும் ஒரு அளவோடு கட்டுக்குள் வைத்து கொண்டு எங்கள் காதலை தொடர்ந்தோம். அவள் நாம் இருவரும் காதலர்களாக கிட்ட தட்ட தம்பதிகளாக மாறி இருக்கிறோம் அதனால் இந்த பிறந்த நாள் அன்று எனக்கு என்ன பரிசு தருவாய் என்று கேட்டாள்.

    நான் நீ நீண்ட நாட்களாக எதிர் பார்த்து காத்திருந்த ஒரு பரிசு தருவதாக சொன்னேன். அவளோ நானும் நீயும் எந்த எதிர்பார்ப்பும். கட்டுப்பாடுகளும் இல்லாமல் காதலித்து வருகிறோம் அப்படி இருக்க எவ்வாறு நான் எதிர் பார்க்கும் பரிசு என்று சொல்கிறாய் என்று கேட்டாள்.

    நான் நீ என்னிடம் இது வரை இதை செய். அதை வாங்கி கொடு என்று எதையும் கேட்டது இல்லை தான்.
    ஆனால் நான் தரப்போகும் பரிசு கண்டிப்பாக நீ எதிர் பார்த்து காத்திருக்கும் ஒன்று தான் என்று கூறி அதற்காக காத்திரு என்று சொல்லி ஃபோன் ஐ கட் செய்தேன்.

    அவள் பிறந்த நாள் சரியாக சரஸ்வதி பூஜைக்கு ஒரு தினம் முன்பு வந்ததால். எனது மூத்த அக்கா. அத்தை. அவர் கணவன் என்று மூவரும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள். மற்றும் பூஜை பொருட்கள் வாங்க கிளம்பி செல்ல எங்கள் வீட்டை தாண்டி தான் செல்ல வேண்டும் என்பதால்.

    என் அம்மாவை அழைத்து அங்கு சின்ன மருமகள் தனியாக வேலை செய்து கொண்டு இருப்பதாகவும் சொல்லி நான் அல்லது எனது சகோதரன் இருவரில் யாராவது ஒருவரை அங்கு உதவிக்கு போகும் படி சொல்லி சென்றனர்.

    இது நானும் அவளும் ஏற்கனவே போட்ட திட்டம் தான். அவள் தான் யாராவது ஒருவரை போகும் வழியில் வர சொல்லுங்கள் எனக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லி அனுப்ப.

    என் தம்பி வேலை என்றால் எப்போதும் ஒதுங்கிகொள்வான் அதனால் நான் தான் போக வேண்டும் என்று தெரியும் எனக்கு.

    நேற்று இரவே நீ வெளியில் செல்லாமல் வீட்டு வேலை செய்யும் பணியை எடுத்துக்கொள்ளும் படியும். அவர்கள் வெளியில் செல்லும் போது எங்களில் ஒருவரை உதவிக்கு அழைக்கும் படி சொல்லி இருந்தேன் அதேபோல் நானும் இப்போது கிளம்பி விட்டேன்.

    அங்கு சென்றதும் அவள் மட்டும் உள்ளேன் மூத்த அக்கா அறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தால். குழந்தைகள் அனைவரும் பள்ளி சென்று இருந்ததால் இப்போது வீட்டில் நாங்கள் இருவரும் தான்.

    நான் வெளி கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றது தாழ்ப்பாள் போட வில்லை. அந்த கதவு யார் எவ்வளவு மெதுவாக திறந்தாலும் ஒரு கிரீர்ச் என்ற சத்தம் எழுப்பும் அதனால் தான் அவ்வாறு வைத்து உள்ளே வந்தேன். அவள் ஒரு உயரமான முக்களியில் ஏறி மேலே ஒற்றடை சுத்தம் செய்யும் போது.

    ஒரு பக்கம் சேலை விழகி அவள் ஒரு பக்கம் மார்பும் பாதியும். வீட்டில் இருப்பதால் தொப்புளுக்கு சற்று கீழே இருக்கும் சேலையில் அவள் தொப்புள். ஒட்டிய வயிறு. வளைந்த இடுப்பு எல்லாம் தெரிய நான் அந்த அறையின் நிலை கதவில் சாய்ந்து கொண்டு.

    அவள் இடுப்பில் இருந்து கண் எடுக்காமல் லேசாக தொண்டையை அனற்ற அவள் குனிந்து என்னை பார்த்து. அவள் உடலை நான் கண்களால் மேய்ந்து கொண்டு இருப்பதில் வெட்க பட்டு கைகளை கீழே இறக்கி வேகமாக அவள் உடையை சரி செய்து முக்காலியில் இருந்து இறங்கினாள்.

    எனது அருகில் வந்து நீ மிகவும் மோசம் இப்படி பார்க்கிறாய் என்று கேட்க எனக்கு சொந்த மானதை நான் பார்க்கிறேன் என்று கூறி. பிறந்தநாள் பரிசு கொண்டு வந்து இருக்கிறேன் என்று கூறி அவளை காமமாக பார்த்து கொண்டு என் சட்டை பட்டன்களை அவிழ்த்து கொண்டு அவள் அருகில் நெருங்கினேன்.

    அவள் உடனே சினிமாவில் வரும் கதாநாயகிகளை போல் செல்லமாக கோபித்து கொண்டு பின்னால் நகர்ந்து கொண்டே சென்று சுவரில் இடித்து நின்றாள். நான் அவள் அருகில் சென்று சுவரில் அவளுக்கு இருக் புறமும் கைகளை ஊன்றி அவள் அருகில் முகம் கொண்டு செல்ல அவள் இது எல்லாம் திருமணத்திற்கு முன் தவறு என்று கூறினாள்.

    நான் நமக்கு மனதளவில் நமக்கு எப்போதோ திருமணம் ஆகி விட என்ன தயக்கம் என்று கேட்டேன். அவள் என் மார்பில் கை வைத்து தள்ளி விட்டு ஓட முயல் நான் அவள் கைகளை பிடித்து இழுத்ததும் என் அருகில் வந்தாள். அவளை பின்னால் இருந்து கைகளை முன்னால் கொண்டு சென்று அவளது மெல்லிய இடையில் குறுக்காக கைகளை கட்டி கொண்டேன்.

    இப்போது ஓடு என்று சொன்னேன். அவள் என் கை மேல் அவள் கை வைத்து இன்னும் இறுக்கமாக அனைத்து இப்படியே இருந்து விட வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறேன் நான் ஏன் ஓட வேண்டும் என்று கேட்டாள்.

    பின் இது தான் உன் பிறந்தநாள் பரிசா என்று கேட்க இல்லை என்று கூறி அவளை விடுவித்து. என் பக்கம் திருப்பி சற்று கீழே குனிந்து அவள் தொடைகளுக்கு நேரே சென்று அவளை அள்ளி அனைத்து தூக்கி இனி இந்த குறை உன்னிடம் இருக்காது உன்னை நான் தூக்கிக்கொண்டு சுற்றுவேன் என கூறி வேகமாக சுழற்றினேன்.

    அவள் சந்தோசத்தில் குழந்தை போல் சிரித்து கொண்டு இருக்க நின்றதும் அவளை மெதுவாக கிழே இறக்கி விட முயழும் போது. அவள் கட்டி இருந்த சேலை வழுக்கியதால் நான் கிழே குனிந்து அவள் கால்களை தரையில் வைப்பதற்கு முன்பே அவள் வழுக்கிக்கொண்டு கிழே செல்ல நான் சட்டென்று அவளை இறுக்கி பிடிக்க. அவளும் கிழே விழா போகும் பயத்தில் என் கழுத்தை இருக்க.

    சரியாக அவள் மார்பில் என் முகம் புதைந்து. அவள் வியர்வையை நன்றாக சுவாசித்தேன். அவள் மீது இருந்து வரும் மெல்லிய வாசம் என்னை கிறங்கடித்தது. நான் பிடியை இன்றும் நன்றாக இறுக்கி அவள் மார்புக்கு நடுவில் நன்றாக முகம் புதைத்து அவள் வாசத்தை ஆழமாக சுவாசிக்க. அவளும் அதை புரிந்து கொண்டு எனது கழுத்தில் இன்னும் இறுக்கமாக அணைத்தாள். இருவரும் மெய் மறந்து அப்படியே இருக்க. அவள் சிறிது நேரம் பிறகு பிடியை தளர்த்த நானும் அவளை மெதுவாக கிழே இறக்கி விட்டேன்.

    அவள் என் முகம் பார்த்தால். நானும் அவளை பார்த்து கொண்டு இருக்க. அவள் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

    நான் உன்னை இன்னும் இறுக்கமாக கட்டி பிடிக்க வேண்டும் என்று கூறினேன்.

    அவளும் சரி என்று கூறி என் அருகில் வந்து மீண்டும் என்னை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள். நான் என் சட்டையை கழட்டி விட்டு என் பனியனுடம் மட்டும் இருந்தேன். அவள் என் மார்பில் முகம் புதைத்து. மார்பின் நடுவில் அவளது ஈர உதட்டால் ஒரு முத்தம் கொடுத்தாள்.

    நான் அவளை இன்னும் நன்றாக அணைக்க அவள் தலையின் பின்னால் கையை வைத்து அவள் கழுத்தில் என் முகம் படுமாறு பிடித்துக்கொண்டாள். நான் அவள் கழுத்தில் உதடுகளால் கவ்வி முத்தம் கொடுக்க அவள் உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் அவள் என்னோடு இன்னும் உடலை நெருக்கமாக கொண்டு வந்து உரசினாள்.

    அவள் மென்மையான மார்புகள் இரண்டும் என் மேல் பட்டு நசுங்கிக்கொண்டு இருந்தன. நான் அவள் சேலைக்குள் கையை விட்டு அவள் வியர்வையில் நனைந்த இடுப்பை வளைத்து இன்னும் என்னோடு இறுக்கமாக பிடித்துகொண்டு அணைத்தேன். எனது காம உணர்வுகள் தலை தூக்க என் ஆண்மை பெரிதாகி அவள் அடி வயிற்றில் உரசியது (என்னை விட உயரம் குறைவு என்பதால்).

    அவள் அதை உணர்ந்து வயிற்றை உள்ளே இழுத்தாள் நான் அவளுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்த போது அவள் கால்களை உயர்த்தி அவள் உயரத்தை சற்று கூட்டி அவள் பெண்மை என் ஆண்மையை உரசும்படி நின்றாள்.

    என்னால் இதற்கு மேல் கட்டு படுத்த முடியாமல் அவளை இழுத்து அவள் பின் கோலங்களில் கை வைத்து. அவள் பெண்ணுறுப்பின் தசைகள் என்னோடு ஆண்மையை கவ்வும் படி அழுத்தி அவள் கழுத்தில் இருந்து முத்தம் வைத்துக்கொண்டு அவள் இதழ்களுக்கு சென்று முதலில் உதட்டின் மேல் முத்தம் வைத்து. அவள் கீழுதட்டை கவ்வி சுவைத்தேன். அவளும் எனது மேலுதட்டை கவ்வி சுவைத்தாள்.

    அவளது புட்டங்களை இறுக்கமாக பிடித்து கொண்டு எனது ஆணுறுப்பை அவள் பருவமேட்டில் வைத்து லேசாக அழுத்தி தேய்த்து கொண்டே இருக்க. அவளும் அவளுடைய இடுப்பை அசைத்து இன்னும் எனக்குள் காம தீயை பரவா செய்தாள்.

    இருவரும் எச்சில் வழிய உதடுகளை கவ்வி சுவைத்து கொண்டு இருக்க. எனது நாக்கால் ப் அவளது உதடுகளுக்கு இடையில் சென்று அவளது வாய்க்குள் விட்டு துளாவினேன். அவளும் அவளது நாக்கால் என் வாய்க்குள் துழாவினாள்.

    இருவரும் காம தீ பரவ வியர்வை மழையில் நனைந்து கொண்டு உலகை மறந்து ஃப்ரெஞ்ச் முத்தத்திற்கும் மேல் எதையோ தேடிக்கொண்டு இருத்தோம்.

    நான் என் இடுப்பை அவளது பருவ மேட்டில் வைத்து தேய்த்துக்கொண்டு முன்னும் பின்னும் இருவரும் வேகமா இயங்கி கொண்டு மூச்சு கூட விட முடியாமல் முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்க. நான் இன்னும் சில வினாடிகளில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்க. வெளியே வாசலில் பெரிய இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

    நாங்கள் இருவரும் நிலை உணர்ந்து மூச்சு வாங்க விலகி சற்று ஆசுவாச படுத்துக்கொண்டு இருந்தோம். இருவருக்கும் மூச்சு வாங்க. வியர்வையோடு ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு. அவர்கள் வருவதற்குள் அவசரமாக இருக்கமாக அனைத்து கொண்டு ஒரு காதல் முத்தம் கொடுத்து விட்டு நான் வேகமாக சமயலறை அவளை செல்ல சொல்லி தண்ணீர் குடித்து.

    உன்னை சரி செய்து கொண்டு வருமாறு சொல்லி அவர்கள் வரும் போது நான் வேக வேகமாக ஓரிரு பெரிய பாத்திரங்களை பரண் மேல் இருந்து இறக்கி வைத்து விட்டு வியர்வையொடு அவர்கள் முன் நின்று கொண்டு இருந்தேன். அப்போது அவர்கள் வந்ததும் அவள் எனக்கு ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

    பிறகு நான் என் காதலி. என் மூத்த அக்கா மூவரும் சேர்ந்து வேலை எல்லாம் முடித்து வைத்து இருக்க. அதற்குள் என் அத்தை சமயல் செய்து விட்டதாக கூப்பிட அனைவரும் சாப்பிட சென்றோம். எப்போதும் போல நாங்கள் இருவரும் அருகருகே கடைசியில் சென்று அமர்ந்து இருக்க மற்ற மூவரும் வந்து எங்கள் அருகில் அமர்ந்து எல்லாரும் அவர்களுக்கு தானாக பரிமாறி கொண்டு உண்ண ஆரம்பித்தனர்.

    அப்பொழுது நாங்கள் வழக்கம் போல எங்கள் கால்களில் மாற்றி மாற்றி காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டு. நான் இம்முறை அவளது தொடைகளை தடவி கொடுத்து கொண்டே சாப்பிட்டோம்.

    இடையில் என் அக்கா நன்றாக சாப்பிடு இன்று நிறைய வேளை செய்து விட்டாய் என்று கூற.

    இவளும் ஆமாம் வியர்வை ஊற்றுவது கூட பற்றி கூட கவலை இல்லாமல் வேலை பார்த்துக்கொண்டே இருந்தான் என்று இரட்டை அர்த்தத்தில் சீண்ட. நான் அவளது தொடைகளில் தடவி விட்டு கொண்டு இருக்கும் போதே லேசாக அவளுக்கு வலிக்காத வாரு கிள்ளினேன். அவள் அதை பொருட்படுத்தாமல் எனது கைகளை அவளது இடது கையால் பிடித்து விரல்களை கோர்த்து கொண்டாள். அப்படியே சாப்பிட்டு முடித்து அந்த நாள் முடிந்தது.

    ஆயுத பூஜை அன்று தொடர்ச்சியாக 4 தினங்கள் விடுமுறை என்பதால் எனது அப்பாவின் உடன் பிறந்த அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக கூடி விடுமுறையை சொந்தங்களை சேர்த்து கொண்டாடுவர். மேலும் 2 தினங்களில் எங்கள் மாமாக்கள் மூவரும் வெளிநாட்டில் இருந்து வருவதால் இன்னும் சில உறவினர்கள் கூடி இருந்தனர். நடு அக்காவும் குழந்தையுடன் இங்கு வரும் பொழுது அவர்களின் அம்மா. அப்பாவும் துணைக்கு வந்து வீடே உறவினர்களால் நிறைந்தது

    அந்த வீடே விழாக்கோலம் பூண்டது. அந்த கூட்டத்தில் யாரும் எங்களை தனியாக கவனிக்கவில்லை. நாங்கள் இருவரும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அருகருகே உரசிக்கொண்டு அமருவதும். வேளை பார்க்கும் பொழுது நான் அவளை இடுப்பில் கிள்ளி விட்டு செல்வதும் என்று அன்யோன்யம் அதிகரித்து கொண்டே சென்றது. அன்று இரவு அனைவரும் வீட்டிற்க்கு சென்று உறங்கலாம் என்று பேசும் பொழுது.

    உறவினர் ஒருவர் வருடத்திற்கு ஒரு சில முறை தான் இவ்வாறு ஒன்று கூடுகிறோம் அதனால் எல்லாம் இங்கேயே உறங்கலாம் என்று கூற என் அத்தையும் அனைவரையும் இங்கேயே உறங்க சொல்லி கட்டாய படுத்த ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரும் சரி என்று கூறினர்.

    யாரு யார் எங்கு உறங்க வேண்டும் என்று பேச்சு வந்த பொழுது. அத்தையின் அறை. மூன்று மாமாக்கள் அறை என்று அனைத்து அறைகளிலும் ஏசி மட்டுமே இருந்ததால். நடுவயதை தொட்ட வயது உள்ள பெண்கள் எல்லாம் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் ஹாலில் ஃபேன் வசதி இருப்பதால்.

    அங்கேயே தூங்குவதாக முடிவு செய்ய. மீதி இருந்த ஒரு சிலர் என் அத்தையின் ரூமில் உரங்குவதாக முடிவு எடுத்தார்கள். அதனால் ஆண்களில் நடு வயதை தாண்டிய அனைவரும் மொட்டை மாடியில் உறங்கி கொள்ள சென்று விட்டனர்.

    இப்போது மீதி இருக்கும் 3 அறையில் மூத்த அக்கா. நடு அக்கா. மற்றும் என் காதலி ஆகியவர்கள் அறை. அவர்கள் 3 பேர் அவர்கள் குழந்தை 3 பேர் நடு அக்காவிற்கு இப்போது பிறந்த கைக்குழந்தை மற்றும் துணைக்கு அவர்கள் அம்மா. நான். என் உடன் பிறந்த சகோதரன். என் சித்தப்பா 3 பேரின் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என்று 15 பேர் மற்றும் இன்னும் ஒரு சில உறவினர்களின் பிள்ளைகள் என்று 20 பேர் இருந்தனர்.

    அவர்கள் உறங்கும் கட்டில் மெத்தை எல்லாம் பெரிய அளவில் இருக்கும் என்பதால் இட வசதி பத்தாது என்று நானும் என் சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து அனைத்து அறைகளில் உள்ள மர கட்டில்களை தனித்தனியா கழட்டி மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டோம்.

    இப்போது யார் யார் எந்த எந்த அறைகளில் சென்று உறங்குவது என்று முடிவு எடுக்கும் நேரம் வந்தது.

    எங்கள் இருவருக்கும் எப்படியாவது இருவரும் ஒரே அறையில் அதாவது அவளது அறையில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்று அப்படி அமையா என்ன என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். அப்போது சட்டென்று புதியதாக வந்த சிறுவர்களை எல்லாம் கீழே மூத்த அக்கா அறையில் உறங்க வைக்கலாம் யாராவது இரவில் அழுதாள் கூட ஹாலில் உறங்கும் அவர்களது அம்மாக்கள் வந்து கவனிக்க வசதியாக இருக்கும் என்று கூறினேன்.

    அனைவரும் நல்ல யோசனை என்று கூறி ஆமோதித்ததால் அனைவரையும் அழைத்து கொண்டு மூத்த அக்கா அவர் அறைக்கு சென்று விட்டார்.

    இப்போது நாங்கள் 14 பேர் இருந்தோம். நான் நடு அக்கா அறையில் கைக்குழந்தை இருப்பதால் சிறுவர்கள் யாரும் வேண்டாம் என்று அனைவரையும் என் காதலி அறைக்கு செல்லும் படி யோசனை சொல்லி விட்டு அவர்கள் கலைந்தால் என் யோசனை கேட்டு விடும் என்பதால்.

    உடனே அவர்கள் என் காதலியையும் சேர்த்து மொத்தம் 4 பேர் இருக்கின்றனர். நடு அக்கா அறையில் அவர் குழந்தை பெரியம்மா என இவர்கள் 3 பேர். அதனால் மீதம் 7 பேர் இருக்கிறோம். அந்த அறையில் பெரியம்மா இருக்கிறார் அதனால் ஆண்கள் 4 பேர் அந்த அறையிலும். என் தங்கைகள் 3 பேரும் என் காதலி அறைக்கு செல்லும் படி ஒவ்வொரு அறையிலும் 7 பேர் என்று கூறினேன் எல்லாரும் சரி என்று கூறினார்கள்.

    ஆனால் என் மாமாவின் குழந்தைகள் 3 பேரை தவிர. ஏன் என்றால் அவர்களுக்கும் என்னை தான் மிகவும் பிடிக்கும் எனது தம்பிகள். தங்கைகளை விட அவர்கள் அனைவருக்குமே என் ஒருவனை தான் ரொம்ப பிடிக்கும். அதானல் மூன்று பெரும் எங்களோடு தான் உறங்க வேண்டும் என்று அடம் பிடித்து கூச்சல் போட சரி என்று ஒருவரை மாரிக்கொள்ள சொல்ல. என் மூத்த தங்கையும் நானே வருகிறேன் என்று கூறி அந்த அறைக்கு செல்ல அனைவரும் பிரிந்து அவரவர் அறைக்கு சென்றோம்.

    வீட்டின் உள் ஹாலை ஒட்டி உள்ளேயே மாடி செல்லும் படி இருக்கும். அதில் சென்றால் படிக்கு எதிரே நடு அக்காவின் அறை. அங்கு தூங்க வேண்டியவர்கள் அந்த அறைக்குள் சென்று விட. அங்கிருந்து இடப்பக்கம் திரும்பினாள் சிறிய வராண்டா அதில் கடைசியில் இடப்பக்கம் அறைக்குள் செல்லும் கதவும் வலது பக்கம் வீட்டின் உள் இருந்து மொட்டை மாடிக்கு செல்லும் கதவும் எதிர் எதிராக இருக்கும்.

    இரு அறைகளின் கதவு அருகருகே இருந்தாள். ஒருவர் அறையின் பேசும். டிவி பார்க்கும் என எல்லா சத்தமும் மற்ற அறையில் கேட்க்கும் என்பதால் முன்னரே திட்டமிட்டு அறைகதவுகள் அவ்வாறு தள்ளி அமைக்க பட்டு இருந்தது.

    எப்போதும் மொட்டை மாடியின் கதவு பூட்டபட்டு தான் இருக்கும் இன்று ஆண்கள் அனைவரும் வெளியே உறங்குவதால் பூட்டாமல் அடைத்து மட்டும் வைத்தனர். அங்கு வெளியே வீட்டின் பின் திறந்த வெளி என்பதால் அது ஏற்கனவே கூறியது போல் வளர்ந்து வரும் பகுதி என்பதால் ஆள் நடமாட்டம் குறைவு.

    அதனால் திருடர்கள் வருவதை தடுக்க மொட்டை மாடியில் சென்சார் இருக்கும் பல்புகள் பொறுத்த பட்டு இருந்தன. சிறு அசைவு ஏற்பட்டாலோ உடலின் வெப்பத்தை அது உணர்ந்தால் உடனே வெளிச்சம் வரும் என்பதால் வெளியில் இருந்து யாரும் கதவு பூட்டி இருக்கும் சமயத்தில் உடைக்க அருகில் நெருங்க கூட முடியாது.

    இன்று அனைவரும் வெளியில் உறங்கி கொண்டு இருப்பதால் அந்த விளக்கும் அணைக்க பட்டு இருந்தது.

    எல்லாம் திட்ட படி நடக்க. இப்போது எங்கள் அறையில் வாசல் இருக்கும் பகுதியில் நேராக என் இரு தங்கைகள். பின் எனது முதல் மாமாவின் பையனும் இரண்டாவது மாமாவின் பொண்ணும் இருவருக்கும் இடையில் தான் நான் உறங்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்ததால்.

    என் தங்கைக்கு அருகில் மாமாவின் பையனும். அதற்கு அடுத்து நானும் எனக்கு பின் என் நடு மாமா மகளும். அதன் பின் என்னவள் பிள்ளையின் கடைசியாக என்னவள் என்று படுத்து இருந்தோம். முதலில் என் தங்கைகள் அங்கு இருந்து பேசி கொண்டு இருக்க விளையாடி கொண்டும் இருக்க.

    சிறிது நேரத்தில் என்னை தவிர அனைவரும் உறங்கி விட்டனர். நான் சிறிது நேரம் காத்து இருந்து அனைவரும் உரங்கியதை சரி பார்த்து விட்டு. பின் மெதுவாக எழுந்து. என் காதலுக்கு அருகில் சென்று அவளை மெதுவாக எழுப்பினேன். அவள் எழுந்து தூக்கத்தில் எதுவும் பேசும் முன் அவள் வாயை மூடி. அவளை லேசாக தள்ளி படுக்க சொல்லி விட்டு. அவளுக்கும் சுவற்றிற்கும் இடையில் படுத்து கொண்டேன்.

    அவள் என்னை பார்த்து சிரித்து இருவரும் உதட்டில் முத்தம் கொடுக்க தொடங்கினோம்.

    (இனி நடந்தது என்ன என்று அடுத்த பகுதியில் பாக்கலாம்).

    Leave a Comment