அவளும் பெண் தானே – 7 (Avalum Pen Thane 7)

This story is part of the அவளும் பெண் தானே series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    தாமரை, ‘அகல்யா’ பற்றி பேசியதும் அவளுடன் ஏற்பட்ட அழகான பசுமையான நினைவுகள் எல்லாம் என் மனதில் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து தோன்றின. உடனே உள்ளே இருந்த என் பெட்ரூம் நோக்கி சென்று அங்கே சிதறி கிடந்த துணிகள் பொருட்களை எல்லாம் ஓரமாக தள்ளிவிட்டு அங்கே இருந்த செல்பில் இருந்த துணிகளை எல்லாம் விலக்கி நான் தேடி வந்த அந்த ஆல்பத்தை எடுத்து தொட்டு பார்க்கும் போதே மனதிற்கு அவ்வளவு சுகமானதாக இருந்தது.

    அந்த ஆல்பத்தில் வெளியிலே அழகான வெண்மை பற்களை காட்டி கன்னத்தில் குழி விழுக சிரித்துக் கொண்டிருந்தாள் என் அகல்யா.. என்னை மட்டும் இந்த உலகத்தில் பரிதவிக்க விட்டு விட்டு இதோ அவள் மட்டும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

    அந்த ஆல்பத்தை திறந்து ஒவ்வொரு படமாக பார்த்தேன். எங்களின் திருமணத்தில் எடுத்த படங்களாக இருந்தன. அதை எல்லாம் பார்த்தவாறே புரட்டி கொண்டு வந்தேன். தாமரையும் முன் இருந்த ஹாலில் இருந்து பெட்ரூமின் வாசலின் வந்து நின்றுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளே வரலாமா வேண்டாமா என தயங்கிய படி நின்றுக் கொண்டிருந்தாள்.

    அவளை பார்த்து “உள்ள வா தாமரை” கூப்பிட

    “இல்லங்க நீங்க ஏதோ பாத்திட்டு இருக்கீங்க.. நா வேணா முன்னாடி இருக்கேன்” ஒருவித தயக்கத்தோடு சொன்னாள்..

    “நீ அகல்யா பத்தி கேட்டதும் அவ கூட இருந்தது எல்லாம் நியாபகத்துக்கு வந்தது. அதான் அவ கூட எடுத்த ஃபோட்டா எல்லாம் பாத்திட்டு இருக்கேன்.” என்றேன்.

    “நீ சொன்ன மாதிரி அவ அவ்வளவு அழகானவ தான். உடல்ல மட்டுமல்ல.. மனசுல கூட அவ அழகாகன தான்.” சொல்லிட்டு

    “நீயும் உட்காந்து பாரு தாமரை” என்னையும் அறியாமல் அவளையும் கூப்பிட அவளும் சந்தோஷமாக வந்து தூசியாக இருந்த அந்த மெத்தையில் என்னுடன் உட்காந்துக் கொண்டாள். அவள் எப்படி எதற்காக கூப்பிட்டேன் என என்னால் யூகிக்க முடியவில்லை. இதெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க தாமரையின் கண்கள் என் மடியில் இருந்த அந்த ஆல்பத்தில் இருந்திருக்கிறது. அவள் அடுத்ததை பார்க்க திருப்ப சொல்லும் போதே சுய நினைவுக்கு வந்து வேகமாக திருப்பினேன்.

    நான் நினைத்த அந்த பக்கமும் சரியாக வந்து நின்றது. நாங்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த முதல் நாளின் இரவில் எடுக்கபட்ட படங்கள் தான் அது. அகல்யா வெள்ளை நிறத்தில் சிகப்பு பாடர் வைத்த பட்டு புடவையில் அப்படியே அகல் விளக்கினை ஜொலித்தாள். பற்றாத குறைக்கு அவளின் கையில் பால் சொம்புடன் அடி மீது அடி எடுத்து வைத்து என்னை நோக்கி வரும் போது அவளுக்கே ஆச்சிரியமூட்டும் வகையில் அவளை படம் பிடிக்க வெட்கத்தில் ஒற்றை கையால் அவளின் முகத்தை மறைக்க முயற்சி செய்தாள். ஆனால் அவளால் முடியவில்லை.

    அவளின் அழகு அகல் விளக்கின் ஒளி போல் அவ்வளவு பிரகாசமானது. அதை எல்லாம் ஒற்றை உள்ளங்கைகளுக்கு எல்லாம் அடங்கி விட முடியாது. அவள் என்னை நெருங்கி வரும் வரை அவளின் அழகை தொடர்ந்து வெவ்வேறு கோணங்களில் படமாக எடுத்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை நெருங்கி வந்து கையில் இருந்த சொம்பை வேகமாக பக்கத்தில் இருந்த டேபிள் வைத்து விட்டு

    “அய்யோ போதும். காதலிக்கும் போது தான் என்னை பாத்திட்டே இருக்குனும் சொல்லி ஃபோட்டாவா எடுத்திங்க.. இப்ப தான் நா உங்க கூட தான இருக்கேன். இனி உங்க கூடவே தான் இருக்க போறேன்.. இனியும் எதுக்கு ஃபோட்டாவா எடுத்துட்டு இருக்கீங்க” அகல்யா கேட்க

    “இங்க பாரு அம்மு நீ என் கூட இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி” சொல்ல அவளுடைய அழகான விரல்கள் என் வாயை வந்து மூடியது. அப்போது தான் நான் சொன்னதற்கான அர்த்தம் புரிந்து அவளின் முகத்தை பார்க்க ஆனால் அவளோ முகத்தில் எந்த ஒரு வருத்ததையும் காட்டாமல் அமைதியாக என் முன் நின்றாள்..

    என் உதட்டின் மேல் இருந்த அகல்யாவின் உள்ளங்கைக்கு அடியில் உதட்டை குவித்து முத்தமிட ஒரு வினாடி அவள் சிலிர்த்து தன் கையை எடுத்துக் கொண்டாள். அவள் கையை என் உதட்டில் இருந்து எடுக்கும் போது நாணத்தில் அவளின் தலை குனிந்திருந்தது. நான் தலையை குனிந்து அவளின் முகத்தை பார்க்க இன்னும் நாணத்தில் இருக்க அதையும் ரசித்து அதில் இருந்து வெளிவருவதற்குள் அந்த நாணத்துடனே அகல்யாவை ஒரு ஃபோட்டா எடுத்தேன். அந்த சத்தம் கேட்டு அவள் கண்ணை நன்றாக விழித்து பார்க்க என் கையில் இருந்த பிஎஸ்எல்ஆர் கேமராவை பிடுங்கி

    “உங்கள கூட இருந்து எப்படி தான் காலத்த ஓட்ட போறேன் தெரியல.” அவள் சொல்ல

    “ஏன் அம்மு அப்படி சொல்ற?”

    “ஆமா உங்கள என்ன பண்றதுனே எனக்கு தெரியல.?”

    “உன் மனசுல தோணுறத பண்ணு அம்மு நா ஒன்னும் சொல்லமாட்டேன்” சொல்ல அப்போது தான் இருவருக்கும் இருவர் பேசியதில் இரட்டை அர்த்தம் இருக்கிறது என்பதே தெரிய வந்தது. இருவரின் கண்களும் முகம் ஒன்றோடு ஒன்று சந்தித்து அவைகளுக்குள்ளாகவே பேசிக் கொண்டன.

    “என்ன அம்மு அதான் நீயே சொல்லிட்டியே எனக்கு பண்ண தெரியல.. நீயே எல்லாம் பண்ணிடு” சொல்ல

    அவள் என் நெஞ்சில் குத்தி தள்ள எங்களுக்காக அலங்கரிக்கபட்ட மெத்தையில் போய் விழ அவளும் என்னை ஒட்டியவாறு பக்கத்தில் படுத்து என் முகத்தை திருப்பி

    “இன்னிக்கு நம்ம வாழ்க்கையோட முதல் நாள்.. அதனால நீங்களே அதை ஆரம்பிச்சு வைங்க” என்று சொல்ல

    “நான் எத ஆரம்பிச்சு வைக்க?” எதுவும் தெரியாதது போல் கேட்க

    “ஆமா அப்படியே இப்ப தான் பொறந்த குழந்தை இவரு எதுவுமே தெரியாது..” அவளும் சேர்ந்து நக்கலடிக்க

    “நீ சொன்னாலும் சொல்லேனாலும் நா குழந்தை தான்” சொல்லி அவளின் சேலையை விலக்கி முந்தானைக்குள் முகம் புதைத்து அவளின் அந்த தட்டையான வயிற்றில் எங்கள் முதல் இரவின் முதல் முத்தத்தை பதித்தேன். என் முத்தம் தந்த குளிர்ச்சியான சிலிர்ப்பில் அவள் தன் மூச்சை உள்ளிழுத்து என் தலையை தன் வயிற்றோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் அகல்யா.

    அவளின் சேலை தொப்புளை விட்டு இறக்கியே கட்டியிருந்தாள். அதனால் அவளின் அழகிய குழிவான தொப்புளில் உதட்டை பதிக்க இருவருக்குமே உணர்ச்சிகள் மேலோங்க அகல்யா தன் முந்தானை விலக்கி விட்டு என் தலையை தூக்கி பிடித்தாள். மீண்டும் நெருக்கத்தில் இந்த நிசப்தமான இரவில் இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. இருவரின் இமைகளும் உள்ளுணர்வுகளை பரிமாறிக் கொண்டன. இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று சேர துடித்துக் கொண்டிருந்தன. இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி சந்தித்துக் கொண்டன.

    அகல்யாவின் நெற்றிப் பொட்டிலிருந்த நெற்றி சுடியை விலக்கி அவளின் அழகின் முதல் வடிவமான நெற்றிலிருந்து என் ஒற்றை விரலின் நகங்களால் மென்மையாக கோடிட்டு வருடிக் கொண்டே வர அந்த உணர்ச்சியில் உண்டான அவளின் முக பாவனைகளை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும் போது ஒரு பெண் தனக்கு பிடித்த ஆண்மகனால் உண்டாகும் காம உணர்ச்சிகளை எவ்வளவு தூரம் உள்வாங்கி அதை அனுபவித்து அவனுக்கு அதை அழகான பாவனையாக முகத்தில் காட்டுக்கிறாள் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவளின் அந்த முக பாவனைகளை பார்க்கும் எந்த ஒரு ஆணும் அதில் மதி மயங்கி நிச்சியம் அதை இன்னும் அதிகமாக அனுபவிக்க வேண்டும் என்று தான் நினைப்பான். இல்லையெனில் அவன் ஆண்மகனே கிடையாது.

    அவளின் அந்த பஞ்சு வண்ண முகத்தில் என் உள்ளங்கையால் தடவி குடுத்து ஏற்கெனவே உணர்ச்சி பூர்வமான வெட்கத்தில் சிவந்திருந்த அந்த கீழுதட்டை கட்டை விரலால் வருடி கொடுத்து கீழுதட்டை இரு விரலுக்கு இடையில் வைத்து பிடித்து இழுக்க என் இழுப்புக்கு ஏற்ப என்னை நெருங்கி வந்தாள்.. அவளின் உதட்டின் கீழ் முத்தத்தை பதித்து அப்படியே என் உதட்டை கீழே நகர்த்தி சென்று அவளின் சங்கு கழுத்தினில் படரவிட்டேன். அவளின் கழுத்தில் ஆங்காங்கே உதட்டால் கவ்வியும், பதித்தும் முத்தமிட்டேன். அகல்யா தன் கைவிரல்களை என் முடிகளுக்குள் படர விட்டு இறுக்க பிடித்து உச்சந்தலையில் தன் உதட்டை பதித்து இந்த முதல் இரவின் அவளின் முதல் முத்தத்தை பதிவு செய்தாள். என் உதட்டின் அசைவுகளுக்கு ஏற்ப அவளின் கழுத்தை அப்படியும் இப்படியும் திருப்பி அந்த சுகத்தை முழுமையாக அனுபவித்தாள்.

    பின் அவளே தன் கழுத்தினில் படர்ந்து கொண்டிருந்த என் தலையை பிடித்து தூக்கினாள். அப்போது அவளின் கண்களை பார்க்கும் போது அவளின் மன ஓட்டங்களையும் எண்ணங்களையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதனாலே அவளின் இதழுக்கு அருகில் என்னுடைய இதழை கொண்டு சென்றேன். அவளும் என் இதழின் வருகைக்காக காத்திருந்தாள். அவளை இனியும் காத்திருக்க விடாமல் அவள் எதிர்பாரா அந்த தருணத்தில் அந்த உலர் திராட்சை போன்ற கீழ் இதழை கவ்வ ஒரு வினாடி கண்களை திறந்து பின் மூடிக் கொண்டாள். அவளின் இதழை தேனை உறுஞ்சும் வண்டு போல அவளிடமிருந்து அந்த இன்ப தேனை ஆசையோடு உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருந்தேன்.

    அகல்யா எந்த அசைவோ அல்லது செயலோ எதுவும் செய்யாமல் என் ஏக்கம் தீரும் வரை அமைதியாக இருந்து தன்னை முழுமையாக அனுபவிக்கவிட்டிருந்தாள். நானும் அவளின் இதழிலிருந்து தாகம் தீரும் வரை இன்ப தேனை உறிஞ்சு சுவைத்துக் கொண்டிருந்தேன். பின் அவளின் இதழிலிருந்து இதழை எடுத்து பார்க்க தன்னிடம் தேன் குடித்துக் கொண்டிருந்த வண்டு எங்கே சென்று விட்டது போல் கொஞ்சம் பரபரவென கண்களை திறந்து பார்த்த போது அவளின் ஆசைகள் அப்பட்டமாக வெளிப்பட்டன. அந்த இரவில் அவளுடைய மனதின் ஆசைகளை இப்படி வெளிப்படுத்தியது கூட ஒரு அழகு தான்.

    அகல்யாவின் முகத்தை பார்த்து, “என்ன அம்மு பண்ணலாமா?” என கேட்க

    “ம்ம்” மட்டும் சொல்லி தலையை ஆட்டினாள்..

    “சரி நீ பண்றியா? இல்ல.. எப்படி.. நானே வா” அவளின் முகத்தை குறுகுறுவென்று பார்த்தவாறு கேட்க அவளோ எந்த ஒரு பதிலும் சொல்லாமல் என் மார்ப்பு கூட்டுக்குள் வந்து அடைக்கலம் ஆனாள். அவளை அணைத்தபடி அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டேன். அவள் தன் காந்த கண்களால் என்னை பார்க்க நான் என்ன என்பது போல் பார்வையால் கேட்க அதற்கும் ஒரு வெட்கத்தை பதிலாக சொல்லிவிட்டு திரும்பி என் மார்ப்பினில் அடைகலம் ஆகிவிட்டாள்.

    என் இடக் கையை அவளின் அழகிய இடையினில் படர விட்டேன். அப்போது தான் அவளின் கைகள் வந்து என் கைகளை வந்து பற்றின. இப்போது நான் அவளின் முகத்தை பார்க்க நான் மனதில் நினைப்பதை புரிந்தவாளாக

    “இல்ல பால் குடிச்சிட்டு தான் பண்ணும் சொன்னாங்க.”

    “அப்படியா யாரு சொன்னாங்க.?”

    “வெளியில இருக்கறவங்க.”

    நானும் “சரி பால் குடிச்சிட்டே பண்ணலாம்” என இரட்டை அர்த்தத்தில் சொன்னேன். ஆனால் அவளுக்கு அது புரியவில்லை. அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாள்.. என் அணைப்பில் இருந்து விலகும் போது அவளை விலக விடாமல் அணைத்தேன்.

    “நீங்க விட்ட தான் பாலை எடுத்துட்டு வந்து உங்களுக்கு குடுக்க முடியும்.”

    “இல்ல… இப்படியே கூட குடுக்கலாமே” அவளை பார்த்தவாறு சொல்ல

    “இப்படியே எப்படி குடுக்க முடியும்.? சொல்லுங்க.”

    “நீ மனசு வச்சா குடுக்கலாம்.”

    “சரி எப்படினு சொல்லுங்க. தரேன்” என்றாள்.. நான் சொல்வது புரியாமல் வெகுளிதனமாக

    அவளுடைய இறுக்கமாக ஜாக்கெட்க்கு மேல் கை வைத்து

    “இதோட கொக்கிய கலட்டிட்டு குடு. பால் குடு. குடிக்கிறேன்” என்றதும் இதுவரை நான் சொன்னதன் அர்த்தம் புரிந்து நான் சுதாரிக்கும் முன்பே வேகமாக என்னை விட்டு விலகி செல்ல அவளின் சேலையின் முந்தானை பிடிக்க அது நழுவி அவளின் பால் கலசங்கள் ஜாக்கெட்டுடன் தெரிய அதே சமயம் அவளும் கையில் பால் சொம்புடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

    அவளை பார்த்து “பால்” கேட்க

    அவளும் “இந்தாங்க” தன் கையில் இருந்த சொம்பை நீட்டினாள்..

    “எனக்கு ஆறிப் போன பால் வேணாம்.. என் அம்முவோட சூடான பால் தான் வேணும்..” கேட்க

    அவளும் பதிலுக்கு “முதல்ல சொம்புல இருக்குற பால் குடிங்க.. அடுத்து தானவே உங்களுக்கு சொந்தமான பால் கிடைக்கும்” சொல்ல அவளின் கையை எட்டி பிடித்து இழுக்க அவளும் என்னை நோக்கி சரிந்த முந்தானையுடனே வந்தாள்..

    அவள் இனியும் வருவாள்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்…

    Leave a Comment