அவளும் பெண் தானே – 6 (Avalum Pen Thane 6)

This story is part of the அவளும் பெண் தானே series

    அத்தியாயம் – 2.

    திடீரென அகல்யா பற்றி தாமரை கேட்டதும் அதுவரை சந்தோஷமாக இருந்த உடலும், மனமும் அதற்கு நேர்மாறாக மாறியது. அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாகவே இருந்தேன்.. நான் இருக்கும் நிலையை பார்த்து விட்டு தாமரை,

    “உங்க மனச கஷ்டபடுத்தி இருந்தா என்னை மன்னிச்சிருங்க.. அன்னிக்கு அந்த பேர ரொம்ப நேரமா சொல்லிட்டு இருந்தீங்க. அதான் யாருனு தெரிஞ்சுக்க கேட்டேன்.”

    “ம்ம்.. ஆனா எனக்கு என்ன சொல்றது தெரியல தாமரை.”

    “அட அது பரவாயில்லங்க.. விடுங்க.. உங்கள கஷ்டபடுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க” சொல்லி என் நெஞ்சில் இருந்த மெல்லிய முடிகளுக்குள் மீண்டும் விரலை நுழைத்து இதமாக கசக்கினாள்.. அவளின் செயலால் சில நிமிடங்களுக்கு முன் புண்பட்டியிருந்த என் மனம் இப்போது இழக ஆரம்பித்தது.

    தாமரை மாதிரியான பெண்கள் உண்மையில் இந்த உலகில் வித்தியாசமானவர்கள். அவர்களுக்கென்று ஒரு மனம், வாழ்க்கை அந்த வாழ்க்கைக்கு ஏற்ற நபர் கிடைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய எப்போது தயாராக இருப்பார்கள்.. இப்போது கூட அவள் அதை தான் செய்துக் கொண்டிருக்கிறாள்.

    இதோ என் மனதையும் உடலையும் மகிழ்ச்சியாக்க உணர்ச்சிகளை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாள். அவளின் விரல்களும், உதடும் என் நெஞ்சில் தடவி கொண்டிருக்கிறது. அவளுடைய உதட்டை மார்ப்பில் மெதுவாக ஒற்றி ஒற்றி எடுத்தாள். அந்த மெல்லிய உதடு என் மார்ப்பில் படும் போது கொந்தளித்த மனம் குளிர ஆரம்பித்தது. அவளுடைய உதடுகள் இரண்டும் என் மார்ப்பு காம்பை கவ்வி உறுஞ்சியது. அந்த உறிஞ்சலில் என்னுடைய உணர்ச்சிகள் கிளர்ச்சியடைய ஆரம்பித்தது.

    அவளுடைய அங்கம் மேலேறிய வர அவளை இழுத்து என் உடம்பின் மேல் படர விட்டு உதட்டை கவ்வினேன்.. என்னவோ தெரியவில்லை அவளை அனுபவிக்க மோகம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதனாலே அவளை அணைத்து உதட்டை கவ்வி முத்தமிட்டேன். அவள் உதட்டில் இருந்த தேனை விடாமல் உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருந்தேன்.

    அப்படியே என் முன்னால் இருந்த அந்த பருவ கனிகளை கையால் பிசைய உணர்ச்சியில் அவளின் முகம் சுணங்கியது. அவளின் கனிகளையும் உதட்டையும் விடாமல் கசக்கியும் சுவைத்தும் கொண்டிருந்தேன். அவளும் எதுவும் சொல்லாமல் எனக்கு குடுத்துக் கொண்டிருந்தாள். நேரம் தான் கடந்தது. அவளின் உதட்டின் சுவை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவளின் உதட்டில் இருந்து உதட்டை எடுத்து

    “தாமரை வாய்ல வச்சு பண்ணுவியா? உனக்கு பிடிக்குமா?” கேட்க

    “உங்களுக்கு என்ன பிடிக்குமோ அத எல்லாம் பண்ணுவேன்ங்க..” சொல்லி காலுக்கிடையில் இருந்த சுருங்கிய நிலையில் இருந்த என் உறுப்பை இதமாக பற்றி தோலை நீக்கி கையால் அழுத்தமாக உறுவினாள். அவளுடைய உறுவலில் அவள் இதில் அனுபவசாலி என்பது தெரிந்தது. என் ஆணுறுப்பு பாதி விறைப்பை அடைந்ததும் அதை வாயால் கவ்வி பிடித்து மொட்டை தன் நாக்கால் சுழற்றி ஊம்பினாள். அவளுடைய நாக்கு என் மொட்டில் நன்றாக விளையாடியது. அதிலே என் உடம்பில் உணர்ச்சிகள் அதிகரித்து உறுப்பில் ரத்தம் ஓட்டம் அதிகரித்து முழு விறைப்பை எட்டியது.

    தாமரையின் கையும் வாயும் என் உறுப்பை இறுக்க பற்றி இருந்தது. அவளின் நேர்த்தியான உறுவலும் அழுத்தமான ஊம்பலும் எனக்கு அலாதியான சுகத்தை தந்தது. அதனாலே அவளின் தலையை உறுப்போடு அழுத்தி பிடிக்க அவளுக்கு கொஞ்சம் மூச்சு திணறி வாயை எடுத்தாள். என் உறுப்பு முழுவதும் அவளின் எச்சிலாக மின்னியது. என் உறுப்பின் கீழே இருந்த விதைப்பைகளை வாயால் கவ்வி வாயில் குதப்பி சுகத்தினை தந்தாள். அந்த சுகத்தில் கிட்டதட்ட உச்சகட்டத்தை அடையும் நிலைக்கு வந்துவிட்டேன்.
    அதனாலே அவளின் தலையை பிடித்து தூக்கினேன்..

    “என்னங்க இன்னும் கொஞ்சம் பண்ணி விடுறேனங்க.” என்றாள்.

    “இல்ல தாமரை தண்ணீ வர மாதிரி இருக்கு அதான் போதும்” சொல்ல

    “சரிங்க.. நீங்க அப்படியே படுத்து இருங்க.. நா உங்களுக்கு பண்ணி விடுறேன்” நான் மனதில் நினைத்ததை அப்படியே சொன்னாள்.. அதற்காகவே அவளின் தலையை பிடித்து இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தத்தை பதித்தேன்.

    தாமரை என் விறைத்த ஆணுறுப்பை பிடித்து அவளின் பெண்மையின் இதழை இரு விரலால் விரித்து வாசலில் ஆண்மையின் மொட்டை வைத்து அழுத்தி தேய்க்க உடம்பில் காம சுகம் பரவி மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. உடலை தூக்கி இறக்கினேன். இருந்தும் அவள் அதை லவங்கமாக கையாண்டு ஆணுறுப்பை அவளின் ஈரமான புழைக்குள் வைத்து மெதுவாக இடுப்பை இறக்கி முழு உறுப்பையும் தனக்குள் வாங்கி கொண்டாள்.

    என் நெஞ்சில் கை வைத்து மெதுவாக தன் இடுப்பை தூக்கி இறக்க ஆரம்பித்தாள். அவளின் பெண்ணுறுப்பு என் ஆணுறுப்பை நன்றாக கவ்வி இருந்தது. அவள் நிதானமாக இடுப்பை தூக்கி இறக்கினாள். அதே சமயம் என் உறுப்பு அவளின் அடிவரை சென்று வருமாறு தூக்கி அடித்தாள். அவள் ஒவ்வொரு முறையும் இடுப்பை தூக்கி அடிக்கும் போது அவளின் இளம் கனிகள் குலுங்க தவறியதில்லை. அவளின் கனிகள் குலுங்குவதை பார்த்ததும் என் தலையை தூக்கி அந்த காம்பினை வாயால் கவ்வி உறுஞ்சினேன். இதனால் அவளுக்கு இரட்டை சுகம் கிடைத்தது.

    தன் உடலை இன்னும் முன்னோக்கி சாய்த்து தன் மார்ப்பினை என் வாயில் திணித்தபடியே அவளின் அடிக்கும் வேலையை தொடர்ந்து செய்தாள். நானும் அவள் குடுக்கும் சுகத்தில் மிதந்தபடி அவளின் கனிகளை விடாமல் சுவைத்துக் கொண்டிருந்தேன். அப்படியே என் கைகளை பின்னோக்கி கொண்டு சென்று அவளின் முதுகினை நன்றாக தடவி குடுத்து இடுப்பை இரு கையால் பிடித்து கசக்க அது அவளுக்கு வலியை தந்ததா? இல்லை சுகத்தை தந்ததா என தெரியவில்லை. அவளின் அடிக்கும் வேலையை நிறுத்தினாள்.

    நான் “என்ன ஆச்சு தாமரை முடியலையா?” கேட்க

    “அய்யோ அதலாம் இல்லிங்க.. நீங்க படுத்துருங்க. நா செய்றேன்.” கொஞ்சம் மூச்சு வாங்க சொன்னாள்..

    “இங்க பாரு உனக்கு மூச்சு வாங்குது.? எப்படி செய்வ?”

    “நீ படு.. நா செய்றேன்.”

    “அட அது சரியா போய்டுங்க.. உங்களுக்கு நானே செஞ்சுவிடுறேன்.. நீங்க நல்லா என்ஜாய் மட்டும் பண்ணுங்க” சொல்லி என் இடுப்பில் இருபக்கமும் காலை ஊன்றியபடி தன் இடுப்பினை தூக்கி என் உறுப்பில் அடித்து இறக்கினாள். இந்த முறை செய்யும் போது அவளின் அந்த ஈரமான உறுப்பிலிருந்து மதனநீர் என் உறுப்பின் வழியே வடிவதை பார்க்க முடிந்தது.

    அவள் இந்த முறை செய்யும் போது சிறிது வேகத்தை கூட்டி அடித்தாள். அது எனக்கும் கூடுதல் சுகத்தை தந்தது. அவளுடைய உறுப்பில் உள்பகுதியில் என் மொட்டு உரசி உரசி தொடர்ந்து காம உணர்ச்சிகளை தூண்டிவிட்ட படியே இருந்தது. ஒரு கட்டத்தில் நான் உச்சத்தை எட்டும் நிலைக்கு வந்துவிட்டேன்.. அதனால் அவளை கேட்காமலே அவளை படுக்கவைத்து அவளுடைய உறுப்பில் என் உறுப்பை செலுத்தி முழு வேகத்தில் புணர்ந்தேன்..

    அவளுடைய ஈரமான உறுப்பில் இருந்து ‘சலக் சலக்’ சத்தம் வந்துக் கொண்டே இருந்தது. நான் விடாமல் தொடர்ந்து புணர ஒரு கட்டத்தில் முதுகு சிலிர்த்து என் விந்து அவளின் உறுப்பின் உள்ளே கர்ப்பபை வரை பீச்சி அடித்தது. அதே சமயத்தில் அவளுடைய உறுப்பும் மதனநீரை பீச்சி அடித்து என் உறுப்பை நனைத்தது.. இருவருக்கும் ஒரே சமயத்தில் நீர் வெளியேறியது அலாதியான சுகத்தை தந்தது.

    சிறிது நேரம் அவளின் உடம்பின் மேல் படுத்திருந்தேன்.. என் உடம்பில் வழிந்த வியர்வை அவளின் உடம்பிற்கு சென்றது. அவளின் உடம்பில் இருந்து வந்த வியர்வை வாசனையும் பெண்மை வாசனையும் ஒன்றாக கலந்து மூக்கினுள் சென்று என்னை ஏதோ செய்தது. அதனாலே அவளின் கழுத்தில் முகம் புதைத்து அவளை வாசம் பிடித்தேன். அவளின் விரல்கள் என் முடிகளுக்குள் நுழைத்து இதமாக பற்றி தடவி குடுத்து என் தலையை தன் கழுத்தோடு இறுக்க பற்றிக் கொண்டாள்..

    பின் அவளிடமிருந்து என்னை விடுவித்துக் கொண்டு ஆற்றில் இறங்கி குளியலை போட்டு என் உடையினை எடுத்து போட்டுக் கொண்டேன்.. அதற்குள் தாமரையும் அவளை சுத்தபடுத்திக் கொண்டு உடையினை போட்டியிருந்தாள்..

    இதுவரை அனுபவித்த பெண்கள் போல் இல்லாமல் இவள் வித்தியாசமாக இருந்தாள். இவளை விட மனசே இல்லை. அவளை அனுபவிக்க அனுபவிக்க இன்னும் அவளின் சுகம் வேண்டுமென்று என் உடல் விரும்பியது. இவளை என்னுடன் கூப்பிட்டால் வருவாளா? இல்லை தவறாக எதும் எடுத்துக் கொள்வாளா என தெரியவில்லை. இருந்தும் முயற்சி செய்து பார்க்கலாம் என முடிவு செய்து

    “தாமரை உனக்கு எதும் முக்கியமான வேலை இருக்கா?”

    “இல்லைங்க.”

    “அப்ப என்கூட வரியா தாமரை?” என பட்டென்று கேட்க நான் நினைத்தது போல் இல்லாமல் அவளின் முகம் பிரகாசமாக மாறியது..

    “ம்ம் கண்டிப்பாக வரேன்ங்க.. எனக்கு இங்க ஒரு வேலையும் இல்லைங்க..”

    “இல்ல இங்க உன்னை தேடி ஆள் யாரும் வரமாட்டாங்களா?”

    “அட அதலாம் விடுங்க.. நீங்க கூப்பிட எங்க வேணாலும் வர தயாரா இருக்கேன்ங்க.. உங்கள அவ்வளவு பிடிச்சிருக்குங்க.”

    “நா இருக்குறது சென்னை உனக்கு ஓகே வா..”

    “சரிங்க” வேகமாக தலையை ஆட்டினாள்.. நானும் சென்னைய பாத்ததே இல்லீங்க..

    “அப்படியா?”

    “ஆமாங்க.. இந்த ஊர விட்டு பெருசா எங்கையும் போனதில்ல.. ஆள் யாராவது கூப்பிட்டு போனா அங்க போவேன்ங்க அவ்வளவு தான்.”

    “ம்ம். அப்ப கிளம்பி ரெடியா இரு.. நைட்டே கிளம்பலாம்” சொல்ல அவளுக்கு முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

    “சரிங்க.” என்றாள் சிரித்த முகத்துடன்.

    “நீ உன் வீட்டுல இரு.. நான் கிளம்பிட்டு வந்து உன்ன கூப்பிட்டுகிறேன். என்றேன்.”

    “ம்ம்.. சரிங்க” என்றாள்.

    நான் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தேன்.. வீட்டில் ஆயா சுடசுட இட்லியும் காலையில் வைத்த மீன் குழம்பும் இருந்தது.. தாமரையை மீண்டும் அனுபவித்ததால் வயிறு பசித்தது. அதனாலே அதை சாப்பிட்டேன். பின் ஆயாவிடம்,

    “ஆயா நா ஊருக்கு கிளம்புறேன்.. நாளைக்கு வேலை இருக்கு.. போகனும்” சொல்ல

    “அப்படிய்யா சரி போய்ட்டு வாயா.. ஆனா உன்னோட வாழ்க்கை கொஞ்சம் பாருய்யா.” அவளின் ஆதங்கத்தையும் சேர்த்து சொல்ல நான் வெறுமனே தலையை மட்டும் ஆட்டி வைத்தேன்.

    பின் அன்று இரவே கிளம்புவதற்கு தனியார் ஏசி சிலிப்பர் பஸ்ஸில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தேன். என் வீட்டில் இருந்து கிளம்பி நேராக தாமரை வீட்டிற்கு சென்றேன். நான் சென்று பார்க்கும் போது அவள் கிளம்பி தயாராக இருந்தாள். ஒரு சாதாராண பச்சை நிற புடவையில் இருந்தாள். அதில் கூட அழகாக தான் இருந்தாள். வீட்டிற்கு வந்து குளித்திருப்பாள் போல் முகம் நன்கு தெளிச்சியுடன் இருந்தது. முகத்திற்கு லேசாக பவுடர் போட்டியிருந்தாள். அவள் அதே தவிர தன்னை அழகாக்கி கொள்ள வேறு எதுவும் செய்யவில்லை.

    அவளை இறுக்கி அணைத்து உடம்பில் இருந்த வாசனையை உள்ளிழுத்து வாசம் பிடித்தேன். அவளும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒத்துழைப்பு தந்தாள். இனி விட்டால் அவளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும் என்பதால் அவளிடம்

    “கிளம்பலாமா தாமரை.?” கேட்க

    “ம்ம். கிளம்பலாம்ங்க.”

    “உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்னோட வரதுல”

    “அதலாம் ஒன்னுமில்லைங்க.. எனக்கு உங்க கூட வரதுல சந்தோஷம்தாங்க.” சொல்ல அவளின் வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவளும் என்னுடன் சேர்ந்தே வந்து வீட்டை பூட்டினாள். அங்கிருந்து கால் டாக்ஸி புக் செய்து மாட்டுதாவணி வந்து சேர்ந்தோம்.

    சிறிது நேரத்தில் பஸ் வர புக் செய்த டிக்கெட் காட்டிவிட்டு பஸ்ஸில் ஏறினேன்..

    “என்னங்க சீட் எல்லாம் இப்பிடி இருக்கு?” கேட்க

    “ம்ம்.. ஆமா இது சிலிப்பர் பஸ் அப்படி தான் இருக்கும்.”

    “அப்படினாங்க” வெகுளிதனமாக கேட்க எனக்கு சிரிப்பு தான் வந்தது..

    “உட்காந்திட்டு போற மாதிரி இது படுத்திட்டே போறது.. அதான் சீட் இப்படி இருக்கு.” என்றேன். இருந்தும் அவளுக்கு அது வித்தியாசமாக தான் தெரிந்தது.

    அதற்குள் எங்களுடைய சீட் வர அது அப்பர் சிலிப்பர் என்பதால் அங்கிருந்த ஏணியில் ஏறி மேலே போக சொன்னேன். அவளும் ஏறி மேலே சென்றாள்.. நானும் ஏறி அவளின் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். ஆனால் அவள் உட்காந்திருந்தாள்..

    அவளை ஏன் உட்காந்திட்டு இருக்க படுத்துக்கோ தாமரை சொல்ல மெல்ல சீட்டின் பின்னால் வந்து தன் முதுகை சாய்த்தாள். இருந்தும் முன் பின் பழக்கம் இல்லாததால் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. போதாதுக்கு ஏ. சி வேற. அந்த சில்லென்று காற்று பட்டு அவளின் கை இருந்த சிறு சிறு முடிகள் தூக்கி கொண்டிருந்தன.

    அவளின் உடல்நிலை அறிந்து அவளை என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். அவளும் என் கைகளுக்குள் வந்து தன் உடலை குறுக்கி கொண்டாள். சென்னையில் என் வீட்டை சென்று அடையும் வரை என் கை கதகதப்புக்குள்ளே வந்தாள்..

    என் வீட்டின் ஹாலில் இருந்த ஃபோட்டாவை பார்த்துவிட்டு தாமரை மீண்டும்

    “இவங்க தான் அகல்யாவா” என மிக சரியாக கேட்டாள்.

    பின் அவளே “ரொம்ப அழகாகவும் இருக்காங்க..” என சொல்ல மீண்டும் அகல்யாவுடான அழகான நினைவுகள் என் மனதில் வந்து தோன்றின..

    இனியும் அவள் வருவாள்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

    Leave a Comment