திருமணம் (திருப்பங்களுடன்) அத்தியாயம் 1 (Thirumanam Thirupangaludan)

வணக்கம் நண்பர்களே இந்த தளத்தில் சித்திக்கு என் மேல் கதையை இது நாள் வரை எழுதி வந்தேன். ஆனால் தற்போது அதை தொடர எழுத முடியலை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

அடுத்த சித்திக்கு என் மேல் காதல் பாகம் வரும். !!!!

நன்றி. !!!!

இது கற்பனை கலந்த உண்மை கதை. !!!

இந்த கதையை கொஞ்சம் உணர்வு பூர்வமாக எழுத முயற்சி செய்து பார்க்க போகிறேன். ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள். !!!!

கதை சுருக்கம்

செக்ஸில் அதிக ஆர்வம் கொண்ட ஆணும் செக்ஸ் என்றால் என்னது என்று கேட்கும் பெண்ணுக்கும் நடக்கும் விசயங்களை பகிர்ந்து கொள்ள போகிறேன்.

சரி வாங்க கதைக்கு போவோம்.

முதலில் கதையை நாயகன் கதிர். வயது 23 நிறம் கருப்பு உயரம் 6 இந்த கதையின் விருப்பம் இல்லாமல் நடக்கும் ஒரு திருமணம் அதன் பிறகு நடக்கும் விசயம் கொஞ்சம் வரும் அப்புறம் அவங்க செக்ஸில் எப்படி இருக்காங்க என்பதை தான் பார்க்க போறோம்.

நாள் ஏப்ரல் 10 இந்த நாள் ஏன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் ஆமா என்ன நாள் என்று தானே உங்களுக்கு எல்லாம் யோசனை. ஏன் கல்யாண நாள்

இந்த கதையின் நாயகி ரேவதி வயது 22 இவங்களுக்கு எனக்கும் திருமணம் நடந்த நாள் தான் இந்த ஏப்ரல் 10!!!

இந்த தேதியில் ஏன் வாழ்க்கை யை புரட்டி போட்டும் னு நான் எதிர் பார்க்க வில்லை. அப்படி என்ன நடந்தது னு தானே கேட்குறீங்க சொல்லுறேன்.

நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்தேன் அந்த என்ன ஏமாற்றி விட்டு வேற பையனை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா. அதானல நானும் வீட்ல வேற பெண்ணு பார்க்க ஒகே சொன்னேன். வீட்டிலையும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுது. அப்புறம் மறுநாள் ஒரு ஜாதகம் வந்து இருக்கு னு என்னிடம் சொல்ல நான் சரி உங்க விருப்பம் போல பண்ணுங்க. என்றேன்.

எங்க வீட்ல இருக்கிற எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். மறுபடியும் மறுநாள் பொண்ணு வீட்டில் இருந்து ஜாதகம் பொருத்தமா இருக்கு னு போன் வந்தது. அப்படி வீட்டில் பார்த்து எனக்கு என்று வந்த பெண்ணு தான் இந்த ரேவதி. நான் நம்ம காதல் தான் போச்சு வீட்ல இருக்கிறவங்க சந்தோஷத்துக்கு வாழ்வோம் னு முடிவு பண்ணிட்டேன். இன்னும் எத்தனை நாள் வீட்ல பாராமாக இருக்கனு.

அப்புறம் ஒரு தேதி சொல்லி அந்த தேதியில் இரண்டு பேரும் ஏதாவது கோயில் வைச்சு பெண்ணு மாப்பிள்ளை. பாருங்க னு சொன்னாங்க ஒரு வழியாக அந்த தேதியும் வந்தது இரண்டு பேரும் கோவில் சந்தித்து பார்த்தோம் இருவரும் பிடிச்சு இருக்கு என்று சொன்னோம்.

பிடிச்சு இருக்கு சொல்லி நாளு நாளில் இருவருக்கும் கல்யாணம் செய்து வைச்சுட்டாங்க.

திருமணம் தேதி ஏப்ரல் 10 ஆம் தேதி

இருவரின் வீட்டிலையும் நாங்க இரண்டு ஒருவரை ஒருவர் பற்றி அவ்வளவு தெரியாது. நான் எப்படி ஏன் நடவடிக்கை எப்புடி அந்த பொண்ணு எப்படி நடவடிக்கை எப்படி னு அப்புறம் சாயங்காலம் மறு வீடு போயிட்டு வந்தோம். அன்று இரவு முதலிரவு எல்லாரையும் மாதிரி நானும் நிறைய கனவுகளுடன் உள்ள போனேன். ஸ்வீட் பழம் பால் எல்லாம் இருந்தது. நான் கட்டிலின் அமர்ந்து இருந்தேன்.

ரேவதி பால் கொண்டு உள்ள வர எனக்கு ஒரு சந்தோஷம் நம்ம புது வாழ்கையை ஆரம்பிக்க போறோம். னு நான் அவளை கட்டிலின் அமர சொன்னேன். அவளும் அமர்ந்து கொண்டாள். நான் அவளிடம் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று கேட்க அவளும் இது பிடிக்கும் இது பிடிக்காது னு சில விசயங்களை சொன்னால் நானும் அவள் சொன்ன கேட்டுட்டு நானும் பதிலுக்கு எனக்கு இது பிடிக்கும் பிடிக்காது சில விசயங்களை சொன்னேன். இப்படி பேசிட்டு இருந்தோம் பிறகு அவ அவங்க வீட்டு சூழ்நிலை பற்றி கொஞ்சம் சொன்னால்.

வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்ல

அவள் சிறிது தயக்கத்துடன் இருக்க நான் என்னாச்சு என்று கேட்க அவ ஒன்னும் இல்ல என்று சொல்ல. நான் அவளை இழுத்து கட்டிலின் உட்கார வைத்தேன் அவ அமர்ந்தாள்.

பிறகு நான் இடுப்பு பின் புறமாக கையை கொண்டு போய் அவளை கட்டி பிடித்து இழுத்தேன்.
அவ என்னை கையை எடுத்து விட்டால். ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க என்று கேட்க. அவள் அதற்கு நான் எங்க வீட்ல ஆம்பளை யாரும் இல்ல அண்ணன் தம்பி இது மாதிரி அப்புறம் சொந்தகார பசங்க கூட இல்ல யாருமே இல்ல.

அது மட்டுமல்ல நான் இதுவரைக்கும் எந்த ஆம்பளைங்க குடையும் பழகுனது கிடையாது. இப்படி இருக்கும் நீங்க என்னை இப்படி கட்டி பிடித்தால். எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று சொன்னாஞ. நான் அப்பிடியா இப்போது என்ன பண்ணலாம் நீயே சொல்லு என்றேன்.

அவ எனக்கு செக்ஸ் பற்றி எதுவுமே தெரியாது. அது மட்டுமல்ல நான் இதுவரை எந்த ஆம்பளையும் தொட்டது கூட இல்ல அப்படி இருக்கும் போது நீங்க என்னை கட்டி பிடிக்கும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்றாள். நான் சொன்னேன் நீ ஏன் பொண்டாட்டி நான் உன் புருஷன் நீ எனக்கு நான் உனக்கு சொந்தம் என்றேன். அவ இல்ல நான் இதுக்கு கொஞ்சம் புதுசு அது மட்டுமல்ல முதலிரவில் என்ன பண்ணுவாங்க கூட எனக்கு தெரியாது என்றால்.

என்னை விட்டு விடுங்க என்றால். நான் சிறிது யோசனை செய்தேன். இதெல்லாம் ஒன்னும் இல்ல வா பண்ணலாம் னு அவ விருப்பம் இல்லாமல் பண்ண எனக்கு விருப்பம் இல்ல அது மட்டுமல்ல செக்ஸில் இரண்டு மனசு ஒன்றாக சேர்த்து இருந்து பண்ணால் தான் முழு சுகம் கிடைக்கும். என்னைக்கும் நம்ம ஆசையை மட்டும் மனைவியா இருந்தாலும் வலுக்கட்டாயமாக பண்ண கூடாது. அது சரியா வராது என்று முடிவு செய்தேன். நான் ரொம்ப நேரம் அமைதியாக இருப்பதை பார்த்து. என்னங்க என்னாச்சு நான் ஏதாவது தப்பாக சொல்லிடேன் னா என்று கேட்டால்.

நான் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீ ஒன்னும் கவலைப்படதே என்றேன். உன் சூழ்நிலை எனக்கு புரியுது நான் ஒன்னும் உன்னை தப்பாக நினைக்கலை என்றேன். சரிங்க இப்ப என்ன பண்ணலாம் என்றால். நான் ஒன்னும் பண்ண வேண்டாம் பேசமா தூங்கு என்றேன். அவளும் படுத்து தூங்க ஆரம்மித்தாள். சிறிது என் மேல ஏதாவது கோபம் இருக்க உங்களுக்கு என்றால். அதெல்லாம் ஒன்னும் இல்ல என்றேன். அவ மறுபடியும் நான் உங்க ஆசைக்கும் மதிப்பு குடுக்கணும்ல என்றால் வாங்க பண்ணலாம் என்றால்.

நான் அதெல்லாம் ஒன்னும் வேணாம். உனக்கு என்னைக்கு இதிலிருந்து பயம் போகுதுதே அன்னைக்கு நம்ம பண்ணலாம். தேவையில்லமா மனசை போட்டு குழப்பிட்டு தூங்கு என்று தூங்க வைத்தேன். அவளும் சிறிது நேரத்தில் தூங்கினால். நானும் கண்களை விழித்து கொண்டு படுத்து இருந்தேன்.

முதலிரவு வெறும் இரவாக போனது. !!!!

இதுக்கு அப்புறம் என்னாச்சு என்பதை அடுத்த பாகத்தில் சொல்லுறேன். இந்த பாகம் எழுத நேரம் அவ்வளவாக கிடைக்க வில்ல அடுத்த பாகம் இதை விட அதிமாக எழுதி அனுப்புறேன்.

திருமணம் (~ திருப்பங்களுடன்~)
பகுதி 2யில் சந்திப்போம்.

இல்ல இந்த கதையை பற்றி கருத்து கூற நினைக்கும் பெண்களும் இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

E-mail id hm185384@gmail. com

நன்றி வணக்கம்.

அடுத்து அத்தியாயம் 2டில் சந்திப்போம். !!!!

Leave a Comment