மஞ்சம் விரி – 1 (Tamil Kamaveri - Manjam Viri 1)

This story is part of the மஞ்சம் விரி series

    Kudumba Sex Pannum Tamil Kamaveri – கதவைத் திறந்த அண்ணி என்னை மிரண்டு போய்ப் பார்த்தாள். அவள் முகம் வியர்த்திருந்தது. கூந்தல் கலைந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன. கன்னங்களில் ரத்த நாளங்களின் எழுச்சி.. !!

    ” ஹாய் அண்ணி.. எப்படி இருக்கிங்க. ?” நான் புன்னகைத்தேன்.

    ”நல்லாருக்கேன் நிரு..” அவளின் இறுக்கமான உதடுகள் என்னைக் கண்டு புன்னகைக்க மறுத்தன.

    ” அண்ணா இல்லையா ?”

    ” வே.. வேலைக்கு போய்ட்டாரு..” தூக்க கலக்கமோ ?

    ” பசங்கள்ளாம் ஸ்கூல் போய்ட்டாங்களா அண்ணி. ??”

    ” ம்ம்.. போய்ட்டாங்க.. ”

    அவள் கதவை விட்டு நகர மறுத்தாள். என்னையும் உள்ளே அழைக்கவில்லை. அது எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

    ” என்னாச்சு அண்ணி..? உடம்பு சரியில்லையா ?”

    ” இ.. இல்ல.. நிரு.. ”

    ” நல்லா தூங்கிட்டிருந்திங்களா என்ன.. ? ஸாரி.. நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல இருக்கு.. ”

    இப்போது கொஞ்சம் புன்னகை புரிந்தாள். அவள் முக இறுக்கம் தளர்ந்து.. உயிரோட்டம் பெறுவதைப் போலிருந்தது. ஆனாலும் கதவை திறந்தவள் அந்த இடத்தை விட்டு கொஞ்சமும் நகரவில்லை. அவளை விலக்கித் தள்ளி உள்ளே போவதும் நன்றாக இருக்காது.! என் கையில் இருந்த துணிக் கடை கவரை உயர்த்தி அவளிடம் நீட்டினேன்.. !!

    ” பெரியம்மா உங்களுக்கு புடவை எடுத்தாங்களாம்.. குடுத்துட்டு வரச் சொன்னாங்க.. ”

    ”அப்படியா.. ?” கை நீட்டி வாங்கினாள். அங்கேயே நின்றபடி கவரை பிரித்து உள்ளே கை விட்டு புடவையை வெளியே எடுத்தாள். அதை இடது கை மீது படுக்கப் போட்டு.. திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.. !!

    அண்ணி நைட்டி போட்டிருந்தாள். அவள் கொஞ்சம் குனிந்த நிலையில் நின்றபடி புடவையை ஆராய்ந்து கொண்டிருக்க.. அவள் நைட்டியின் கழுத்து இறங்கி அவளின் நெஞ்சுக் கனி மேடுகளின் மெல்லிய தரிசனம் காட்டியது. நைட்டியின் ஜிப்பும் முழுதாக மூடவில்லை. கொஞ்சமாய் விரிந்து.. பிளவுகளின் கோட்டைக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் மெலிதான வியர்வைத் துளிகள்.. வாவ்.. என்ன தரிசனம்.. !! அவள் கழுத்தில் தாலி மட்டும் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்திருப்பாள் போல.. நான் அவளை தொந்தரவு செய்து விட்டேன் என்று வருந்தினேன்.. !!

    ” இங்க நின்னேவா பாக்க போறிங்க. ? உள்ள போய் பாக்கலாமே அண்ணி.. ?”

    சட்டென மிரண்டு என்னைப் பார்த்தாள். அவள் அப்படி மிரள வேண்டிய அவசியம் என்ன என்று என்னுள் ஒரு கேள்வி எழுந்தது.

    ” ம்ம்.. வா.. நிரு ”

    புடவையை அப்படியே மடக்கி சுருட்டிப் பிடித்தாள். கவரினுள் போடாமல் திரும்பி மெதுவாக நடந்தாள். அவளின் கொழுத்த குண்டிகள் மெல்ல அலுங்கி குலுங்கின. உள்ளாடை போடலியோ ? சே.. என்ன இது அண்ணியை போய்..? ஆனாலும்.. வாவ். ! அசத்தல்தான்.. !!

    நான் செருப்பைக் கழற்றி ஓரமாக விட்டு விட்டு உள்ளே போனேன். வீடு அமைதியாக இருந்தது. டிவியை அணைத்து வைத்திருந்தாள்.

    ” உக்காரு நிரு.. ”

    ” கொஞ்சம் தண்ணி குடுங்க அண்ணி.. ” டிவியை போட்டு விட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.

    அண்ணி புடவையை கவரில் போடாமல் அப்படியே போய் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அவளிடம் ஒரு பதட்டமும் படபடப்பும் இருப்பதைப் போலத் தெரிந்தது. நான் தண்ணீர் வாங்கி குடித்தேன். அவள் என்னை தயக்கத்துடன் பார்த்தாள்.

    ” அத்தை ஏதாவது சொன்னாங்களா நிரு.. ?”

    ” இல்லண்ணி.. இதை குடுத்துட்டு மட்டும் வந்துர சொன்னாங்க..! நெக்ஸ்ட் வீக்.. பண்டிகை.. !”

    ” நானும் அத்தைக்கு எடுத்து தரணும்..” முனகினாள்.

    ” நீங்க பர்ச்சேசிங் எல்லாம் பண்ணிட்டிங்களா. ?”

    ” இன்னும் இல்ல நிரு.. ! நாளைக்கோ நாளான்னிக்கோ போலாம்னு உங்கண்ணா சொல்லிட்டிருந்தாரு.. !!”

    வழக்கமாக என்னைக் கண்டால் கலகலப்பாக பேசும் அண்ணி இன்று அந்த மாதிரி இல்லாமல் கொஞ்சம் இறுகிய முகமாக இருப்பதை போலிருந்தது. அடுத்தது டீ காபி உபசரிப்பும் எதுவும் இல்லை. தண்ணீர் கூட நானாக கேட்டு வாங்கி குடித்திருக்கிறேன். என்ன ஆனது அண்ணிக்கு.. ?

    ” சரி அண்ணி.. நான் போகவா.. ?”

    ” தேங்க்ஸ் நிரு. புடவை நல்லா இருக்குனு சொல்லிரு ”

    ” உங்களுக்கு பிடிச்சிருக்கா.. ?”

    ” ரொம்ப பிடிச்சிருக்கு..” அவள் உதட்டில் மட்டும் சிறு புன்னகை. முகத்தில் அந்த மலர்ச்சி இல்லை.

    ” சரி அண்ணி. சொல்லிர்றேன். அண்ணா வந்தாருன்னா.. நான் கேட்டேனு சொல்லுங்க.. ”

    ” சரி நிரு.. சொல்றேன்..”

    அவள் என்னை இருக்கச் சொல்லவில்லை என்கிற வருத்தத்துடன் சோபாவை விட்டு எழுந்தேன்.

    ” ஓகே அண்ணி.. பை . !!”

    ” பை நிரு.. ”

    புடவையை குஷன் சேரில் போட்டு விட்டு என் பின்னாலேயே வந்தாள். நான் வெளியேறி செப்பல் அணிந்தேன்.

    ” பை அண்ணி ” மீண்டும் சொன்னேன்.

    அவள் முக இறுக்கம் இப்போது தளர்ந்திருப்பதைப் போலிருந்தது.
    ” பை நிரு..! உங்கம்மா நல்லாருக்காங்களா.. ?”

    ” இருக்காங்க அண்ணி..”

    அவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு நான் திரும்பி நடந்தேன். எனக்குப் பின்னால் கதவைச் சாத்தினாள் அண்ணி.. !! அவள் இந்த மாதிரி நடந்து கொண்டது எனக்கு குழப்பமாக இருந்தது. மனதில் ஏதோ ஒரு நெருடல் உறுவானது. இரண்டு நிமிடங்கள் நடந்தவன்.. நின்று.. பின் மீண்டும் திரும்பி அண்ணி வீட்டுக்கு நடந்தேன். அவள் கேட்டால் சொல்வதற்கு ஒரு காரணத்தை யோசித்து வைத்துக் கொண்டேன்.

    இந்த முறை நான் உடனே காலிங் பெல்லை அழுத்தவில்லை. சில நொடிகள் அமைதியாக நின்றேன். அக்கம் பக்கம் வீடுகளைப் பார்த்து விட்டு.. உள்ளே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கவனித்தேன். சத்தம் கேட்டது. முதலில் டிவி சத்தம். அதன் பின்.. உற்றுக் கேட்க.. அந்த மெலிதான பேச்சு சத்தம். அண்ணி போனில் பேசுகிறாளோ.. ? இல்லை.. பெண் குரல் மட்டும் இல்லை.. ஒரு ஆணின் குரலும் கேட்டது.. !!

    ‘மை காட்.. !’ சட்டென நான் திரும்பி பார்த்தேன். என்னை கவனிக்க யாரும் இல்லை. என் அண்ணா திரும்பி வரவும் வாய்ப்பு இல்லை. என் யூகம் சரிதான். நான் வந்த போது உள்ளே ஆள் இருந்திருக்கிறது. அண்ணி தூங்கிக் கொண்டெல்லாம் இருந்திருக்கவில்லை. ஓல் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறாள்.. என் அண்ணன் அல்லாத.. வேறு ஒரு ஆணிடம்.. !!

    இப்போது நான் என்ன செய்வது.. ?? காத்திருக்கலாமா.. ?? காலிங் பெல்லை அமுக்கலாமா.. ?? கொஞ்சம் யோசித்தேன். காத்திருப்போம் என்று முடிவு செய்தேன். என் மொபைலை எடுத்து கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தேன்..!! பத்து நிமிடங்களுக்கு மேல் என்னால் காத்து நிற்க முடீயவில்லை. நான் அப்படி நிற்பதை யாராவது பார்த்தால் என்னை தவறாக நினைப்பார்கள் என்பது உறைத்தது. பொருமை இழந்து போனேன். என் முடிவை மாற்றிக் கொண்டு காலிங் பெல்லில் கை வைத்தேன். !!

    உள்ளே குருவி கத்தியது. அண்ணி வரவில்லை. ஒரு நிமிடம் கழித்து மீண்டும் அழுத்தினேன். அண்ணியின் கொலுசு சத்தத்தை என் செவிகள் உணர்ந்தன. இந்த முறை கதவைத் திறந்த அண்ணி.. நிச்சயமாகவே அதிர்ந்தாள். அவள் கண்கள் மீண்டும் மிரண்டன. அவள் முகம் ரத்த ஓட்டத்தை இழந்து விட்டது. அவள் பயமே.. அவள் தவறு செய்கிறாள் என்று காட்டிக் கொடுத்தது.

    ” எ.. என்ன நிரு.. ??” திணறினாள்.

    ” ஒண்ணை மறந்துட்டேன் அண்ணி.. ”

    ” எ.. என்ன.. ??”

    ” உள்ள நடங்க சொல்றேன்.. ” நான் உள்ளே நுழைய.. என் மேல் இடித்து விடாமலிருக்க.. விலகி நின்றாள்.

    ” ரொம்ப முக்கியமானதா நிரு.. ?” அவள் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது.

    ” ஆமா அண்ணி.. ஒரு நிமிசம் இருங்க.. ” நான் நேராக அவள் பெட்ரூம் நோக்கிச் சென்றேன்.

    ” நிரு.. ” அழைத்தபடி என் பின்னால் வந்தாள் அண்ணி. ”என்ன வேணும் சொல்லு..”

    நான் நேராகப் போய் பெட்ரூமில் நுழைந்தேன். என்னை கடைசி நொடியில் உணர்ந்து.. மேல் சட்டை இல்லாமல் சட்டென கதவின் பின்னால் மறைந்த அந்த இளைஞனைப் பார்த்து அதிர்ந்து போனதைப் போல நடித்தேன்.

    ” டேய்.. யார்ரா நீ.. ? திருடனா நீ.. ? எங்கண்ணி தனியாருக்கப்ப வீட்டுக்குள்ள பூந்து.. என்ன திருட வந்தே.. ? இரு இப்ப போலீஸ்க்கு போன் பண்றேன்.. ” என்று போனை எடுத்தேன்.

    அண்ணி பாய்ந்து உள்ளே வந்தாள்.
    ” நிரு.. நிரு.. இரு.. அப்படி எதுவும் பண்ணிராதே.. அவன் திருடனில்ல.. !!” படத்தில் அவனுக்கு உதவி செய்ய வந்தாள் அண்ணி.

    ” பின்ன யாரு அண்ணி.. ? உங்க பெட்ரூம்ல. ? சட்டை கூட இல்லாம. ? ஓ.. மை காட்.. ! உங்க.. உங்க… கடவுளே.. நீங்களா அண்ணி இப்படி.. ??”

    அண்ணி சட்டென என் கையைப் பிடித்து கெஞ்சினாள்.
    ” தப்பால்லாம் எதுவும் நடக்கலை நிரு.. என்னை மன்னிச்சிரு ப்ளீஸ்..”

    ” யா.. யாரு இவன்.. ?”

    ” எ.. என்னோட த.. தம்பி.. ”

    ” உங்க தம்பியா..? எனக்கு தெரியாம எப்ப உங்கப்பா அம்மா இன்னொரு பையனை பெத்தாங்க.. ? அதும் இவ்ளோ பெரிய சைசுல..??”

    ” சொந்த தம்பி இல்ல. ! என் பிரெண்டோட தம்பி.. !!”

    ” உங்க பெட்ரூம்ல.. இப்படி அரைகுறை ட்ரெஸ்ஸோட அவனுக்கு என்ன வேலை.. ?”

    அவன் சட்டையை எடுத்து மாட்டியிருந்தான். அவன் மிகவும் மிரண்டு போயிருந்தான். அண்ணி என் கைகளை பிடித்து கெஞ்சிக் கொண்டிருக்க.. அவன் சட்டென பெட்ரூமை விட்டு வெளியேறினான்.

    ” நான் போறேன்க்கா.. நீங்க அக்காகிட்ட பேசிக்கோங்க.. ”

    ” டேய்.. இருடா.. ” என்று நான் நகர.. என்னை நகர விடாமல் இழுத்துப் பிடித்தாள் அண்ணி.

    ” அவனை போக விடு நிரு.. ப்ளீஸ்..”

    ” முடியாது. டேய் நில்லுடா திருட்டு நாயே.. ” கத்தினேன்.

    அவன் வேகமாக வெளியேறினான். அண்ணி சட்டென கண்ணீர் விட்டு அழதபடி கெஞ்சினாள்.
    ” மன்னிச்சிரு நிரு.. ப்ளீஸ்.. என் வாழ்க்கையே இப்ப உன் கைலதான் இருக்கு.. !!” Anni Pundai Nakkum Tamil Kamaveri

    – சொல்லுவேன் …… !!!!!