மருத்துவத்தின் மகிமை – 2 (Tamil Kama Stories - Maruthuvathin Magimai 2)

Tamil Kama Stories – அடுத்த நாள் காணப்போகும் பலான படத்தை விட ராஜியைப்பற்றி நினைவே அதிகமாக இருக்க எப்போது கண் அயர்ந்தேன் என தெரியாமலே தூங்கிப்போனேன்…விடிந்ததும் ராஜியின் மகள் அட்சயா தான் என்னை வந்து எழுப்பினாள்…மாமா எழுந்திருங்க பாட்டி டீ சாப்பிட கூப்பிடுராங்க என்ற மழலை சொல் கேட்டு சோம்பல் முறித்து எழுந்தேன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : sowmiya p

1

பின் குளித்து விட்டு பூஜையை முடித்துவிட்டு காலை உணவு முடித்து பைக்கை எடுத்து வெளியில் கிளம்பி நண்பர்களை பார்த்து அரட்டை அடித்து விட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து அதையும் முடித்து விட்டு டீவியை ஆன் செய்து அமர்ந்தேன்…

அட்சயாவும் வந்தாள்…மாமா எங்கப்பா எனக்கு புது ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருக்காங்க என்றபடி கையில் ஒரு பையை தூக்கி கொண்டு வந்தாள்…நான் அதை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும் போதே ராஜியும் அங்கே வந்தாள்….

என்னக்கா என்ன விஷேசம் என்றேன்…இந்த புதன் கிழமை அட்சயா பிறந்த நாள் வருதில்லை…அதுக்குத்தான் உங்க மாமா(ராஜியின் கணவர்) வாங்கிட்டு வந்திருக்கார் என்றாள்…

ஐ சூப்பரா இருக்கே…என் அட்சுக்குட்டிக்கு…இந்த மாமா உனக்கு என்ன வாங்கி தரட்டும் என கேட்டேன்…

என் அம்மாவும் அங்கே வந்தாள்…

ராஜி… பிறந்த நாள் கேக் செல்வா வாங்கி தருவான்….நீ வாங்கி விடாதே என்றாள்…

அதெல்லாம் எதுக்குமா..அவர் எப்படியும் புதன் கிழமை வருவார்…வரும் போது வாங்கிட்டு வந்திடுவார் என்றாள்…

அதெல்லாம் இருக்கட்டும்….நான் வாங்கி தருகிறேன் நீ வாங்கி விடாதே என்றாள்…

ராஜியும் சரியென்றாள்…

மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது….சரியாக 5-5.30 க்கு கிளம்பினால் சந்தேகம் வரும் என்று அப்பொழுதே படத்துக்கு கிளம்புவது என முடிவெடுத்து சரிமா நான் கிளம்புகிறேன் என சொல்லி விட்டு ராஜியிடமும் சரிக்கா கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு அட்சயாவுக்கு ஒரு முத்தம் வைத்து விட்டு கிளம்பி என் நண்பன் கண்ணன் வீட்டுக்கு சென்று அங்கே நேரத்தை ஓட்டிவிட்டு படத்துக்கு சென்றோம்..

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து கேக் ஆர்டர் பன்னிவிட்டு செவ்வாய்க்கிழமை ராஜி வீட்டுக்கு அட்சயா பிறந்த நாளுக்கு டெக்கரேசன்கள் செய்வதற்காக சென்றேன்.

அங்கே சென்றதும் அவளது கணவரின் தங்கையும் டெக்கரேசன் செய்வதற்காக வந்திருந்தாள்.அவள் நமது காமலோக வயதினை வெகு சில மாதங்களுக்கு முன் தான் கடந்திருப்பாள்.ஆம் 18 வயது முடிந்து 19 ஆகி நான்கைந்து மாதங்கள் தான் ஆகி இருக்கும்.பெண்கள் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்து கொண்டிருந்தாள்.

அவளது பெயர் விமலா.ஆண்களிடம் பேசுவதே தவறு என்று சொல்லி அவள் வீட்டில் வளர்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.என்னிடம் மிக மிக குறைவாகவே பேசினாள்.என்னக்கா விமலா வாயே திறக்க மாட்டேங்கிறாங்க என்றேன் ராஜியிடம்.(பின்னாளில் அவள் புண்டையையே எனக்கு திறந்து காட்டினாள்).

அவள் அப்படித்தான்டா ரொம்ப கூச்சப்படுவா…யார்கிட்டேயும் கலகல என்று பேசமாட்டாள்.ஆனால் அதற்காக குறைச்சு எடை போட்டுறாத…பொல்லா வாயாடி…இவ கிட்ட பேசி யாரும் ஜெயிக்க முடியாது என்றாள்..

சும்மா இருங்க அண்ணி என்று சினுங்கினாள்.

ஆமா பழகிறது வரை தான் இப்படி…பழகிட்டா அப்புறம் இவ வாயை மூடவே மாட்டாள் என்றாள் ராஜி.

நான் விமலாவின் தம்பியிடம் காசு கொடுத்து ஒரு பாக்கெட் பலூன் வாங்கி வர சொன்னேன்.

அந்த நேரத்தில் ராஜி நான் காசு கொடுக்கிறேன் என்றாள்….

இருங்கக்கா நான் என்ன லச்ச ரூபாயா கொடுக்கிறேன்…என்று சொல்ல அமைதி ஆகிவிட்டாள்…

பிறகு பலூன் வரவும் விமலா ஊதி தர நானும் அவள் தம்பியும் ஹால் எல்லாம் கட்டினோம் அது மட்டுமில்லாமல் இன்னும் வேறு பல டெக்கரேஷன்களும் செய்து முடித்தோம்.

2

உடனே விமலா ராஜியிடம் அண்ணா எப்ப வருவார் அண்ணி என்றாள்…

எப்பொழுதும் போல் நாளைக்கு மதியம் 3 மணி போல் வருவார்…ஈவினிங்க் 6 மணிக்கு கேக் வெட்டிவிடளாம் அப்போ தான் செல்வா காலேஜ் விட்டு வருவான் நீயும் வருவே என்றாள்…

சரி அண்ணி நான் கிளம்புகிறேன் என்று அவளும் அவள் தம்பியும் கிளம்பினார்கள்.

அவர்கள் அவள் அப்பா அம்மா உடன் வேறு ஒரு ஏரியாவில் இருந்தார்கள்..ராஜி அவள் கணவனுடன் இங்கே தனியாக வசித்து வருகிறாள்..

இந்த ஹேப்பி பெர்த்டே தெர்மோகோலை யாரு மாட்டுவா என்றாள் ராஜி.. விமலாவிடம்..

அது தான் உங்க பாசமான தம்பி இருக்கார்ல அவர் மாட்டுவார் என்று ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு …நான் கிளம்புகிறேன் எனக்கு நிறைய படிக்க வேண்டியது இருக்கு என்றாள்…

ஆமா…ஆமா ….அக்கா இருந்தாலும் விமலாவுக்கு இது ஓவர் தான் …பி.ஏ இங்கிலீஷ¤க்கே இப்படியா என்றேன் ராஜியிடம்…

ஹ்ம்ம் நான் படிக்க்றது எனக்கு …அவுங்கவுங்க கோர்ஸ் அவுங்கவுங்களுக்கு பெரிசு என்ற சொல்லி…டாக்டருக்கு படிக்க்ரோம்னு ரொம்ப தான் ஆடுராரு உங்க தம்பி…கொஞ்சம் சொல்லி வைங்க என்று கிளம்பினாள்…

அக்கா நீங்க சொன்னது சரி தான் எப்பா… என்னது இப்படி பேசுராங்க…பாவம் இவுங்களை கட்டிக்க போரவரு என்றேன்…

அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் அதெல்லாம் நாங்க பார்த்துக்கிரோம்..நீங்க உங்கள நம்பி வருபவளை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் என என்னிடம் முதல் முறை நேரடியாக பேசினாள்…

சொல்லிவிட்டு விருட்டென கிளம்பி சென்று விட்டாள்…

நான் ஹேப்பி பெர்த்டே அட்சயா என்ற தெர்மோகோல் எழுத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து குண்டூசி தேடி சுவற்றில் இருந்த துணியில் மாட்டிக்கொண்டிருந்தேன்…

நான் சாப்பாடு உனக்கும் சேர்த்து வைத்து விடுகிறேன் என சொல்லி கிச்சன் சென்றாள்.

இல்லை வேண்டாக்கா என்று சொன்னதும்…அதெல்லாம் முடியாது நீ இன்னைக்கு இங்கே தான் சாப்பிடனும் என்று சொல்லி டீவியை ஆன் பன்னி விட்டு கிச்சன் சென்றாள்..

டீவியில் இரவு செய்திகள் தொடங்கி விட்டிருந்தது….

3

சிறிது நேரம் கிச்ச்னில் இருந்து விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள்….
அவள் வந்து சில நிமிடங்களில் சிறிது இடைவெளிக்கு பிறகு செய்திகள் தொடரும் என்ற அறிவிப்பு வந்தது…

சட்டென சென்ற வாரம் என் வீட்டில் ஓடிய அதே மார்பக புற்று நோய் பற்றிய விளக்கப்படம் தொடங்கியது..

இதை நானும் சரி அவளும் சரி சற்றும் எதிர்பார்க்கவில்லை…

இந்த முறை சவுன்டை குறைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாததால் முழு சப்தத்துடன் ஓடியது…ஆனால் எனக்கோ சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

அவளோ மிகச்சாதாரணமாக …அதே நேரம் மிக உண்ணிப்பாக கவனித்தாள்.

சிறிது நேரத்தில் விளக்கப்படம் முடிந்து மீண்டும் செய்திகள் தொடங்கியது…

செய்திகள் முடிந்து என்னை டெக்கரேஷன் வேலைகளை சாப்பிட்டு விட்டு பார்க்கலாம் என்று சொல்ல நானும் நிறுத்தி விட்டு இரவு உணவு முடித்து அவள் குழந்தைகளை பெட் ரூமில் உறங்க வைத்து விட்டு வரும்வரை எதுவும் அதைப்பற்றி கேட்க வில்லை..

நான் மீண்டும் வந்து மீதி இருந்த வேலைகளை தொடங்கினேன்.அவளும் நான் ஒவ்வொரு பொருளாக கேட்க எனக்கு அதை எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.

சட்டென ஏன வினோத் நீ டாக்டருக்கு தானே படிக்கிறே … உனக்கு தெரிஞ்சு இருக்கும் தானே என்றாள்.

என்னக்கா.. என்ன கேட்கிறீங்க என்றேன்….

இல்லடா அக்காவை தப்பா நினைச்சுக்க மாட்டியே என்ன இப்படி கேட்கிறாள் என்று…என்று சொன்னாள்…

என்ன கேட்டாள்….அடுத்த பாகத்தில் Doctor Tamil Kama Stories

Leave a Comment