பேய் காதல் 8 (Pei Kadhal 8)

This story is part of the பேய் காதல் series

    இக்கதை அடுத்த பாகத்துடன் முடிவு பெறும்.

    பாத்திமா மாலதி வீட்டிற்கு சென்றாள். அங்கே இருவரும் பேச ஆரம்பித்தனர். செய்யத் பற்றி மாலதிக்கு தெரிந்ததை கூறினாள். பாத்திமாவிற்கு பாதி புரிந்தது மீதி விடை செய்யத் இடம் தான். என்ன செய்வது மாலதி சொல்லு. வேற வழி இல்ல மேடம். செய்யத் உடம்பில் இருக்குர பர்சனாலிட்டியா வெளியே கொண்டு வரனும்னா.

    செய்யத் மனசை எழுப்பனும் செய்யத் மனசை தட்டி எழுப்பனும் என் குருநாதர் ஆர்த்தன் பாலா சார் சொன்னது போல் பேசனும். இப்ப செய்யத்த இங்க வர வைக்கனும் அவனுக்குள்ள இருக்குரவன் வேறனு அவனை புரிய வைக்கனும். மாலதி போனை எடுத்து செய்யத்க்கு கால் செய்தாள். செய்யத் வீட்டில் மீராவை ஓத்துக் கொண்டு இருந்தான்.

    மீரா வின் புண்டையில் இடி இடி என்று இடித்துக் கொண்டு இருந்தான். மீரா தன் இடுப்பை தூக்கி தூக்கி காட்டிக் கொண்டு இருந்தாள். ஸ்ச்ச்ச்ச் ஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ அம்மா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அய்யோ ஆ ஆ ஸ்ச்ச்ச் செய்யத் இடிக்க போன் ரிங் அடித்துக் கொண்டே இருக்க செய்யத் மீராவை வெறி தனமாக ஒத்து அவள் புண்டையில் விந்துவை மறுபடியும் பிய்ச்சி அடித்தான்.

    போனை எடுத்தான். மிஸ்டர் செய்யத் ஜ ம் டாக்டர் மாலதி ம்ம்ம் சொல்லுங்க மேம். இங்க என் கூட ரோசன் ஒட அம்மா இருக்காங்க. செய்யத் யோசித்தான். ம்ம்ம் சொல்லுங்க மேம் உங்க கூட பேசனும் கொஞ்சம் வர முடியுமா. மீரா அவனது சுன்னியில் ஒட்டி இருக்கும் விந்துவை நக்கி கொண்டு இருந்தாள். செய்யத் விலகி மாலதி வீட்டிற்கு விரைந்து சென்றான்.

    மாலதி வீட்டில் சோபாவில் அமர்ந்தான் எதிரே மாலதி அவனை கூர்மையாக பார்த்து செய்யத் ரோசன் கற்பமா இருக்கா அது உங்களுக்கு தெரியுமா. ம்ம்ம் என்று சிரித்தவாறு சொன்னான். நிங்க தான் அதுக்கு காரணமா. ம்ம்ம்ம் என்றான். இல்லையே மிஸ்டர் செய்யத். நிங்க காரணம் இல்ல. நான் தான் காரணம் என்றான். இல்ல மிஸ்டர் செய்யத் நிங்க இல்ல. உங்க உள்ள இருக்கான் அவன் தான் காரணம்.

    நோ நோ என்றான் தலையை ஆட்டி நோ நோ நோ நான் தான் காரணம் நான் தான் ரோசன் என் காதலி நோ நான் தான் என்று மண்டையை பிடித்து எந்திரித்தான். இல்ல செய்யத் அவன் தான். நிங்க வேஸ்ட் உங்க காதலியை அவன் தான் கற்பம் ஆக்கி இருக்கான். நிங்களும் விட்டு கொடுத்து இருக்கிங்க. நோ நோ மாலதி ரோசன் என் காதலி. ஆ ஆ என்று கண்ணாடி அருகே சென்றவன் கண்ணாடியை வெறித்து பார்த்தவன் ஒங்கி கண்ணாடி யில் முட்டினான்.

    நோ நோ வெளியே வா என்று அவன் சட்டையை அவனே பிடித்து தள்ளினான். அவனேயே அவன் அடித்துக் கொண்டான். போடா வெளியே வா டா. என்று ரத்தம் சொட்ட சொட்ட இருந்தான். பாத்திமா பதட்டம் அடைந்தாள். மாலதி அமைதியா இருக்கும் படி சைகை செய்தாள். செய்யத் நிங்க ஒரு கோழை உன் காதலியை அடுத்தவனுக்கு கூட்டி கொடுத்துட்டா சைய் தூ தூ. செய்யத் ஆவேசம் அடைந்தான். டேபிள் மீது இருந்த பழங்கள் நறுக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் வைத்தான்.

    மாலதி அப்போது தான் பதட்டம் அடைந்தாள். டாக்டர் ஆர்த்தன் சொன்னது நியாபகம் வந்தது. நீ அவனை ஹிப்னாடிசம் பன்னும் அறையில் எதும் இருக்க கூடாது என்று பதட்டம் அடைந்தவள். செய்யத் நோ அவசர படாத.

    செய்யத் தன் கழுத்தில் கத்தியை வைத்த வண்ணம் டேய் நாயே வெளியே போடா இல்ல நான் என் கழுத்தை வெட்டிருவேன் என்று நறுக்க போனான் அவனின் இன்னொரு கை அதை தடுத்தது. வேண்டாம் செய்யத் அவனுள் இருக்கும் மீரான் மாலதி பாத்திமாவிற்கு கேட்கும் படி பேசினான். பாத்திமா கலவரம் அடைந்தாள். அக் குரல் கேட்டு. மாலதி கேட்டாள் யார் நிங்க மிஸ்டர் என்று கேட்டு முடிக்கும் முன்பு சொன்னான். டாக்டர் மாலதி ஜ ம் மீரான் என்று அனைவருக்கும் கேட்கும் படி அந்த பழய நினைவலைகளை சொல்ல தொடங்கினான்.

    ரயிலில் நடந்தவரை சொல்லி முடித்ததும் அதன் பின்பு நடந்த அக்கதையை சொல்ல துவங்கினான். மீரான். (முற்பாகத்தில் வந்த ப்ளாஷ்பேக்கை படித்து இதை தொடரவும்)

    டிரெயினில் முதலில் நன்னாவின் அடியாட்களை பிரித்து மேய்ந்தான். அனைவரையும் பந்தாடினான். அடிக்க வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்தான். ட்ரெயின் ஒர் இடத்தில் நிக்கும் போது அனைவரையும் அடித்து விட்டு திரும்பவும் போது நன்னா ஒரு இரும்பு ராடால் மீரானின் பின் தலையில் ஒங்கி அடித்தார். மீரான் வலி தாங்காமல் மண்டையை பிடித்து மயங்கி சரிந்தான்.

    அடியாட்கள் அவனை தூக்கி கொண்டு டிரெயினில் இருந்து இறங்கினர். மீரான் கன் விழித்து பார்க்கும் போது எதிரே நன்னா இரும்பு ராடுடன் கோபத்துடன் நின்றார். ஏண்டா அனாதை நாயே உனக்கு என் பொன்னு கேட்குதாடா பரதேசி நாயே வேண்டாம் என்ன விட்ருங்க மாமா நான் பாத்திமா கூட வாழனும் என்ன விட்ருங்க. ட்ன்க் என்று ஒரு அடி அடித்தார். ஏய் என்ன கொன்னாலும் திரும்பி வந்து உன்ன கொல்வேண்டா என்று சொல்லும் போது நன்னா ஒங்கி ஒங்கி அடித்தார் அவன் தலையில் மீரான் உயிர் அவ் உடலை விட்டு பிரிந்தது.

    மீரானை இழுத்து கொண்டு போகும் போது அவன் கழுத்தில் இருந்த அந்த டைமன் வெள்ளி செயின் அருந்து கீழே விழுந்தது. அவன் உடலை மன்னினால் முடி அவ் உடலை அக்காட்டில் மறைத்தனர்.

    அவன் சொல்லி முடித்ததும் அனைவரும் சோகத்தோடு பார்த்தனர். அவனின் கண்கள் அழுது கொண்டு இருந்தது. பாத்திமா அதை கேட்டு அழுது துடித்தாள். அய்யோ மீரான் என்று ஏங்கி ஏங்கி அழுதாள். மிஸ்டர் மீரான் உங்களுக்கு நடந்தது அநியாயம் தான் அதை நாங்க ஒத்துக்குறோம். அதுக்கு நிங்க நன்னாவையும் பலி வாங்கிட்டிங்க. இன்னும் ஏன் செய்யத்த விட்டு போகல.

    செய்யதுவும் ரோசனும் வாழனும். அவங்கள வாழ விடுங்க. ப்ளிஸ் செய்யத்த விட்டு போய்டுங்க. மிஸ்ஸஸ் மாலதி நான் வாழ வில்லயே மாலதி என் ஆசை எல்லாம் என் பத்து குட்டி கூட வாழனும் என்று தான். அது நசமாய் போச்சி மாலதி. சோ என்ன சொல்ல வரிங்க மீரான். ஒரு நாள் என் பத்து குட்டி என்னோட வாழனும் என் மனைவியா அப்பறம் நான் போய்டுவேன் மாலதி.

    ஒரே நாள் மாலதி எதும் பேச முடியாமல் பாத்திமா அமைதியாக இருந்தவள். சரி என்றாள். பாத்திமா ஒரே நாள் அவருக்கு நான் மனைவியா இருக்கேன் அவர் ஆசைப்படி அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். மீரான் மீண்டும் கலங்கினான். மாலதி சொன்னாள். என் ஹெஸ்ட் ஹவுஸ் ஊர் அவுட்டோர்ல இருக்கு. நிங்க நாளைக்கி அங்க காலையில போங்க பட் மீரான் நிங்க வாக்கு தவற கூடாது. மாட்டேன் மாலதி இது சத்தியம்.
    தொடரும். அடுத்த பாகத்துடன் இக்கதை முடிகிறது.

    Leave a Comment