காதல் கொஞ்சம் காமம் கொஞ்சம் – 4 (Kadhal Konjam Kamam Konjam 4)

This story is part of the காதல் கொஞ்சம் காமம் கொஞ்சம் series

    முதல் 3 பாகங்களை படிக்காதவர்கள் தயவு செய்து படித்து விட்டு வாருங்கள் என்னோடு பயணிக்க ஏதுவாக இருக்கும்..,

    முதல் 2 பாகத்தில் கொடுத்த எனது பழைய mail I’d delete ஆகிவிட்டது, recover செய்ய இயலவில்லை, யாரேனும் என்னை தொடர்பு செய்ய முயற்சி செய்து இருந்தால் மன்னிக்கவும் , இந்த பாகத்தில் கொடுத்துள்ள எனது புது mail IDக்கு இனி தொடர்பு கொள்ளலாம்., நன்றி.,

    [email protected]

    என் வாழ்க்கைக்குள் செல்வோம்;

    அது ஒரு ஒத்த அடி பாதை என்பதால், வண்டியை மடக்கி குறுக்கால் நிப்படினால், நம் வண்டியை எடுத்து போக முடியாது..,

    அவர்கள் சென்றால் தான் நாம் செல்ல முடியும், இல்லையேல் பின்னால் திரும்பி தான் போக முடியும்..,

    என்ன செய்வது என்று தெரியாமல் நான் முழிக்க.., அந்த வண்டியில் பின்னால் உக்காந்து வந்தவன் ( இருவருக்குமே ஒரு 40 வயது இருக்கும் ) கிழே இறங்கினான், அவன் கையில் beer bottle இருந்தது,

    நேராக என்னை பார்த்து..,

    டேய்…யார்ரா நீ…?? இங்க என்ன பண்ணிட்டு இருக்க..? ( அவன் கேள்விகள் ஒரு மிரட்டும் தோரணையில் திறந்தது )

    நான்.;

    வ.. வண்டி.. Repaire ஆகிடுச்சு, இப்ப தான் start ஆட்சி, அதான் எடுத்துக்கிட்டு போயிட்டு இருக்கேன்.., என்று நான் கொஞ்சம் தடுமாறி தடுமாறி சொல்ல..,

    அவன் பின்னால் திரும்பி வண்டி ஓட்டி வந்தவனைப் பார்த்து..,

    மச்சி repair பாத்துக்கிட்டு இருந்தாராம் மச்சி.., என்று நக்கல் லோடு சொல்ல..,

    அவனோ… Hahahahaha…..!!! என்று குடிபோதையில் சத்தமாக சிரித்தான்..,

    பின் என் பக்கம் திரும்பி..,

    சரி….நீ மட்டும் repair பார்த்தா போதுமா..??
    (அவன் தலையை கொஞ்சம் சாய்த்து)
    தேவியைப் பார்த்துக் கொண்டே..,

    நாங்களும் கொஞ்சம் repair பாத்துட்டு தரோம் என்று சொல்ல…,

    எனக்கு பக்… என்று இருந்தது..,

    தேவிக்கு அப்போதுதான் சுய நினைவு வந்தது போல.., எனது தோள்களை அவள் கையால் பயத்தில் அழுத்திக் கொண்டு அவள் முகத்தை என் முதுகில் வைத்து ஒழித்து கொண்டாள்.,

    எனக்கும் பயத்தில் வார்த்தையே வரவில்லை.., நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க.,

    அவனனோ தேவியைப் பார்த்து…,

    ஏய்….., உன் மூஞ்சகாட்டு..!!!,
    மச்சி இந்த பக்கம் கொஞ்சம் light அடி மட்சி.., அவ மூஞ்ச கொஞ்சம் பார்க்கலாம்.., என்று அவன் சொல்ல,..,

    வண்டியை ஓட்டி வந்தவனோ.., அவன் வண்டியை திருப்பி light வெளிச்சத்தை எங்கள் முகத்தில் காட்ட..,

    தேவியோ பயத்தில் அவ உடலை குறுக்கி எனது முதுகில் மறைந்து கொண்டாள்…,

    அவனுக்கோ.., தேவி அப்படி செய்வதை பார்த்ததும் கோபம் வந்து விட்டது..,

    அடிங்க…. பு**** சொல்லிக்கிட்டு இருக்கேன் ல.., ஓத்*** காட்டுடி மூஞ்சிய.., என்று கத்திக்கொண்டே என்னை தாண்டி தேவியை நோக்கி செல்ல பார்க்க..,

    நான் ஒரு கையால் அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்து அவனை பின் நோக்கி தள்ளினேன்…,

    குடிபோதையில் இருந்த அவன் கொஞ்சம் நிலைதடுமாறி இரண்டடி பின்னால் போய் நின்றான்..,

    நான் ; Hello… கொஞ்சம் மரியாதையா நடுந்துகுங்க.., என்று நான் சொல்ல..,

    அவனுக்கு.., நான் அப்படி சொன்னதும் அவனை தள்ளி விட்டதும் அவன் கோபத்தை இன்னும் தூண்ட..,

    அடங்கோத்**** என் மேலேயே கை வைக்கிறியா நீ..? என்று வேகமாக வந்து என் கன்னத்தில் பளார் என்று ஒரு அடி அடிதான்..,

    எனக்கு ஒரு நிமிடம் பொறி கலங்கியது போல் ஆனது…,

    என்னை அடித்தவுடன் தேவியோ..,

    ஐய்யோ…!! மாமா….!! என்று அவள் தலையை தூக்கி.., அவள் கையை என் கன்னத்தில் வைத்து பதட்டதுடன் அவள் பார்க்க..,

    Light வெளிச்சதில் அவள் முகம் பிரகாசமாக தெரிந்தது.., அவனோ தேவி முகத்தை வெறித்து பார்த்தான்..,

    பின்பு திரும்பி வண்டியில் உக்காந்து இருந்தவனை பார்த்து.., மிக ஆச்சரியமான குரலில்..,

    மட்சி…. எதோ…school பீசோ..!! இல்ல college பீசையோ தூக்கிட்டு வந்து இருக்கான் மட்சி.., செம்ம super ரா இருக்கா மட்சி.., என்று அவன் சொல்ல..,

    வண்டியில் இருந்தவனோ., ம்ம்… போ… Enjoy பண்ணு.., என்று சொல்லும் தோரணையில் அவன் தலை அசைத்து signal கொடுக்க..,

    இவன் திரும்பி வேக வேக மாக வந்து தேவியின் கையை பிடித்து..,

    ஏய்….. இறங்கு டி கிழ..!!! என்றான்..,

    உண்மையில் எனக்கு அப்போது எங்கு இருந்துதான் அப்படி ஒரு கோபம் வந்தது என்றே தெரியவில்லை.., எனது அன்பு காதலி தேவி கையை மாற்றான் ஒருவன் தொட்டவுடன்.., ஆத்திரத்தின் உச்சிக்கு போன நான்..,

    அவன் மற்றொரு கையில் இருந்த beer bottle யை வெடுக் என்று புடிங்கி…,

    டேய்….. கைய எடு டா..!!! என்று ஆக்ரோஷத்துடன் சொன்னேன்..,

    அவன் உடனே தேவி கையை விட்டு என் முன்னே வந்து.,

    டேய்….என்ன…??? bottle புடுங்கி scene போடுற.., ஒத்*** மூடிக்கிட்டு இருக்கணும் இல்ல கொண்ணே போடுவேன் என்று சொல்லிவிட்டு..,

    வண்டியில் இருந்தவனை பார்த்து டேய் மட்சி…!!!! இவன கொஞ்சம் கவனி.., என்று அவன் சொல்ல..,

    வண்டியில் இருந்தன்.., வண்டி விட்டு கீழிறங்கினான்..,

    அதற்குள் இவனோ..என்னை தாண்டி தேவி நோக்கி செல்ல பார்க்க..,

    ஆத்திரத்தின் உச்சியில் இருந்த நான்..,

    சடார்…!! என்று கையில் இருந்த bottle லால் அவன் நெத்தி பொட்டில் வேகமாக பட் என்று அடித்தேன்..,

    Bottle … டப்… என்று இரண்டாக உடைந்து சிதறியது..,

    அவனோ…, ஐய்யோ…. அம்மா….!! என்று நெற்றியில் கைவைத்து கத்திக்கொண்டு நிலை தடுமாறி கீழே விழ.,

    உடைந்த bottle ன் ஒரு பகுதி மற்றோருவன் பக்கம் பாய்ந்து.., அவன் தோளில் பட.., அவனோ.., ஸ்… ஆ…!!! என்று கத்தி கொண்டே நகர்ந்து நின்றான்., அவன் தோளில் bottle குத்தி சிறிது காயமும் ஏற்படுத்தியது..,

    பாதி உடைந்த கூர்மையான bottle என் கையில் இருக்க..,

    இருவருமே என் முகத்தை பயத்துடன் பார்த்தனர்..,

    ஒத்*** இப்ப வண்டிய எடுக்கரியா.., இல்ல ரெண்டு பேரையும் குத்தி கொலை பண்ணிட்டு இங்க இருந்து நான் போகவா…?? என்று மிகவும் உக்கிரமாக நான் சொல்ல..,

    நின்று கொண்டிருதவன்.., sir sir நீங்க போங்க sir….போங்க sir… என்று உடனே திரும்பி அவன் வண்டியை எடுத்து ஓரமாக நிப்படினான்..,

    நானும் வண்டியை திருகி அந்த இடத்தை விட்டு விரைவாக தான்டி சென்றேன்..,

    என் கையில் இருந்த அந்த பாதி bottle அந்த காடு தாண்டி Main road தொடும் வரை என் கையிலேயே இருந்தது..,

    பின் main road பக்கம் வந்த உடன் அந்த bottle லை வீசி விட்டு, வீடு நோக்கி வண்டியை செலுத்தினேன்..,

    Main road டில் போய் கொண்டு இருக்கும் போது, தேவி அவள் முகத்தை என் முதுகில் சாய்த்து விசும்பி விசும்பி அழுது கொண்டு இருந்தாள்..,

    எனக்கு அவள் அழுதவுடன், என் கோபம் எல்லாம் குறைந்து, வண்டியை நிப்பாட்டி..,

    ஏய்….. தேவி… என்ன இது.., ஒன்னும் இல்ல டி பயப்படாத…, அதான் எல்லாம் தாண்டி வந்தாச்சி ல… அழாத டி.., என்று நான் அவ கையை பிடித்து ஆறுதல் சொல்ல..,

    தேவியோ.., என் கையில் ஏதோ ஒன்றை பார்த்து விட்டு உடனே வண்டி விட்டு கீழிறங்கி…, மாமா உன் கைய காட்டு கைய காட்டு…, என்றாள்..,

    நானும், இவ என்ன சொல்றா…? என்று என் கையை பார்க்க, எனது இடது கையில் அந்த bottle உடையும் சமயத்தில் தெறித்த ஒரு சின்ன glass பீசு என் கையில் குத்தி கொண்டு இருந்தது..,

    உடனே அதனை தேவி எடுத்தால், பின் இரத்தம் கொஞ்சம் வர ஆரம்பிக்க..,

    தேவி உடனே.., மாமா கொஞ்சம் கீழ இறங்கு என்று சொல்லி…, என்ன இறக்கி.., வண்டியின் சீட்டை திறந்து, first aid box எடுத்து அதில் உள்ள band aid பிரித்து என் கையில் ஓட்டி விட்டு..,

    sorry மாமா… என்ன மன்னிச்சிடு.., என்னால தான உனக்கு இவ்வளவு கஷ்டம் என்று சொல்லி கண்கள் கலங்கி அழுதாள்…,

    Hey… லூசு.. அதுலாம் ஒன்னும் இல்ல வா போகலாம் time ஆட்சி என்று சொல்ல..,

    இல்ல மாமா… ஏதாவது clinic போய் ஒரு TT போட்டு டு போலாம் என்றாள்..,

    நான் எவ்வளவோ வேண்டாம் நாளைக்கு போட்டுக்குறேன் என்று சொல்லியும், என்னை comple செய்து ஒரு clinic கூட்டிகிட்டு போய் TT injuction போட்டு கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்..,

    எங்கள் இருவர் வீட்டு வாசலில்லும் யாரும் இல்லை.., எல்லாரும் உள்ளே இருந்தார்கள்..,

    வண்டியை நிப்படியவுடன் தேவி கீழே இறங்கி என் பக்கம் வந்து நின்று..,

    I Love u Mama…, என்று கண்களில் நீர் ததும்ப சொல்ல..,

    நான் ஏதும் பேசாமல், அவளை காதலுடன் பார்த்துகொண்டு இருந்தேன்..,

    பின் அவள்.., என் பக்கம் நெருங்கி வந்து.., அவன் அடித்த அதே இடத்தில் ஒரு ஆழமாக காதலாக ஒரு முத்தமிட்டாள்..,

    நான் உடனே அவளை விளக்கி.., ஏய்.. யாராவது வந்துட போரங்க டி.., என்று சொல்ல..,

    இல்ல மாமா புருசன் சொன்னா பொண்டாட்டி கேக்கணும், நீ எவ்வளவோ சொல்லியும்.., நான் அந்த வழியா வந்து உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திடேன்.., sorry Mama.., என்று கண்களிள் நீர் வழிய சொன்னாள்..,

    ஏய்…அதெல்லாம் ஒன்னும் இல்ல, first கண்ணத்தொட யாராவது பாத்துடப் போறாங்க.., என்றேன்..,

    அதற்குள்.., பின்னாலிருந்து..,,,

    ஏண்டி late டூ என்று சொல்லி கொண்டு அத்தை எங்கள் அருகில் வர..,

    தேவி உடனே கிழே குனிந்து வண்டியில் உள்ள அவள் bag யை எடுத்துக்கொண்டு திரும்பினாள்..,

    அத்தை அவள் முகத்தை பார்த்து…, ஏண்டி அழுகுற..??? என்னாச்சு என்று கேக்க..,

    தேவியோ…எதுவும் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தால்..,

    உடனே நான் அதனை சமாளிக்க..,

    இல்ல அத்த.., இவ தான் வண்டி ஒட்டுனா.., அங்க ஒரு காட்டு வழி பாத ஒன்னு இருக்கு ல, அது வழியா போகாத னு நான் சொல்ல சொல்ல கேட்காம அதுக்குல்ல வண்டிய விட்டு ஓட்டி டு வந்தா.., அதான் கோப பட்டு இரண்டு திட்டு திட்டுனேன்.., madam கு கோபம் வந்துடுச்சி போல, அதான் கோச்சிக்கிடு அழுது கிட்டே போறாங்க.., என்றேன்..,

    உடனே அத்தையும் ;

    ஏண்டி…. மதன் சொல்றதுல என்னடி தப்பு..? இந்த நேரத்துல அந்த வழில தான் வரணுமா??, உன் விளையாட்டுக்கு ஒரு அளவு இல்ல.., உங்க அப்பா வரட்டும் சொல்றேன்.., போ… போய் மூஞ்ச கழுவு போ.., என்று தேவியை துரத்த..,

    தேவிவும் வீட்டுக்கு சென்று உள்ளே நுழையும் முன் திரும்பி என்னை ஒரு காதலாக ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள்..,

    நானும் வண்டி key யை, அத்தையிடம் கொடுத்து விட்டு.., சரி அத்த எனக்கும் வேல இருக்கு நான் கிளம்புரேன் என்றேன்..,

    சரி…தங்கம்…,நீ போய் வேலைய பாரு.., என்று சொல்லி அத்தையும் போக.., நானும் எனது வீட்டில் நுழைந்தேன்..,

    அம்மாவும் என் கையீல் உள்ள bandaid பார்த்து என்னாச்சு என்று கேக்க.., ஒன்னும் இல்ல ஒரு சின்ன கம்பி கிழிச்சுடுச்சி என்று ஒரு கம்பி கட்டுற கத ஒன்று சொல்லி சமாளித்து.., சாப்பிட்டு விட்டு என் room போய் படுத்தேன்..,

    அப்போது தான் சிறிது யோசிச்சேன்.., இந்த 3 மணி நேரத்துல என்ன ன மோ நடந்துடுச்சு இல்ல., என்று மீண்டும் ஒரு முறை நடந்ததை அசை போட்டு கொண்டே கண் அயர்ந்தேன்..,

    இப்படியே நாட்கள் செல்ல..,

    எனக்கு final year முடிந்து campss interview நடந்தது.., அதில் நான் select ஆனேன்.., ஆனால் எனக்கு கிடைத்த job chennai.., ஆனால் அந்த company கு Chennai Coimbatore Bangalore போன்ற மூன்று இடத்தில் branch உள்ளது..,

    நான் Coimbatore தான் வேண்டும் என்று கேட்டு பார்த்தும், இங்கு ஆட்கள் சரியாக உள்ளதாள்.., சிறிது வருடம் சென்னை யில் வேலை செய்யுங்கள்., பின்பு transfer செய்து கொள்ளலாம்., என்று அவர்கள் சொல்ல..,

    இதனை வீட்டில் சொன்னேன்.., அம்மா அத்தை மாமா.., அனைவரும், அப்ப அந்த வேலையே வேண்டாம் விடு டா.., ஒத்த புள்ளைய அவ்வளவு தூரம் எதுக்கு அனுப்பணும், நீ இங்கயே ஏதாவது வேலை பாரு என்று அம்மா சொல்ல.., மாமா வும்.., ஆமாம் மாப்பள உனக்கு வேலை தான, நான் ready பண்றேன் கொஞ்சம் Wait பண்ணு என்றார்..,

    எனக்கும் சென்னை போக துளியும் விருப்பம் இல்லை, போனால் தேவியை பார்க்க முடியாது என்பதால்.., இவர்கள் அனைவரும் சொன்னது என் வைத்தில் பால்வாச்சது போல் இருந்தது..,

    தேவிக்கும் Exam time நெருங்கியது., தேவி கிட்ட, இனிமே நீ என்ன ஒரு ரெண்டு வாரத்துக்கு பார்க்காத பேசாத chat பண்ணாத, Exam ல concentrate பண்ணு.., என்று சொன்னேன்..,

    அவளும், என் புருஷன் சொன்னா சரியாதான் இருக்கும், Ok மாமா, Exam முடிச்சிட்டு வந்து உன்ன பார்க்கிறேன்.., என்றாள்..,

    அதன்பிறகு இரண்டு வாரத்திற்கு நானும் தேவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை.,

    தேவி க்கு first year semester exam முடிந்து, leave வும் ஆரம்பித்தது..,

    ஒரு நாள் மதியம் நான் மல்லாக்க படுத்து கொண்டு cell லை நோண்டி கொண்டு இருந்தேன்..,

    தேவி எப்போதும் போல, பூனை போல் எனது room க்கு வந்து டக் என்று என் மேல் படுத்து படுத்து கொண்டாள்..,

    எனக்கும் அவளுடன் பேசி ரெண்டு வாரம் ஆனதால்.., நானும் அவளை இருக்க அனைத்து கொண்டேன்..,

    தேவி என் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள்.., நான் அவள் கொடுக்கும் முத்ததை கண்கள் மூடி அனுபவித்து கொண்டு இருந்தேன்..,

    பின் தேவி, என் இதல் பக்கம் வந்து சிறிது நொடிகள் நிறுத்தி பின் மென்யையாக காதலுடன் கொஞ்சம் தலை சாய்து பொறுமையாக என் கீழ் உதட்டை சுவைக்க ஆரம்பிக்க நான் அவள் மேல் இதலை சுவைத்தேன்..,

    அப்பா… என்ன ஒரு முத்தம் அது தெரியுமா..,

    அப்போதுதான் பின்னாடி வீட்டில் இருந்து ஒரு பாட்டு சத்தம் சன்னமாக கேட்டது.,

    ” காதல் கொஞ்சம் காமம் கொஞ்சம் சேர்த்துக் கொண்டே செல்லும் நேரம்”

    இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே எங்கள் முத்தங்களைப் பரிமாறிக் கொள்ள..,

    இருவர் கண்களும் சொருக.., வானத்தில் ரெக்கை கட்டி பரப்பது போன்ற ஒரு உணர்வு எங்கள் இருவருக்கும் இருந்தது,

    பின் இருவர் நாக்கும் குழய எங்கள் எச்சில்களை எங்கள் காதலை போன்றே பரிமாறி கொண்டோம்..,

    நான் அவள் முதுகை எனது இரு கைகளாலும் இருக்கமாக பற்றி கொள்ள.., அவளும் அவள் முத்ததின் அழுத்தத்தை அதகரிக்க, இருவர் உடலும் ஓர் உடல் ஆனது..,

    எங்களை மறந்து நாங்கள் முத்தத்தில் மயங்கி இருக்கும் பொழுது..,

    டேய்…..! என்னடா பண்றீங்க…!!!! என்ற என் அம்மாவின் குரல் சத்தமாக வர..,

    இருவரும் தடதடவென்று விலகி bed விட்டு கீழே இறங்கி நின்றோம்..,

    என் அம்மாவின் முகம்மோ ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டு இருந்தது..,

    நேராக என் Room குள் வந்த அம்மா, எங்கள் இருவரையும் முறைத்து பார்க்க, நாங்கள் இருவரும் தலையை கீழே சாய்த்து கொண்டோம்..,

    அம்மா ; என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும், படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா..?? அசிங்கமா இல்ல..? ச்சி…. பசங்களா நினைக்கலாம்..? முதல்ல படிப்ப முடிச்சு வேலைக்கு போயி சொந்தக்காலில் நில்லுங்க, முதல்ல உங்கள உங்களால காப்பாத்த முடியுமா பாருங்க.., அப்புறம் மத்ததை பத்தி எல்லாம் யோசிக்கலாம்..,

    தேவியை பார்த்து ; ஏய் உங்க அப்பா கிட்ட சொன்ன உன்ன தோல உரிச்சி தொங்க விட்டுடுவாரு தெரியும் இல்ல..,

    இனி நீ இந்த வீட்டுக்கு வரனா உங்க அப்பா அம்மா கூட தான் வரணும்.., இனி இங்க தனியா வர்ரதை பார்த்தேன் தொலைச்சிடுவேன் தொலைச்சி..,

    என்னை பார்த்து ; டேய் உனக்கும் தான்.., cell எடுத்து நொண்டுறது, இங்க வா.. அங்க வா..னு.. அவள கூப்பிடுறது, அவ படிப்ப நாசம் பண்ற வேலையெல்லாம் வச்சுக்கிட்ட, உன் மாமா கிட்டயே சொல்லிடுவேன்..,

    தேவியை பார்த்து.., ஏய்…. நீ வீட்டுக்கு போ.., என்று சொன்னவுடன் தேவி தலைகுனிந்து வெளியே சென்றால்,

    பின் திரும்பி என்னை பார்க்க., நான் தலை கீழே சாய்த்துக் கொண்டேன்.., ஒரு முறை முறைத்து விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்கள்,

    ரொம்ப அசிங்கமாக போய்விட்டது எனக்கும் தேவிக்கும்.., நான் அன்று மாலை வரை Room விட்டு வெளியே வரவே இல்லை, அம்மா முகத்தைப் பார்க்கவே எனக்கு அசிங்கமாக இருந்தது..,

    அம்மாவும், மதியம் சாப்பிடுறியா என்று கூட கேட்கவே இல்லை அவ்வளவு கோபத்தில் இருந்தார்கள்,

    ஒரு 5.30 மணி இருக்கும்.., அம்மா மாமாவுக்கு Call செய்தார்கள்.., Room ல் இருந்து நான் அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்..,

    அண்ணே இப்ப எங்க இருக்க..?

    ###########

    சரி எப்ப முடியும்..,

    ###########

    ஒன்னும் இல்ல, சரி அந்த வேலைய முடிசிட்டு சீக்கிரம் வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.., என்றார்கள்.,

    உண்மையில் எனக்கு எங்க அம்மாவை நினைத்து கோபமே வந்தது.., வேக வேகமாக கதவை திறந்து Hall room சென்றேன்..,

    ஏம்மா இப்படி பண்ற..?? ஏதோ ஒரு தடவை தப்பு பண்ணிட்டோம்.., அதான் எல்லாம் சொல்லித் திட்டி தித்துட்ட இல்லை.., இன்னும் மாமா கிட்ட வேற சொல்லி எங்கள அசிங்கப்படுத்தனுமா..?? உனக்கு அதானே சந்தோஷம் பண்ணு நல்..லா பண்ணு.., ச்ச..,

    என்று சத்தமாக கத்தி விட்டு வேக வேகமாக எனது Room குல் சென்று கதவை படார் என்று அதிக சத்தம் கேட்க சாத்திவிட்டு.., கோபத்தில் விரல்களை மடக்கி சுவற்றில் மூன்று முறை குத்தி கொண்டேன்..,

    பின்னர் மாமாவும் 7.30 மணி போல வீட்டுக்கு வந்தார்.., கூடவே அத்தையும் தேவியும் வந்தனர்..,

    எல்லாரும் Hall ல் உக்கார.., நானும் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்..,

    தேவியும் கிட்டத்தட்ட என் மனநிலையில்தான் பயந்து கொண்டிருந்தாள்..,

    மாமா ; என்னப்பா… ஏன் அவசரமா வர சொன்ன..,?? என்னாச்சு..?? என்று கேட்க..,

    அம்மா ; அவனை முதல்ல வெளியே வர சொல்லு னா.., என்றார்கள்..,

    மாமா ; ஏன் என்ன ஆச்சு..? மாப்ள எங்க..?? மாப்ள மாப்ள…, என்று என்னைக் கூப்பிட..,

    நானோ பல்லை கடித்துக் கொண்டு எழுந்து கதவை திறந்து Hall Room போய் நின்றேன்..,

    தேவி என்னை ஒருமுறை பார்க்க நானும் அவளைப் பார்க்க, பின் இருவருமே தலையை கீழே சாய்த்து கொண்டோம்..,

    மாமா ; என்ன மாப்ள நடந்துச்சு.., என்க,

    அம்மா ; அதெல்லாம் ஒன்னும் இல்லன்ன.., இவனுக்கு அந்த சென்னையில வேலை கிடைச்சது இல்ல, அங்கு போய் கொஞ்ச நாள் வேலை செய்யாட்டும் அண்னே.., என்றார்கள்..,

    எனக்கும் தேவிக்கும் பயங்கர Shock.., ஒருவரை ஒருவர் பார்த்து என்ன..? என்பது போல் கண்களால் பேசிக் கொண்டோம்..,

    இதனை என் அம்மாவும் கவனிக்க தவறவில்லை..,

    மாமா ; ஏன்மா.., நீதானே சொன்ன, அவ்வளவு தூரம் வேண்டா… ஒத்த புள்ளய அனுப்பிட்டு என்ன பண்றது..னு..,
    இப்ப வந்து இப்படி சொல்ற..,

    அம்மா ; இல்லன ஆம்பள புள்ளய.., வீட்டுக்குள்ளேயே வெச்சி வளர்த்தா வெளியுலகம் தெரியாமல் போய்டும், அப்புறம் பின்னாடி ஏதாவது problem னா கூட அதை எப்படி சமாளிக்கிறது என்று இவனுக்குத் தெரியாது, வெளியே போய் நாலு பேர் கூட பழகட்டும்.., அப்பதான் அவனுக்கும் கஷ்டம் நஷ்டம் எல்லாம் புரியும்.., என்று என் அம்மா சொல்ல..,

    மாமா ; நீ சொல்றது சரிதான்…, இருந்தாலும்…., என்று என் மாமா இழுக்க..,

    அம்மா ; அண்ணா அனுப்பிவிட்டு பார்ப்போம் னா.., என்று கொஞ்சம் அழுத்தமாக சொல்ல..,

    மாமா ; சரிமா உன் இஷ்டம் என்றார்..,

    தேவி கண்கள் கலங்கி என்னை பார்க்க, நானும் தேவி முகத்தை பார்த்து என் கண்களும் கலங்க..,

    தேவி வேகவேகமாக கண்ணைத் துடைத்துக் கொண்டே அவ வீட்டிற்கு சென்று விட்டாள்..,

    பின் நானும் திரும்பி எனது Room க்கு சென்று bed இல் பொத் என்று உக்கார, இருண்ட உலகம் போலானது என் வாழ்க்கை..,

    மாமா நான் சோகமாக செல்வதை கவனித்து அம்மாவிடம்..,

    ஏம்பா மதனுக்கு சென்னை போறது பிடிக்கலையோ.., என்றார்..,

    அதான காலையிலிருந்து அவனுக்கும் எனக்கும் சண்டை, எல்லாம் போகப் போக சரியாயிடும், நீ அவன் சென்னை போக கொஞ்சம் ஏற்பாடு பண்ணுனா என்க..,

    சரிமா…, அத நான் பாத்துக்குறேன்.., கோபத்ல சாப்பிடாமல் படுத்துற போறான்.., அவன பாத்துக்க.., என்று சொல்லி விட்டு மாமாவும் அத்தையும் வீட்டிற்கு சென்றனர்..,

    எனக்கும் தேவிக்கும் ஒரு இடியை தூக்கி தலையில் போட்டது போலவே இருந்தது..,

    இரண்டு நாள் கழித்து. , மாமா ticket வுடன் வீட்டுக்கு வந்தார்.., என் அம்மாவிடம்..,

    மதன் எங்க..,

    உள்ளதான் இருக்கான் ஏன்ன..,

    டிராவல்ஸ் book புக் பண்ணி இருக்க மா இந்தா டிக்கெட், night 9.30 கு bus, அவன எல்லாத்தையும் எடுத்து வைத்து ரெடியா இருக்க சொல்லு, நான் போய் அவன காந்திபுரத்தில் பஸ் ஏத்தி விடுறேன்.., என்று சொல்லி விட்டு போய்விட்டார்..,

    அம்மா ; டேய்.. மாதனு.., டேய்…, என்க.,

    நான் வெளியே வந்தேன்..,

    இந்தா பஸ் டிக்கெட், மாமா வந்து உன்னை கூட்டிட்டு போவாரு, certificate dress எல்லாத்தையும் மறக்காம சரியா எடுத்து வை.., என்று சொல்ல..,

    நான் என் அம்மாவை ஒரு முறை முறைத்துவிட்டு அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு எனது ரூமுக்குள் சென்றேன்..,

    8.45 க்கு மாமா வீட்டிற்கு வந்தார்..,
    Ok எல்லாம் எடுத்து வச்சாச்சா.., நீ ready யா மதன் என்க..,

    இம் வச்சாசி மாமா போலாம்.., என்றேன்.., கொஞ்சம் குரல் உடைந்து..,

    பின் எல்லாம் எடுத்து கொண்டு மாமா car எடுத்து வீட்டு முன் நிறுத்த, அத்தை மட்டும் வெளியே வந்து, மதன் தங்கம் பார்த்து சூதானமா நடந்துக்கணும் சாமி அங்க.., நல்லா சாப்பிடணும் உடம்ப நல்லபடியா பார்த்துக்கணும் சரியா.., என்க..,

    நானும்.., இம்… சரி த.., என்று சொல்லிவிட்டு, என் கண்களை சுழல விட்டு தேவியை தேடிக்கொண்டிருந்தேன்…,

    என் அம்மா இதனை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.., அவங்க பார்த்தா பார்க்கட்டும் என்றே தைரியமாக அத்தையிடம்..,

    அத்த தேவி எங்க அத்தை..,? என்றேன்.,

    அத்தை ; திரும்பிப் பார்த்து.., அதான இவ எங்க காணோம்…?, இரு வரேன்.., என்று சொல்லி வாசலில் இருந்து.., தேவி….தேவி….. இங்க வா.. டி…, மதன் ஊருக்கு போறான் பாரு.., வந்து வழி அனுப்பி வை.. வா..,!!! என்ன பண்ற அங்க.., சீக்கிரம் வா.., என்று சொல்ல.., தேவி வெளியே வந்தாள்..,

    தேவியின் முகம் சிவந்திருந்தது.., இரவு முழுதும் அழுதிருப்பாள் போல.., இப்போதும் அவள் கண்களில் நீர் ததும்பி இருந்தது…,

    அவளை கவனித்த அத்தையோ..,

    இங்க பாரு மதனு.., நீ ஊருக்கு போறேன்னு சொன்ன உடனே எப்படி அழுதுகிட்டு இருக்கா பாத்தியா.., கூட இருக்கும் போது சண்டை போடுறது, தூரமா போகும் போது பாசத்துல அழுகிறத பாத்தியா என்று சொல்ல..,

    என் அம்மாவோ..,

    ஆமாமா அப்படியே பாசம் பொங்குது தான்.., என்று கொஞ்சம் நக்கல் கலந்த முறைப்புடன் சொல்ல..,

    தேவிக்கு சட்டென்று கோபம் வந்து என் அம்மாவைப் ஒரு பார்வை பார்த்து விட்டு.., டக்.. என்று வீட்டுக்குள் ஓடினாள்.., கண்டிப்பாக அவள் அழுவாள் என்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும்..,

    நானும் எனது அம்மாவை ஒரு முறை முறைத்துவிட்டு.., அத்தைகிட்ட மட்டும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு.., Car நோக்கி வேகமாக நடந்து Car ல் ஏறினேன்..,

    Car நேராக காந்திபுரம் Omni Bus Stand போய் நின்றது, எனது மாமா Dickey இல் இருந்து எனது bag எல்லாம் வெளியே எடுத்து வைக்க, நான் போகப் போகும் travels வண்டியும் பக்கத்திலேயே நின்று கொண்டு இருந்தது..,

    மாமா ஒரு bag, நான் ஒரு bag எடுத்து பஸ் க்குல் ஏற.., bag எல்லாம் எடுத்து வைத்து விட்டு, ஜன்னலோரம் என்னை உட்கார வைத்து, மாமா என் அருகில் அமர்ந்தார்..,

    மாப்ள உனக்கு சென்னை போறதுக்கு புடிக்கலைன்னு எனக்கு தெரியும்.., உங்க அம்மா ஒரு பிடிவாதக்காரி.., ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, அவ சொல்றது எல்லாமே ஒரு நல்லதுக்காக தான் இருக்கும்.., உனக்கு அது இப்ப புரியாது, புரியிற வயசும் கிடையாது..,

    நீ ஒரு change க்கு jolly யா போ மாப்ள.., நல்லா enjoy பண்ணு.., எல்லா இடமும் சுத்தி பாரு.., happy யா இரு மாப்ள.., என்று அவர் சட்டைப்பையில் இருந்து ஒரு பத்தாயிரம் ரூபாயை எடுத்து எனது சட்டை pocket ல் வைத்தார்..,

    மாமா வேண்டாம் மாமா, அம்மா கொடுத்திருக்கு அதுவே போதும் மாமா.., என்க..,

    சும்மா வை மாப்பிள்ளை, எதுக்கும் தேவைப்படும்., பத்திரமா உள்ளார வச்சுக்க.., மேலும் ஏதாவது அவசரத்துக்கு தேவைப்பட்டா எனக்கு phone பண்ணு சரியா.., என்றார்..,

    இம்…, சரி மாமா, என்றேன்..,

    Bus கிளம்பும் சத்தம் கேட்க..,

    சரி மாப்ள நான் கிளம்புறேன்.., பத்திரமா போ, போய் இறங்கின உடனே call பண்ணு.., என்று சொல்லிவிட்டு என் தலையை கொஞ்சம் கோதிவிட்டு வண்டியை விட்டு கீழே இறங்கினார்..,

    பின் அவர் கீழே இருந்து கையசைக்க.., நானும் கையசைக்க.., Bus கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து கிளம்பியது..,

    என் உடல் மட்டுமே Bus இல் இருந்தது, என் மனம் எல்லாம் தேவி உடனே இருந்தது.,

    மீண்டும் சென்னையீல் சந்திப்போம்.,

    ( ஆண்கள் உங்கள் காதலியையோ, அல்லது புதிதாக திருமணமான உங்கள் காதல் மனைவியையோ privacy இல்லை என்று இந்த கதை போன்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவர்களை அழைத்து செல்லாதீர்கள், இதனால் நடக்கப்படும் விபரீதம், உங்களை விட அந்த பெண்களுக்கே மிகவும் அதிகம்.., உங்களை நம்பி வந்த பெண்ணுக்கு நீங்களே பாதுகாப்பு கொடுக்க வேண்டும், எனவே இதுபோன்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவர்களை தயவு செய்து அழைத்து செல்ல வேண்டாம்.., இது என் advice அல்ல, எனது experience..,

    &

    என்னப்பா இந்த part ல ஒரு romance சே இல்ல என்று கேட்கும் நண்பர்களுக்கு.., இது sex stories இல்ல bro, என் வாழ்க்கை story, காதலும் காமமும் சூழ்நிலைக்கு ஏற்ப தான் நடக்கும்.., இருந்தாலும் அடுத்த part ல் தேவியை நான் எப்படி பார்த்தேன், எங்களுக்குள் நடந்தது என்ன?? என்று சொல்கிறேன் மீண்டும் சந்திப்போம்.,

    தொடரும்..,

    ( என்னை போன்றே வாழ்வில் தனிமையில் இருக்கும் பெண்கள் யாராவது இருந்தீர்கள் என்றாள் என்னுடன் பேசலாம்..,

    உங்கள் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முழு மதிப்பளித்து உங்களிடம் நடந்து கொள்வேன்..,

    தனிமை ரொம்ப வாட்டுது காமமும் தான்…, என் பிரச்சினை என்னை போன்றே சூழ்நிலை கைதிகளாக இருக்கும் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு நன்கு புரியும் என்று எண்ணுகிறேன்..,

    அப்படி பட்ட பெண்கள் யாரேனும் என்னுடன் பழக விரும்பினால் [email protected] என்ற முகவரிக்கு Mail அனுப்புங்கள்..,

    என்னுடன் பேசி பழகி பாருங்கள் ,உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை எனில் நானே உங்களை விட்டு விலகிவிடுவேன், உங்களை distrub பண்ண மாட்டேன்.., promise, நம்பி Mail பண்ணுங்க .., நன்றி )

    Leave a Comment